சீனியர் சிட்டிசங்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. அக்டோபர் 31 வரை நீட்டிப்பு…. ஐசிஐசிஐ வங்கி அறிவிப்பு…!!!

கொரோனா காலகட்டத்தில் சீனியர் சிட்டிசன்கள் பயனடைய வேண்டும் என்பதற்காக ஐசிஐசிஐ வங்கி ICICI Bank golden years FD என்ற சிறப்பு வைப்பு நிதி திட்டத்தை பிரத்தியேகமாக அறிமுகம் செய்தது. அந்த சிறப்பு வைப்பு நிதி திட்டத்தின் கீழ் சீனியர் சிட்டிசன்…

Read more

பிளஸ் 2 பொதுத்தேர்வு…. சொந்த நடையில் எழுதினாலும் முழு மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை உத்தரவு….!!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான பிளஸ் டூ பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மூன்றாம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வை 8.25 லட்சம் பேர் எழுதினர். விடைத்தாள் திருத்தம் 280 மையங்களில் இன்று தொடங்க உள்ளது. இந்தப் பணியில்…

Read more

கொரோனா அதிகரிப்பு…. நாடு முழுவதும் இன்று முதல் தீவிர கட்டுப்பாடு அமல்….!!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக கேரளா,ஹரியானா உள்ளிட்ட பல…

Read more

தமிழ்நாடு முழுவதும் இன்று கொரோனா ‘ஹை அலர்ட்’…. அரசு புதிய உத்தரவு….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக முழுவதும் ஏப்ரல் 10 மற்றும்…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் இனி இ-சேவை மையங்கள்…. அரசின் அசத்தலான திட்டம்…!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கூட்டுறவு துறையின் வருமானத்தை அதிகரிக்கும் விதமாக ரேஷன் கடைகளில் அரசு வைபை குறைந்த செலவில் மக்களுக்கு வழங்கும் திட்டம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.…

Read more

கர்நாடக சட்டசபை தேர்தல்…. இன்று முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் பாஜக….!!!!

கர்நாடகா மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்ற வருகிறது. கர்நாடக மாநில சட்டசபையின் பதவிக்காலம் வருகின்ற மே மாதம் 24 ஆம் தேதி முடிவடைகிறது. மொத்தம் 224 இடங்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக வருகின்ற…

Read more

பெற்றோர்களே!… உங்க செல்ல மகளுக்கு ரூ.65 லட்சம்….. உடனே இந்த திட்டத்தில் ஜாயின் பண்ணுங்க….!!!!!

சிறந்த திட்டங்களில் ஒன்றாகிய சுகன்யா சம்ரித்தி யோஜனா(SSY), தங்கள் மகளின் எதிர்கால நிதிப் பாதுகாப்புக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.250 வரை பங்களிக்க உங்களை அனுமதிக்கிறது. சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்குகளை முதலீட்டாளர்கள் 25 அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மற்றும் இந்திய தபால் நிலையங்களில்…

Read more

நாடு முழுவதும் இன்றும், நாளையும் கொரோனா தடுப்பு ஒத்திகை…. மத்திய அரசு அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.அதனால் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேசமயம் பொது இடங்களில் மக்கள் கட்டாய முகக்கவசம்…

Read more

உங்க குழந்தையின் எதிர்காலத்துக்கு சேமிக்கணுமா?…. தினமும் 6 ரூபாய் மட்டும் போதும்…. இதோ அசத்தலான திட்டம்….!!!!

பால் ஜீவன் பீமா யோஜனா என்பது ஒரு அஞ்சல் அலுவலக திட்டம் ஆகும். இத்திட்டத்தில் தினசரி 6 ரூபாயை முதலீடு செய்வதால் குழந்தையின் எதிர்காலத்தினை மேம்படுத்தலாம். மேலும் இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் வாயிலாக உங்கள் குழந்தையின் கல்விச் செலவுகளுக்காக முன்கூட்டியே…

Read more

தமிழகத்தில் அரங்கேறும் புதிய வகை மோசடி…. மக்களுக்கு காவல் ஆணையர் எச்சரிக்கை….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக அரசு மக்களுக்கு பல அறிவுறுத்தல்களை வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தினந்தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் புதிய மோசடியில்…

Read more

‘ஆளுநர் விவகாரம்’ இன்று பேரவையில் தனி தீர்மானம்…. முதல்வர் ஸ்டாலின்….!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆளுநர் செயல்பாடு தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்…

Read more

டுவிட்டரில் புதிதாக கணக்கு தொடங்கிய அமைச்சர் உதயநிதி… எதற்காக தெரியுமா…?

