சற்றுமுன்: இந்தியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்….. அச்சத்தில் பொதுமக்கள்…..!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளிலும் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்ட வருவதால் மக்கள் உச்சகட்ட பீதி அடைந்துள்ளனர். இந்நிலையில் அருணாச்சலப் பிரதேசத்தின் சங்லாங் அளவில் பகுதியில் ரிட்டர் அளவு கோளில் 3.5 ஆகவும், ராஜஸ்தான் மாநிலம் பிகாணேரில் ரிட்டர் அளவில்…

Read more

நாடு முழுவதும் ஏப்ரல் 10,11 ஆம் தேதிகளில்…. சற்றுமுன் மத்திய அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் மீண்டும் கொரானா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஏப்ரல் 10 11 ஆம் தேதிகளில் கொரோனா ஒத்திகை நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா, இன்புளுயன்சா மற்றும் நுரையீரல் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க மருத்துவமனைகளை தயார்…

Read more

கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டணம்…. எவ்வளவு தெரியுமா…? வெளியான பட்டியல்…!!!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ள அகழ் வைப்பகத்தை சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.பழங்கால பொருட்களை மக்களுக்கு காட்சி படுத்தும் விதமாக இந்த அருங்காட்சியகமானது 2 ஏக்கர் நிலத்தில் ரூ.18.42 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில்  தற்போது ஏப்ரல் 1…

Read more

BREAKING: காஞ்சிபுரம் வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு…. கதறும் ஊர் மக்கள்…!!!

காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கஜேந்திரன், ஜெகதீசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இருவரின் உடல்களையும் பார்த்து அவர்களின் குடும்பத்தினர். ஒட்டுமொத்த ஊர்…

Read more

இந்தியாவில் எழுத்தறிவு விகிதம் எவ்வளவு தெரியுமா…? வெளியான முக்கிய அறிக்கை…!!!

இந்தியாவில் ஒட்டுமொத்த எழுத்தறிவு விகிதம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. உலக வங்கி-இந்தியா அறிக்கையின்படி, இந்தியா சுதந்திரம் அடைந்த போது, ஒன்பது சதவீதம் பேர் மட்டுமே இந்தியாவில் எழுத்தறிவு பெற்றிருந்தார்கள். அதில் 11 பெண்களில் ஒரு பெண் மட்டுமே கல்வியறிவு…

Read more

அடடே சூப்பர்…! தமிழ்நாட்டில் வரப்போகுது ஐபோன் தொழிற்சாலை…. வெளியான தகவல்…!!!

ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய உற்பத்தி கூட்டணி நிறுவனமான Pegatron என்ற நிறுவனம் இந்தியாவில் ஏற்கெனவே தொழிற்சாலையை அமைத்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் மேலும் ஒரு ஐபோன் தொழிற்சாலையை ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்தியாவின் இரண்டாவது ஐபோன் தொழிற்சாலையை சென்னை அருகே உள்ள…

Read more

ஜனாதிபதி மாளிகையை பார்வையிட இன்றே கடைசி நாள்…. மக்களே உடனே கிளம்புங்க…..!!!!

தலைநகர் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையின் பல்வேறு இடங்கள் பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்படுவது வழக்கம். அதன்படி ஜனாதிபதி மாளிகையில் அமைந்துள்ள முக்கிய இடமான தோட்டம் செவ்வகம், நீளம், வட்டம் என மூன்று வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த தோட்டத்தில் பலவகையான பூக்கள் மற்றும்…

Read more

திருவனந்தபுரம் ரயில் சேவையில் இன்று மாற்றம்…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!

