பணி ஓய்வு பெற்ற தபேதார்…. தனது காரில் வழியனுப்பி கௌரவித்த கலெக்டர்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமுவின் தபேதாராக அன்பழகன் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அன்பழகன் பணி ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் கலெக்டரின் முகாம் அலுவலகத்தில் வைத்து அன்பழகனுக்கு கலெக்டர் கவிதா ராமு சால்வை, சந்தன மாலை அணிவித்து…

Read more

நேருக்கு நேர் மோதிய கார்கள்…. பெண்கள் உள்பட 7 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அடப்பன்வயல் பகுதியில் சர்புதீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காரில் புதுக்கோட்டையில் இருந்து பரம்பூரில் நடக்கும் வாரச்சந்தைக்கு சம்சா வியாபாரம் செய்வதற்காக சென்று கொண்டிருந்தார். அதே காரில் ரபிக், உபயத்துல்லா, ரஜாக் ஆகியோர் இருந்தனர். இந்நிலையில் விசலூர் விளக்கு…

Read more

கொடூரம்….! “27 முறை கத்தியால் குத்தி கொன்றேன்”…. காதல் கணவரின் பரபரப்பு வாக்குமூலம்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதியில் டிரைவரான கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நிவேதா(25) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். தற்போது கணவன், மனைவி இருவரும் கோயம்புத்தூர் மாவட்டத்தில்…

Read more

தமிழகத்தை உலுக்கிய வேங்கைவயல் சம்பவத்தில் “ஒரு பெண்”…. திடீர் பரபரப்பு திருப்பம்…!!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இறையூர் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இது குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து…

Read more

200 ஆண்டுகள் பழமை…. திடீரென தீப்பிடித்து எரிந்த ஆலமரம்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பாக்குறிச்சிப்பட்டியில் ஆலமரம் ஒன்று உள்ளது. இது 200 ஆண்டுகள் பழமையானது ஆகும். இந்நிலையில் நேற்று திடீரென ஆலமரத்தில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து…

Read more

“3 நாட்களாக சரிவர உணவு வழங்கவில்லை”…. மாணவர்களின் அடுத்தடுத்து குற்றச்சாட்டு…. பரபரப்பு சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் சுமார் 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி இருந்து அன்னவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். தற்போது 10 மற்றும் 12- ஆம் வகுப்பு மாணவர்கள் விடுதியை விட்டு சென்றனர். இதனால்…

Read more

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி ராணி காலமானார்…. சோகத்தில் மக்கள்…!!!

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி ராணியான ரமாதேவி இன்று காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக, திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னர் ராஜகோபால தொண்டைமானின் தம்பி மனைவி ஆவார். புதுக்கோட்டை மக்களுக்கு…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 10) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கிய பண்டிகை நாட்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் புதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழா இன்று சிறப்பிக்கப்பட உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில்…

Read more

பேருந்து நிலையத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழபளுவஞ்சி பேருந்து நிறுத்தத்தில் ஒரு பெண்ணின் சடலம் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடலை மீட்டு அரசு…

Read more

திடீரென மாயமான இளம்பெண்…. யாராவது கடத்தி சென்றார்களா…? போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள எம்.ராசியமங்கலம் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூமிகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்த பூமிகா திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் பூமிகாவை…

Read more

கிணற்றில் விழுந்த தொழிலாளி…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்….. பாராட்டிய பொதுமக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விஜய ரெகுநாதபட்டியில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக 40 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணறு அமைந்துள்ளது. இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ராஜா என்பவர் கிணற்றுக்கு அருகே நடந்து செல்லும் போது எதிர்பாராதவிதமாக…

Read more

நோயின் தாக்கம் அதிகரிப்பு…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முதலிப்பட்டி மேல தெருவில் விவசாயியான தங்கையன்(86) என்பவர் வசித்து வந்துள்ளார். நிலையில் வயது முதிர்வு காரணமாக தங்கையனுக்கு சர்க்கரை நோயின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் வாழ்க்கையை வெறுத்த தங்கையன் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி…