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதிதாக twitter கணக்கை தொடங்கியுள்ளார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அவரது பெயர்…

Read more

“முகலாய வரலாறு பாட புத்தகங்களிலிருந்து நீக்கம்”… வரலாற்றை மறக்க முடியுமா…? மத்திய அரசிடம் ஜம்மு காஷ்மீர் EX. முதல்வர் கேள்வி…!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பருக் அப்துல்லா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஜம்மு காஷ்மீரின் நிலைமை தற்போது மேம்பட்டுள்ளது. தற்போது தீவிரவாதம் சற்று குறைந்துள்ள நிலையில் முழுமையாக மறைந்து விடவில்லை என்பதை காவல்துறையே ஒப்புக் கொண்டுள்ளது. எல்லாம்…

Read more

இந்திய மீனவர்களுக்காக கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும்…. பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை…!!!

தமிழகத்திற்கு 2 நாள் பயணமாக பிரதமர் மோடி வந்திருந்த நிலையில் அவரிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வர் ஸ்டாலின் கொடுத்தார். அதில் கச்சத்தீவை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும் என ஒரு முக்கிய கோரிக்கையையும் முதல்வர் ஸ்டாலின் வைத்திருந்தார். அதாவது தமிழக…

Read more

பாஜகவுக்கு பொதுமக்களின் வலி புரியுமா…? ராகுல் காந்தி சரமாரி கேள்வி…!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு மோடி குறித்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் இரண்டு வருடங்கள் சிறை தண்டனை விதித்தது. இதைத்தொடர்ந்து நாடாளுமன்ற மக்களவை அவரை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து அறிவித்தது. இதற்கு நாடு…

Read more

ஹேப்பி நியூஸ்…! தமிழகத்தில் மீண்டும் 3 நாட்கள் விடுமுறை…. செம ஜாலி தான்…!!!

தமிழகத்தில் இந்த வாரத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு விடுமுறை வந்த நிலையில் அதைத்தொடர்ந்து சனி, ஞாயிறு என 3 தினங்கள் விடுமுறை வந்துள்ளது. இதேபோன்று 3 நாள் தொடர் விடுமுறை அடுத்த வாரமும் வருகிறது. அதாவது வருகின்ற வெள்ளிக்கிழமை தமிழ் புத்தாண்டை…

Read more

“எங்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் தான் தலைவர்”…. காங்கிரஸ் எம்எல்ஏ பழனி நாடார் பரபரப்பு பேச்சு…!!!

தென்காசியில் திமுக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ பழனி நாடார் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, எங்களுக்கும் தலைவர் முதல்வர் ஸ்டாலின் தான். நாங்கள் முதல்வர் ஸ்டாலினை எளிதில் சந்திக்கலாம். காங்கிரஸ் கட்சியின்…

Read more

“எப்போதும் வாடகை தாயாக இருந்தே பழகியவர்”…. அண்ணாமலையை விமர்சித்த கி.வீரமணி….!!!!

தஞ்சையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் தமிழக முதல்வருக்கு நன்றி அறிவிப்பு பாராட்டு கூட்டம் மற்றும் எந்த திட்டத்தையும் ஒன்றிய அரசு நடைமுறைபடுத்தும்போது மாநில அரசின் ஒத்திசைவோடு அறிவிக்கவேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடந்தது. இதையடுத்து கி.வீரமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது…

Read more

“முதல்வர் ஸ்டாலின் சாதாரணமாக இந்நிலைமைக்கு வரல”…. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பெருமித பேச்சு….!!!!

கோவை வஉசி மைதானத்தில் இப்போது திறக்கப்பட்டுள்ள எங்கள் முதல்வர் எங்கள் பெருமை எனும் முதலமைச்சரின் புகைப்பட கண்காட்சியை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நேரில் சென்று பார்வையிட்டார். இந்த நிகழ்வில் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட திமுகவினர் பலர் உடன் இருந்தனர். அதனை தொடர்ந்து…

Read more

“பிரதமர் மோடியிடம் இருந்து காங்கிரஸ் கற்க வேண்டும்”…. எம்பி செந்தில்குமார் டுவிட்….!!!!!

