முழு வீச்சில் நடைபெறும் பணிகள்…. நெல்லையில் மீண்டும் தொடங்கிய ரயில் சேவை…. மகிழ்ச்சியடைந்த பயணிகள்…!!
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்து மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து சாலைகள் துண்டிக்கப்பட்டது. தற்போது மழை ஓய்ந்ததால் நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நெல்லை…
Read more