குடல்வால் நோயால் அவதி…. சிகிச்சை எடுத்தும் சரியாகல…. தொழிலாளியின் விபரீத முடிவு….!!

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை மணலி விலைப் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன். கூலி தொழிலாளியான இவர் அங்குள்ள கோவிலில் சாமி ஆடுவார். இன்னும் திருமணம் ஆகாத இவர் கடந்த சில வருடங்களாக குடல்வால் நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தும் குணமாகாமல்…

Read more

Other Story