ஆஸ்கர் விருது வென்ற The Elephant Whisperers ஆவணப் படத்தின் நாயகர்களான யானைகள் ரகு, அம்மு மற்றும் யானைகளை வளர்த்த பொம்மன்-பெள்ளி தம்பதியினரிடம் என்ற பிரதமர் மோடி உரையாடினார். அதன்பின் எந்த உதவி தேவை என்றாலும் பிரதமர் தன்னிடம் கேட்க சொன்னார்…

Read more

#BREAKING: நிகோபார் தீவு பகுதியில் மீண்டும் நிலநடுக்கம்…..!!!!!

அந்தமான் நிகோபார் தீவுகளில் 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்படி ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு என்று நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாகவும் அந்தமான் நிகோபார் தீவு பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது. இது…

Read more

“கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்”….. வி்சாரணை அதிகாரி ஆலோசனை….!!!!!

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளுடன் விசாரணை அதிகாரி அமுதா ஆலோசனை மேற்கொண்டுள்ளார். நெல்லையில் ஏஎஸ்பி பல்வீர் சிங் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக விசாரணைக்க, விசாரணை அதிகாரியை தமிழ்நாடு அரசு நியமித்தது.…

Read more

அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்…..!!!!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நீலகிரி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில்…

Read more

நிலக்கரி சுரங்கம் எடுக்கும் திட்டம்: “அண்ணமலையால் ஒன்னும் நடக்கல”…. செல்லூர் ராஜு ஸ்பீச்….!!!!

டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்தது. நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு வெளியானதை அடுத்து மத்திய அரசு திட்டத்தை கைவிடுவதாக அறிவித்தது. இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை சொன்னதால்தான் டெல்டா பகுதிகளில் நிலக்கரி…

Read more

பொன் ராதாகிருஷ்ணனுக்கு பணம் எங்கிருந்து வந்தது?…. சீமான் சரமாரி கேள்வி….!!!!

ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டி…

Read more

#Justin: அந்தமான் நிகோபார் தீவில் சற்றுமுன் நில அதிர்வு….!!!!!

அந்தமான் நிகோபார் தீவு பகுதியில் சற்றுமுன் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவாகியுள்ளது. எனினும் இந்த நில அதிர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் ஏதும் இல்லை. முன்னதாக அருணாச்சலபிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர்…

Read more

“ஆளுநர் நினைக்கும் கொள்கைகளை தமிழ்நாட்டில் பேசக்கூடாது”…. அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை….!!!!

ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டி…

Read more

“பிரதமர் மோடி எங்களை டெல்லிக்கு அழைத்தார்”…. ஆஸ்கர் தம்பதியினர் பேட்டி….!!!!!

ஆஸ்கர் விருது வென்ற The Elephant Whisperers ஆவணப் படத்தின் நாயகர்களான யானைகள் ரகு, அம்மு மற்றும் யானைகளை வளர்த்த பொம்மன்-பெள்ளி தம்பதியினரிடம் என்ற பிரதமர் மோடி உரையாடினார். இந்த நிலையில் எந்த உதவி தேவை என்றாலும் பிரதமர் தன்னிடம் கேட்க…

Read more

ரூ.110 இருந்தால் போதும்…. இனி 2 நிமிடத்தில் பான் கார்டு ரெடி…. இதோ எப்படின்னு பாருங்க?….!!!!

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்றாக பான், ஆதார் கார்டு இருக்கிறது. கல்வி, வேலைவாய்ப்பு, வங்கி சேவைகள் உள்ளிட்ட அனைத்திற்கும் ஆதார், பான் கார்டு முக்கியமான ஒரு ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது. இதற்கிடையில் பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்புக்கு வருகிற…

Read more

கிருஷ்ணகிரியில் ஒரே நாளில் 3 போலி மருத்துவர்கள் கைது…. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முறையாக மருத்துவம் படிக்காமல் மக்களுக்கு போலி மருத்துவம் வழங்குவதாக மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்பிடம் புகார் எழுந்துள்ளது. இந்த புகாரையடுத்து மருத்துவ குழுவினர் நேற்று இரவு ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் போது 3 போலி மருத்துவர்கள் கைது…

Read more

இயற்கைக்கும் உயிரினங்களுக்குமான உறவு….”Project Tiger” 50 ஆண்டு விழாவில் பிரதமர் மோடி ஸ்பீச்….!!!!