திருவனந்தபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் சில ரயில்களின் இயக்கம் குறைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை மற்றும் திருவனந்தபுரம் மெயில் எக்ஸ்பிரஸ் 12623 இன்று  மார்ச் 26 ஆம் தேதி திருச்சூர் வரை மட்டுமே இயக்கப்படும்.…

Read more

தெற்கு ரயில்வேயில் 9000 காலி பணியிடங்கள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் மிக முக்கியமான துறைகளில் ஒன்றாக ரயில்வே துறை இருந்து வருகிறது. இந்த நிலையில் தெற்கு ரயில்வேயில் ரயில் நிலைய அலுவலர்கள் மற்றும் டிக்கெட் பரிசோதவர்கள் உட்பட பல்வேறு பிரிவுகளில் 20000 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ரயில்…

Read more

மகிழ்ச்சி..! இனி பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் சுங்கக் கட்டணம்…. மத்திய அமைச்சர் அறிவிப்பு…!!!

நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் சுங்கக் கட்டணம் வசூல் செய்யும் நடைமுறை அடுத்த 6 மாதங்களில் அமலுக்கு வரும் என்று மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தற்போது சுங்க வருவாய் ரூ.40 ஆயிரம் கோடியாக உள்ள நிலையில்,…

Read more

தமிழகத்தில் இன்று காலை 10 முதல் மாலை 5 வரை….. வெடிக்கும் போராட்டம்…!!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழ்நாடு முழுவதும் சத்தியாகிரக போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதோடு மட்டுமில்லாமல் மக்களவை உறுப்பினர்…

Read more

COVID BREAKING: தமிழகத்துக்கு மத்திய போட்ட அதிரடி அரசு உத்தரவு….!!

கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 6.3 சதவீதம் தமிழ்நாட்டில் இருக்கிறது. அதேபோல கேரளா, கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களில்கொரோனா அதிகரித்து வருகிறது. பரிசோதனை…

Read more

“தமிழக பாஜக சமூக விரோதிகளின் புகலிடமாக இருக்கிறது”… கே. பாலகிருஷ்ணன் கடும் தாக்கு…!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் காஞ்சிபுரத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பிறகு அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ. 10,000 நிதி உதவி வழங்கிய கே.…

Read more

ராகுல் காந்தி கைது விவகாரம்: நாளை நாடு முழுவதும் வெடிக்கும் போராட்டம்….!!!

ராகுல் காந்தியின் கைதை கண்டித்தும், எம்.பி. பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாளை காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். மாநில மற்றும் மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சியினர் நாளை காலை 10…

Read more

ரேஷன் அட்டை இருக்கா…? அப்போ இது உங்களுக்குதான்…. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…!!

ஆதார் என்பது தற்போது அனைத்து முக்கியமான பணிகளுக்கும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. அந்தவகையில் ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னர் இது…

Read more

“சீமான் மீது குவியும் வழக்குகள்”… ஒருவேளை கைது செய்யப்படுவாரா…? தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து மீண்டும் சீமான் வன்முறையை தூண்டும் விதமாக…

Read more

பணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…! திருநெல்வேலி-தாம்பரம் சிறப்பு ரயில் சேவை… நாளை (மார்ச் 26) முதல் தொடக்கம்….!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் திருநெல்வேலி- தாம்பரம் இடையே வார இறுதி நாட்களில் சிறப்பு ரயில் சேவையை இயக்க திட்டமிட்டுள்ளது.‌ இந்த சிறப்பு ரயில் 4 முன்பதிவு இல்லா பெட்டிகளுடன் நாளை (மார்ச் 26) முதல் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை மாலை…

Read more

“வளர்ச்சிக்கு பாஜகவின் நிலையான அரசு தேவை”…. பிரதமர் மோடி ஸ்பீச்…..!!!!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று(மார்ச்-25) கர்நாடகாவுக்கு வருகை புரிந்துள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடி தாவணகெரேவுக்கு வந்து பா.ஜனதாவின் விஜய சங்கல்ப யாத்திரை நிறைவு விழா பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது, கர்நாடகாவில் இரட்டை இன்ஜின் ஆட்சியை மீண்டும்…

Read more

தொடர்ச்சியாக அப்படி பேசினால்?…. ராகுல் காந்தி நடமாடுவது கடினம்…. எச்சரிக்கும் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே…..!!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி…

Read more

“போதைப் பொருட்கள் ஒழிப்பில் அனைவரும் கைகோத்திடுவோம்”…. -முதல்வர் ஸ்டாலின்…..!!!!!