Read more

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குறிச்சிபட்டியில் பொன்னையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இலுப்பூர் தனியார் திருமண மண்டபம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது முருகேசன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பொன்னையா மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த…

Read more

அறுந்து கிடந்த மின்கம்பி…. மின்வாரிய ஊழியருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தச்சம்பட்டி பகுதியில் மலையாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொன்னமராவதி மின்வாரியத்தில் தற்காலிக மின் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கொன்னைப்பட்டி ஊராட்சி மூலங்குடியில் மின்கம்பி அறுந்து கிடப்பதாக பொதுமக்கள் புகார் அளித்ததால் மலையாண்டி அங்கு…

Read more

“இந்த மாவட்டத்திற்கு ஏப்ரல் 10-ம் தேதி உள்ளூர் விடுமுறை”…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நார்த்தாமலை முத்துமாரியம்மன் திருக்கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 10-ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு ஏப்ரல் 10-ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த…

Read more

கோவிலில் இருந்த பூசாரி…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கோவில் பூசாரியான ராஜா என்பவர் பக்தர்கள் கொண்டு வந்த பால், தேங்காய், பழங்களை வாங்கி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ராஜா மயங்கி கீழே விழுந்தார். இதனை…

Read more

சைக்கிள் கடையில் சோதனை… வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நம்பம்பட்டி பகுதியில் வசிக்கும் விஜயகுமார் என்பவர் சைக்கிள் கடையில் வைத்து மது விற்பனை செய்தது தெரியவந்தது. இதனால் போலீசார் விஜயகுமாரை கைது…

Read more

இரு தரப்பினர் இடையே மோதல்…. 15 பேர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் விசாரணை….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புலவன்காடு பிடாரியம்மன் கோவிலில் கடந்த 22-ஆம் தேதி மது எடுப்பு திருவிழா நடைபெற்ற போது இரு தரப்பை சேர்ந்த வாலிபர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். அன்று இரவு ஒரு…

Read more

தைல மரகாட்டில் திடீர் தீ விபத்து…. 1 மணி நேர போராட்டம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகம் அருகே பழனியப்பன் என்பவருக்கு சொந்தமான தைலமர தோப்பு அமைந்துள்ளது. நேற்று சுமார் 1 1/2 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த தோப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்த தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள்…

Read more

மனைவியை எரித்து கொன்ற வழக்கு…. தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குமிளாக்குண்டு பகுதியில் சேகர்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அமிர்தவள்ளி(19) என்ற மனைவி இருந்துள்ளார் கடந்த 2021-ஆம் ஆண்டு கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சேகர் தனது மனைவி…

Read more

“தேர்வு சரியாக எழுதவில்லை”…. பிளஸ்-1 மாணவி தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பனங்குளம் தெற்கு கிராமத்தில் ஆடிட்டரான செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது 2-வது மகள் தரண்யா அறந்தாங்கியில் இருக்கும் தனியார் பள்ளியில் 11- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 20- ஆம் தேதி நடைபெற்ற இயற்பியல்…

Read more

அத்துமீறி நுழைந்த தொழிலாளி…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கூலி வேலை பார்க்கும் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் போக்சோ…

Read more

15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்…. தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கூலி வேலை பார்க்கும் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு கருப்பசாமி மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் கருப்பசாமியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது…

Read more

திருமணம் செய்வதாக கூறி….. மலேசிய பெண்ணிடம் ரூ.40 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பரம்பூரில் வாசு என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பொன்மணிகண்டன்(40) மலேசியாவில் இருக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது மலேசியாவை சேர்ந்த மகேஸ்வரி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள்…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று அரசு அலுவலகங்களுக்கும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொருந்தாது. மேலும் விடுமுறையை…

Read more

மோட்டார் சைக்கிள்- சரக்கு வாகனம் மோதல்…. பரிதாபமாக இறந்த தொழிலாளி…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கிடகுளம் பகுதியில் பிச்சை(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பைக் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிச்சை மோட்டார் சைக்கிளில் கைகாட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம்…