“Project Tiger” திட்டம் 50 ஆண்டுகளை நிறைவடைந்ததை முன்னிட்டு சமீபத்திய புலிகளின் கணக்கெடுப்பு தரவுகளை பிரதமர் மோடி வெளியிட்டார். அந்த வகையில் இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை 3167 ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று 1973 ஆம் ஆண்டு நாட்டில் 9 புலிகள் காப்பகம்…

Read more

பிரபல அஜித் பட தயாரிப்பாளர் போனி கபூரின் காரில் 66 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்…. போலீஸ் தீவிர விசாரணை…!!!

பாலிவுட் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக இருப்பவர் போனி கபூர். இவர் தமிழில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு போன்ற படங்களை தயாரித்துள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் பே வியூஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை…

Read more

செங்கல்பட்டு அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து கோர விபத்து…. 2 பேர் பரிதாப பலி…. பெரும் அதிர்ச்சி…!!!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள மேம்பால சுவரில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சென்னையைச் சேர்ந்த புருஷோத்தமன் (30) மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த முருகானந்தம் (30) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக…

Read more

திருச்செந்தூர், கன்னியாகுமரியில் திடீரென உள்வாங்கிய கடல்…. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்….!!!!

அறுபடை வீடுகளில் 2-ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரை அருகில் அமைந்திருக்கிறது. இன்று விடுமுறை நாள் என்பதால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையானது சற்று அதிகமாக இருந்தது. அவர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.…

Read more

12-ம் பொதுத்தேர்வில் இந்த பாடத்திற்கு மட்டும் கூடுதலாக 5 மதிப்பெண்கள்… தேர்வுத்துறை அறிவிப்பு…!!

தமிழகத்தில் தற்போது மாணவர்களுக்கு பொது தேர்வுகள் நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் மாதம் 13-ஆம் தேதி 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு தொடங்கியது. கடந்த 3-ம் தேதியோடு 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவடைந்த நிலையில், தற்போது தேர்வுத்துறை ஒரு முக்கிய…

Read more

மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டம்…. கேஎஸ் அழகிரி அறிவிப்பு….!!!!

காங்கிரஸ் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி உட்பட 600 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது, ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை கண்டித்தும், தமிழ்நாடு வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று காங்கிரஸ் கட்சியினர்…

Read more

அரசுக்கு முன்பே இலவசத்தை அறிவித்த ஆட்டோ ஓட்டுநர்கள்…. சீமான் அதிரடி ஸ்பீச்….!!!!

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தக் கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது “அரசு இன்று தான் பேருந்துகளில் இலவச பயண சீட்டு…

Read more

சசிகலாவை சந்திக்கிறார் ஓபிஎஸ்…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்…..!!!!

வருகிற ஏப்ரல் 24 ஆம் தேதி புரட்சித் தலைவர் பிறந்தநாள், அதிமுக 51ம் ஆண்டு, அம்மாவின் பிறந்தநாள் அனைத்தையும் சேர்த்து முப்பெரும் விழாவாக திருச்சியில் நடைபெற இருக்கிறது என ஓபிஎஸ் அறிவித்தார். தமிழகத்திலுள்ள அதிமுக தொண்டர்கள் லட்சக்கணக்கில் கலந்துகொண்டு அதிமுகவின் வலிமையை…

Read more

#BREAKING: முப்பெரும் விழா எப்போது?…. ஓபிஎஸ் அறிவிப்பு…..!!!!!

வருகிற ஏப்ரல் 24 ஆம் தேதி புரட்சித் தலைவர் பிறந்தநாள், அதிமுக 51ம் ஆண்டு, அம்மாவின் பிறந்தநாள் அனைத்தையும் சேர்த்து முப்பெரும் விழாவாக திருச்சியில் நடைபெற இருக்கிறது என ஓபிஎஸ் அறிவித்தார். தமிழகத்திலுள்ள அதிமுக தொண்டர்கள் லட்சக்கணக்கில் கலந்துகொண்டு அதிமுகவின் வலிமையை…

Read more

படிப்பின் மீது தீரா காதல்… 108 வயதில் கல்வி கற்கும் மூதாட்டி…. குவியும் பாராட்டு…!!!!