போதைப் பொருட்கள் ஒழிப்பில் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுடன் விழிப்புணர்வுக்கான பரப்புரைகளை செய்திட வேண்டும் என தொடர்ந்து கூறி வருகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இத்தகைய குறும்படங்களால் இளைஞர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட முடியும். காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட போதைப்…

Read more

“எல்.வி.எம்-3” ராக்கெட்: விண்ணில் செலுத்துவதற்கான 24 மணிநேர கவுண்டவுன் ஸ்டார்ட்…..!!!!!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது(இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டுகளை தயாரித்து ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து அவற்றில் செயற்கைகோள்களை பொருத்தி விண்ணில் ஏவி வருகிறது. அந்த அடிப்படையில் அதிக எடையை தாங்கி செல்லும் ஜி.எஸ்.எல்.வி…

Read more

“நான் சாவர்க்கர் அல்ல”…. யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டேன்…. ராகுல் காந்தி பதிலடி….!!!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி…

Read more

#JUSTIN: அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்…. சீமான் மீது எப்ஐஆர்…. போலீஸ் நடவடிக்கை…..!!!!!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையாகி சிறப்பு முகாமில் இருக்கும் 4 பேரை விடுவிக்க கோரி திருச்சியில் அனுமதி இல்லாமல் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதனை தொடர்ந்து வன்முறையை தூண்டும் விதமாக பேசியது உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் சீமான்…

Read more

தலைகேறிய போதை!… சொந்த வீட்டுக்கே தீ வைத்த வாலிபர்…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!!

கேரளா திருவனந்தபுரம் அருகில் குடி போதையிலிருந்த வாலிபர் ஒருவர் தன் வீட்டுக்கு தானே தீவைத்த சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் வர்க்கலா பகுதியை சேர்ந்த கோபகுமார் என்ற வாலிபர், குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததால் அவரது குடும்பத்தாருடன் தகராறு ஏற்பட்டு…

Read more

“மோடி அரசில் ஒரு மீனவர் கூட சுட்டுக் கொல்லப்படவில்லை”…. இனி பாஜக நெஞ்சை நிமிர்த்தி வாக்கு கேட்கலாம்… அண்ணாமலை…!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தூத்துக்குடியில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்தியாவில் பிரதமர் மோடி 9 வருடங்கள் ஆட்சியை முடித்து தற்போது 10-வது வருடத்தில் அடியெடுத்து…

Read more

“ராகுல் காந்திக்கு ஆதரவாக அனைவரும் ஒன்று திரளுங்கள்”…. சீமான் அறைகூவல்…!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019-ஆம் ஆண்டு அது என்ன மோடியின் பெயரை அனைத்து திருடர்களும் பின்னால் வைத்துக் கொள்கிறார்கள் என்று கூறியதற்கு பிரதமர் மோடியை அவதூறாக பேசினார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பாஜக…

Read more

“கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கணும்”…. மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்….!!!!!

தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதோடு பொதுமக்கள் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி…

Read more

“ஹிட்லர், முசோலினி, இடிஅமீன் வரிசையில் மோடி ஆட்சி”…. ராகுலை தகுதி நீக்கம் செய்தது ஜனநாயக படுகொலை…. வைகோ கடும் சாடல்…!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்த நிலையில் 24 மணி நேரத்தில் அவரை நாடாளுமன்ற மக்களவை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம்…

Read more

பெண் ஊழியர்களுக்கு மாதவிலக்கு விடுப்பு இல்லை…. மத்திய பெண்கள் நலத்துறை அமைச்சர் பதில்….!!!!