Read more

ரேஷன் கடையில் முறைகேடு…. விற்பனையாளர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அமரடக்கி ரேஷன் கடையில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆவுடையார் கோவில் கூட்டுறவு சார்பதிவாளர் திடீரென ஆய்வு நடத்தினார். அப்போது விற்பனையாளரான குழந்தைசாமி என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் இருப்பில் இருக்க வேண்டிய பச்சரிசி 256…

Read more

நர்சிங் மாணவி தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்புசெல்வி(21) என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அன்பு செல்வி தூக்கிட்டு…

Read more

“சூடாக டீ கேட்டு கொதித்து பேசிய மாமியார்”…. வெறியான மருமகள்… இரும்பு கம்பியை எடுத்து ஒரே போடு… பரபரப்பு சம்பவம்…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மலைக்குடிப்பட்டி கிராமத்தில் சுப்பிரமணி (45) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தாயார் பழனியம்மாள் (75). சுப்பிரமணிக்கு திருமணமாகி கனகு என்ற மனைவி இருக்கிறார். கனகு சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பழனியம்மாள் தன்னுடைய மருமகளிடம்…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. படுகாயமடைந்த 4 பேர்…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காட்டுப்பட்டி பகுதியில் கனெக்சன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விகாஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் விகாஷ் அதே பகுதியில் வசிக்கும் கிருபாநிதி ஆகியோர் ஆலங்குடி வழியாக மோட்டார் சைக்கிளில் அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அதே…

Read more

வேலை தேடுபவர்களுக்கு குட் நியூஸ்….! வரும் 11 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

வரும் 11ம் தேதி அன்று புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் மாநில வாழ்வாதார இயக்கம் சார்பாக கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை கல்லூரியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 8:00…

Read more

அனுமதி இன்றி மின் இணைப்பு…. மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கருக்காக்குறிச்சி பகுதியில் வடிவேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் மின்சார வாரிய அலுவலகத்தில் தனது வீட்டிற்கு மின் இணைப்பு வசதி வேண்டி விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் மின் கம்பியாளர் முருகேசன் என்பவர் வடிவேலுவின் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்கி…

Read more

மேய்ந்து கொண்டிருந்த போது…. வெறிநாய் கடித்து 3 ஆடுகள் பலி…. பொதுமக்களின் கோரிக்கை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் தெற்கு பகுதியில் வீரம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள் திடீரென அலறி சத்தம் போட்டது. இதனால் வீரம்மாள் அங்கு சென்று பார்த்துள்ளார்.…

Read more

சட்டவிரோதமான செயல்…. பெண் உள்பட இரண்டு பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில், அவர்கள் கொடும்பாளூர் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் மற்றும்…

Read more

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. சிறுவன் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்காடு பகுதியில் ராஜா(22) என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் சின்ராஜ்(30), 17 வயது சிறுவன் ஆகியோரும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜா, சின்ராஜ், 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரும் இரவு நேரத்தில் வீட்டில்…

Read more

“எந்த சம்பந்தமும் இல்லை”…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி வடசேரி ரோட்டில் பாலசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரோஸ்நேஷ்(24) என்ற மகன் உள்ளார். இவர் டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளார். இவரும் கறம்பக்குடியை சேர்ந்த பி.எஸ்.சி நர்சிங் பட்டதாரியான சுகன்யா என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.…

Read more

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. 2 நண்பர்கள் பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரம் பகுதியில் சின்ராசு (21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 5-ஆம் தேதி வேலைக்காக வெளிநாடு செல்லவிருந்தார். இவருக்கு கார்த்திக்(23) என்ற நண்பர் இருந்துள்ளார். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் திருமயம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று…

Read more

பால், காய்கறிகளை சாலையில் கொட்டி மறியல்…. பெண்கள் உள்பட 51 பேர் கைது….!!!