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பகுதியை சேர்ந்தவர் கமலக்கண்ணி. இவருக்கு தற்போது 108 வயது ஆகிறது. கடந்த பல வருடங்களுக்கு முன்பாக பிழைப்பு தேடி இடுக்கி மாவட்டத்தில் உள்ள வண்டன் மேடு பகுதியில் உள்ள ஏலக்காய் தோட்டத்திற்கு கமலக்கண்ணி வேலைக்கு சென்று…

Read more

புலிகள் எண்ணிக்கை குறித்து…. பிரதமர் மோடி சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு….!!!!!

மைசூருவில் நடைபெறும் “Project Tiger” 50 ஆண்டு நிறைவு விழாவை குறிக்கும் மெகா நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்வில் பிரதமர் மோடி சமீபத்திய புலிகள் கணக்கெடுப்பு தரவுகளை வெளியிட இருப்பதாக கூறப்பட்டது. அதோடு 50 ஆண்டுகள் நிறைவு பெற்ற…

Read more

மாவட்டத்தை இரண்டாக பிரிக்கணும்…. பாமக தலைமையில் போராட்டம்…. பரபரப்பு…..!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் தி.மலை அண்ணா சிலை அருகில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர். இதில் திருவண்ணாமலை மாவட்டம் மிக மிக பின்தங்கிய மாவட்டம். இந்த…

Read more

தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 15-ம் தேதி காங்கிரஸ் சார்பில் ரயில் மறியல் போராட்டம்…. கே.எஸ் அழகிரி அறிவிப்பு…!!!

சென்னை சத்யமூர்த்தி பவனில் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் சார்பில் பாஜகவின் ஜனநாயக படுகொலை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து இந்த கருத்தரங்கம் நடைபெற்ற நிலையில் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி அதில் கலந்து…

Read more

Breaking: மாநாடு நடத்த ஓபிஎஸ் அணிக்கு அனுமதி… நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு..!!!

திருச்சியில் உள்ள ஜி கார்னர் பகுதியில் ஓபிஎஸ் அணியினர் வருகின்ற 24-ஆம் தேதி மாநாடு நடத்த இருக்கிறார்கள். இந்த மாநாட்டை நடத்துவதற்கு தற்போது காவல்துறை அனுமதி கொடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து நாளை மாலை பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஓபிஎஸ் அணியின் செயற்குழு கூட்டம்…

Read more

மது போதையில் பெண்களை கிண்டல் செய்த பாஜகவினர்…. போலீஸ் நடவடிக்கை…. பரபரப்பு…..!!!!

நேற்று பிரதமர் வருகையை முன்னிட்டு சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதில் பல்லாவரத்தில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சி முடிந்த பிறகு மது போதையில் பாஜகவை சேர்ந்தவர்கள் சிலர் பெண்களை கிண்டல் செய்ததாக கூறி கைது செய்யப்பட்டனர். இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களை…

Read more

பள்ளி ஆய்வகத்தில் மனித கரு…. குழந்தை உரிமைகள் ஆணைய நடவடிக்கை….!!!!

மத்திபிரதேசம் மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மனித கரு இருப்பதாக குழந்தை உரிமைகள் ஆணையத்திற்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி மத்தியபிரதேச குழந்தை உரிமைகள் ஆணையம் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டது. அப்போது பள்ளியில் உயிரியல் ஆய்வகத்தில்…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகத்தில் இன்று மற்றும் நாளை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் எனவும் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. கிழக்கு…

Read more

அருணாச்சலப் பிரதேசத்தில் சற்று முன் நிலநடுக்கம்… அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!

அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் சற்று முன் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள பூடான் எல்லையில் இருந்து 92 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு கீழே 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 என்ற அளவில் பதிவாகியுள்ளது.…

Read more

Corona-வுக்கு பின் அதிகரிக்கும் இளம் வயது மாரடைப்பு…. மருத்துவர்கள் ஆய்வு…..!!!!!

இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. எனினும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக…

Read more

CPRF தேர்வை தமிழ் உட்பட பிற மாநில மொழிகளில் நடத்த வேண்டும்… அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்…!!!!

இந்தியாவில் நடத்தப்படும் சிபிஆர்எஃப் காவலர் ஆட்சேர்க்கைக்கான கணினி வழி தேர்வு ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின்…

Read more

Other Story