மதுரை தொகுதி மக்களவை எம்பி வெங்கடேசன், மத்திய அரசில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிலக்கு கால விடுப்பு குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரியான ஸ்மிரிதி இரானி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அந்த பதிலில்…

Read more

“ராகுல் காந்தியை பார்த்து பாஜக பயந்து விட்டது”… முதல்வர் ஸ்டாலின் ஒரே போடு…!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி நாடாளுமன்ற மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ராகுல் காந்தியை நாடாளுமன்ற மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்த பாசிச நடவடிக்கைக்கு என்னுடைய கடுமையான…

Read more

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்று மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் இன்று முதல் மார்ச் 29-ம் தேதி வரை மழை பெய்ய…

Read more

234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்கள்…. திமுகவின் அடுத்த மூவ்….!!!!!

அண்மையில் தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜூன் 3ஆம் தேதிக்குள் புதியதாக ஒரு கோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திமுகவினருக்கு டார்கெட் கொடுத்துள்ளார். அதனை தொடர்ந்து கட்சியில் கூடுதலாக உறுப்பினர் சேர்ப்பது,…

Read more

ஒரே நாளில் கணவன்-மனைவி அடுத்தடுத்து இறப்பு…. மனதை உருக்கும் சம்பவம்…. சோகம்….!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலத்தில் காதல் திருமணம் செய்த பெண் அஷ்டலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறு மனைவி இறந்ததை பார்த்த அவரது கணவர் சுபாஷும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 3 மாத குழந்தை உள்ள நிலையில், தம்பதியினர்…

Read more

ALERT: SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!!

தற்போது உலகெங்கிலும் பண மோசடி அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் எஸ்பிஐ வங்கி பெயரில் புதிய மோசடி ஒன்று நடப்பதாகவும், பொதுecharikaiமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் Press Information Bureau எச்சரித்து இருக்கிறது. அதாவது, வங்கி கணக்குடன் பான்…

Read more

“தமிழகத்தை உளவு பார்க்கும் சீனா, இலங்கை”…. கச்சத்தீவில் புத்தர் சிலை எதற்கு…? பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு…!!!

பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இலங்கையும் சீனாவும் சேர்ந்து இந்தியாவை உளவு பார்ப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டினை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவால் கொடையாக வழங்கப்பட்டது தான் கட்சத்தீவு. இந்த கட்சி தீவில் உள்ள புனித அந்தோனியார்…

Read more

“புத்தர் வழிபாடு” எனும் பெயரில் உளவு பார்க்கும் இலங்கை…. எச்சரிக்கும் ராமதாஸ்….!!!!

இந்தியாவால் கொடையாக வழங்கப்பட்ட கச்சத்தீவில் மிகப் பெரிய புத்தர் சிலையை சிங்கள கடற்படை அமைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என ராமதாஸ் தெரிவித்துள்ளார். புத்தர் சிலை வழிபாடு எனும் பெயரில் சிங்களர்களையும், சீனர்களையும் கச்சத்தீவில் முகாமிடச் செய்து, தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவை உணவு பார்ப்பதற்கான…

Read more

“அரசு பேருந்து ஓட்டுனரின் வீட்டில் திடீர் பெட்ரோல் குண்டு வீச்சு”…. ஆத்திரத்தில் இருவர் வெறிச்செயல்…. நாகையில் பரபரப்பு…!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அரசு பேருந்தில் ஓட்டுநராக பணிபுரியும் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவரது தம்பியின் தேவூர் அருகே பார் வைத்து நடத்தி வருகிறார். இந்த கடைக்கு புகழேந்திரன் மற்றும் அஜித் ஆகிய…

Read more

அதற்காக தான் என்னை தகுதி நீக்கம் செய்துள்ளார்கள்?…. ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி…

Read more

பிரதமர் மோடியின் கண்ணில் அப்போவே பயம் தெரிந்தது?…. ராகுல் காந்தி ஸ்பீச்…..!!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி…