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் உள்ள பட்டவைய்யனார் கோவிலில் சில மாதங்களுக்கு முன் நடந்த கும்பாபிஷேகத்தின்போது இருதரப்பினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனை ஏற்பட்டது. இதனையடுத்து இந்த ஆண்டு திருவிழா நடத்துவது குறித்து இரு தரப்பினரும் இணைந்த சமாதான கூட்டம் நடைபெற்றது.…

Read more

காட்டுப்பகுதியில் கேட்ட அழுகுரல்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வத்தானக்கோட்டையில் இருக்கும் தைல மரக்காட்டு பகுதியில் சாலையோரம் பச்சிளம் பெண் குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த குழந்தை ஆடை அணிவிக்கப்பட்டு, துணியின் மீது வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து…

Read more

ஆசை வார்த்தைகள் கூறிய வாலிபர்…. சிறுமியின் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காரையூரில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொக்லைன் ஆபரேட்டரான சுஜித்குமார் (23) என்ற மகன் உள்ளார். இந்நிலையில்  17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சுஜித்குமார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால்…

Read more

மின் மோட்டரை சரி செய்ய முயன்ற வாலிபர்…. கிணற்றுக்குள் இருந்து கேட்ட சத்தம்…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புங்கனிப்பட்டியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமேஷ் (35) என்பவர் மகன் உள்ளார். இந்நிலையில் ரமேஷ் அவருக்கு சொந்தமான 80 அடி ஆளமுள்ள கிணற்றில் மின் மோட்டாரை சரி செய்வதற்காக கிணற்றில் இறங்கியுள்ளார். அப்போது ரமேஷ்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரிமளம் பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக 3…

Read more

சட்ட விரோதமான செயல்…. டீ மாஸ்டர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேலபட்டு கிராமத்தில் முபாரக் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அலாவுதீன் ஒரு கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அலாவுதீன் அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு…

Read more

சிறப்பாக நடந்த ஜல்லிக்கட்டு…. 9 மாடுபிடி வீரர்கள் காயம்…. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாங்கோட்டை காளியம்மன் கோவிலில் நடைபெற்ற சந்தனகாப்பு விழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் மதுரை, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 11 ஜல்லிக்கட்டு காளைகளும், 99 மாடுபிடி வீரர்களும் கலந்து…

Read more

தந்தை-மகனுக்கு இடையே தகராறு…. தட்டி கேட்ட தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு…. பரபரப்பு சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளத்திவிடுதி தெற்குப்பட்டி பகுதியில் ரெங்கதுரை(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகே உறவினரான ரெங்கசாமியின் மகன் கருப்பையா(25) வசித்து வருகிறார். இந்நிலையில் தந்தைக்கும், மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல்லூர் பகுதியில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மொபட்டில் வந்த ஒருவரை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது அவர் சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை கடத்தி வந்தது தெரியவந்தது.…

Read more

மளிகை கடைக்காரர் மீது தாக்குதல்…. அண்ணன், தம்பி அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குளவாய்பட்டியில் சாமிக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவர் முக்கண்ணாமலைப்பட்டி செங்குளம் கடை வீதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கும் உறவினர்களான ராசுவின் மகன்கள் ரங்கசாமி(27), சின்னதுரை(29) ஆகியோருக்கும் இடையே கோவில் பிரச்சனை காரணமாக ஏற்கனவே முன்விரோதம்…

Read more

இரு தரப்பினரிடையே மோதல்…. படுகாயமடைந்த 14 பேர்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புங்கினிபட்டியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ்(23) என்ற மகன் உள்ளார். இவருக்கும் விஜயன்(57) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் புங்கினிப்பட்டி திரௌபதி அம்மன் கோவில் அருகே இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதால்…

Read more

ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு…. பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்த பொதுமக்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பாலக்கரை அருகே இருக்கும் ஒரு வீதியில் சாலை ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. அந்த சாலையை மீட்டு தர வேண்டும் என தனிநபர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் சாலையில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உத்தரவிட்டது.…

Read more

போலி ஆவணம் மூலம் ரூ.28 1/2 லட்சம் மோசடி…. வங்கி மேலாளர் கைது…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை புது நகரில் இருக்கும் ஒரு வங்கியில் சரவணன் என்பவர் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வங்கியில் புதிய மேலாளராக நியமிக்கப்பட்ட கார்த்திக்பிரபு என்பவர் நகை…

Read more

Other Story