Read more

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தர்மபுரி…

Read more

“திருநெல்வேலி -சென்னை சிறப்பு ரயில்”….. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருவது மட்டுமல்லாமல் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 4 முன்பதிவு இல்லாத பெட்டிகளுடன் திருநெல்வேலி மற்றும் தாம்பரம்…

Read more

ஏப்.5ஆம் தேதி டான்செட் தேர்வு முடிவுகள்…. அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் எம் பி ஏ மற்றும் எம்சிஏ படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET) எழுத வேண்டும். இந்த ஆண்டிற்கான தேர்வு ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில் வருகின்ற ஏப்ரல் 15ஆம் தேதி…

Read more

Wow..! ஒரு போர்வையின் இருபுறத்தில் எம்.எஸ் தோனி, விராட் கோலி… கைத்தறி நெசவாளரின் அசத்தல் படைப்பு‌..!!

சென்னி மலையில் சென்டெக்ஸ் நெசவாளர் கூட்டுறவு சங்கம் அமைந்துள்ளது. இந்த கூட்டுறவு சங்கத்தில் கைத்தறி துணிகளுக்கு டிசைனராக அப்புசாமி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் ஓய்வு நேரத்தில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் போன்ற பல வீரர்களின் உருவத்தை வடிவமைத்து அதனை…

Read more

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசன டிக்கெட் தேதி வெளியீடு…. பக்தர்களே உடனே முந்துங்க….!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை…

Read more

“சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி”… களத்தில் இறங்கும் அஸ்வின்…. இது வேற லெவல் பா…!!

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர் அஸ்வின். இவர் சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகளில் 25 விக்கெட்டுகள் வரை வீழ்த்தி சாதனை படைத்தார். அஸ்வின் இதுவரை 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 474 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இந்நிலையில்…

Read more

“எம்பி பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம்”… வயநாட்டில் இன்று கருப்பு நாள்… காங்கிரஸ் அறிவிப்பு…!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் அவருக்கு சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் காரணமாக நாடாளுமன்ற மக்களவை செயலகம் ராகுல் காந்தியை எம்பி பதவியில்…

Read more

உச்சகட்ட கொடூரம்…! கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெற்ற பிள்ளைகளை கொடூரமாக கொலை செய்த தாய்…. பெரும் பரபரப்பு…!!

உத்திர பிரதேசம் மாநிலம் மீரட் நகரில் ஒரு சிறுமி மற்றும் அவரது சகோதரரான 10 வயது சிறுவன் ஆகியோர் திடீரென காணாமல் போனதால், அவர்களுடைய தந்தை ஷாகீத் பெய்க் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு…

Read more

“பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலில் ஆன்லைன் தரிசன டிக்கெட் வெளியீடு”… தேவஸ்தானம் அறிவிப்பு…!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதியில் பிரசித்தி பெற்ற ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக செல்கிறார்கள். திருப்பதி கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக மாதந்தோறும் ஆன்லைன் டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது. அந்த வகையில் தற்போது ஏப்ரல்…

Read more

ஏய்‌..! எப்புட்றா… ஒரே நேரத்தில் அம்மா, மனைவி, மாமியார், பாட்டி கர்ப்பம்… இவர்தான்பா உண்மையான ஆர்டிஸ்ட்…!!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு ஜோடி நடத்திய போட்டோ ஷூட் தற்போது இன்ஸ்டாகிராமில் செம டிரெண்டிங்கில் இருக்கிறது. அதாவது கேரளாவில் ஜிபின் ஜாய் என்ற புகைப்பட கலைஞர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சிஞ்சு போது 9 மாத கர்ப்பிணியாக இருக்கும்…

Read more

“இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன்”…. நான் எந்த விலையையும் கொடுக்க தயார்… ராகுல் காந்தி டுவிட்….!!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி…

Read more

Other Story