அருவியில் குளிக்க அனுமதி…. சுற்றுலா பயணிகள் குஷியோ குஷி…!!!

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் அருகே சுருளி அருவி உள்ளது. இதன் நீர்ப்பிடிப்பு பகுதியில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, பெய்த சாரல் மழையின் காரணமாக நீர்வரத்து பெருகி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே நேற்று முன்தினம் அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு…

Read more

ஆப்பிள் விற்று தருவதாக கூறி…. ரூ.6 லட்சம் மோசடி செய்த வியாபாரி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சூளைமேடு நெடுஞ்சாலை தெருவில் நாசர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தினமும் ஜம்மு காஷ்மீரில் இருந்து வரும் ஆப்பிள் பழங்களை இறக்குமதி செய்து கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த ராஜேஷ் குமார்…

Read more

நடிகர் “விஜயகாந்த்” உள்பட பலருக்கு டூப் போட்டவர்…. மர்மமாக இறந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் சுனாமி குடியிருப்பில் சினிமா சண்டை கலைஞரான மணி என்ற டூப் மணி(55) வசித்து வந்துள்ளார். இவர் சினிமாவில் சண்டை காட்சிகளில் நடிகர்களுக்கு டூப் போட்டு நடிப்பார். இவர் நடிகர் விஜயகாந்தின் புலன் விசாரணை உள்பட பல்வேறு…

Read more

7 மாத குழந்தையின் மூச்சுக்குழலில் “சிக்கிய பிளாஸ்டிக் துண்டு”…. சாதனை படைத்த டாக்டர்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நெகமம் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 7 மாத ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் திடீரென மூச்சு திணறளால் அவதிப்பட்ட குழந்தையை பெற்றோர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு நவீன கருவி மூலம் டாக்டர்கள் பரிசோதனை…

Read more

சிறுமியை கடத்தி சென்ற வாலிபர்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ராசாபேட்டை சுனாமி நகரில் தீபன்(20) என்பவர் வசித்து வருகிறார். மீனவரான தீபனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு திவான் புதுக்குப்பம் பகுதிக்கு சிறுமியை கடத்தி சென்று பாலியல்…

Read more

பணியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்…. திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள லால்புரம் முருக பிரியா நகரில் மகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரோஜா என்ற மனைவியும், ஐஸ்வர்யா, சௌந்தர்யா என்ற இரண்டு மகள்களும் இருக்கின்றனர். மகேந்திரன் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து…

Read more

வடைக்குள் இருந்த “ஈ”…. டீக்கடைக்காரருக்கு அபராதம்…. அதிரடி காட்டிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலக சாலையில் ஒரு டீ கடை அமைந்துள்ளது. இந்த கடைக்கு காலை நேரம் சென்ற ஒருவர் வடையை வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது வடைக்குள் ஈ இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த நபர் டீக்கடைக்காரரிடம் காண்பித்து…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த லாரி…. டிரைவரின் நிலை என்ன…? போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்திற்கு ஆப்பக்கூடலில் இருந்து டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ஓடைமேடு பாலம் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து…

Read more

மொழிப்போர் தியாகிகள்…. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வீரவணக்கம்….!!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையம் அருகில் இந்தி திணிப்பை எதிர்த்துப் போராடி உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளின் உருவப்படத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் மாவட்ட அமைப்பாளர் விடுதலைச்செழியன் தலைமையில் இந்நிகழ்ச்சி…

Read more

அ.தி.மு.க பெண் கவுன்சிலர் மாயம்…. கண்காணிப்பு கேமராக்கள் உடைப்பு…. போலீஸ் தீவிர விசாரணை….!!!

சென்னையில் உள்ள கும்மிடிப்பூண்டி அடுத்த பல்லவாடா கிராமத்தில் வசிப்பவர் ரமேஷ் குமார் (46). பல்லவாடா ஊராட்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராகவும், திருவள்ளூர் மாவட்ட அ.தி.மு.க அம்மா பேரவை இணைச் செயலாளராகவும் உள்ளார். இவருக்கு ரோஜா (44) என்ற மனைவியும், ஜாய்…

Read more

ஆக்கிரமிப்பு அகற்றம்: காந்திபுரம் 4-வது வீதியில் ஆக்கிரமிப்பு… மாநகராட்சி அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை..!!!

காந்திபுரம் நான்காவது வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் 4-வது வீதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் பிரபா உத்தரவின் பேரில்…

Read more

ஆதிகும்பேஸ்வரர் கோவில் யானை மங்களம்…. ஆனந்த குளியல்…. ரசித்து பார்த்த அமைச்சர்…!!!

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு கோவிலுக்கு சொந்தமான மங்களம் யானை ஒன்று உள்ளது. இது கோவில் வளாகத்தில்  பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானை குளிப்பதற்காகவே கோவில் வளாகத்தில்  நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. இது உபயதாரர்கள் பங்களிப்பில் ரூ.8…

Read more

குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கியிருந்த அயல்பொருள்…. மருத்துவர்களின் துரித செயல்…. பெருமூச்சு விட்ட பெற்றோர்….!!!!

பொள்ளாச்சி நெகமம் பகுதியை சேர்ந்த 7 மாத ஆண் குழந்தை இருமல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக கோவை அரசு  ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் குழந்தைக்கு உள்நோக்கி குழாய் செலுத்தி பரிசோதனை செய்தபோது அயல்பொருள் (கண்ணாடி போன்ற பொருள்) மூச்சுக் குழாயில் சிக்கி…

Read more

சென்னையில் மின்சார ரயில் சேவையில் இன்று(ஜன 26) மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் மற்றும் அரக்கோணம், சூலூர் பேட்டை இடையேயும் சென்னை கடற்கரை மற்றும் செங்கல்பட்டு இடையேயும் மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த ரயில்கள் இன்று…

Read more

ஜனவரி 28ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் இதுவரை பல லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டத்தில் தனியார் துறை…

Read more

தொழில் தொடங்க வங்கி கடன் வேண்டுமா….? உடனே விண்ணப்பியுங்கள்… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!

தமிழ்நாடு அரசு படித்த தொழில் முனைவோர் படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோர் ஆக்கும் முயற்சியில் புதிய தொழில் முனைவோர் மற்றும் மேம்பாட்டு திட்டம் என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் படித்த முதல் தலைமுறையினர் தொழில் தொடங்க மானியத்துடன்…

Read more

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி…. புத்தக கண்காட்சி தொடக்க விழா…. சிறப்பு ஏற்பாடு….!!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் ஆதித்தனார் கல்லூரி உள்ளது. இங்கு நேற்றைய நாளில் புத்தக கண்காட்சி சிறப்பாக ஆரம்பமானது. இதனை அந்த கல்லூரியின் முதல்வர் து.சி.மகேந்திரன் தொடங்கி வைத்தார். மேலும் இங்கு நெல்லையில் உள்ள சி.ஆர். புத்தக ஏஜென்சி சார்பில் புத்தகங்கள் மற்றும்…

Read more

தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்…. 150 பெண்கள் உள்பட 550 பேர் கைது…!!!

ஏ.ஐ.டி.யு.சி. நாமக்கல் மாவட்ட குழு சார்பில் திருச்செங்கோடு பழைய பஸ் நிலையம் அருகில் சாலைமறியல் போராட்டம்  நடைபெற்றது. இந்த போராட்டம் ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் செல்வராஜ் தலைமையில் 44 தொழிலாளர் சட்டங்களை 4 சட்டங்களாக சுருக்கி தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் மத்திய…

Read more

ரத்தம் சொட்ட சொட்ட போராடிய பெண்…. 17 பவுன் நகை, பணம் கொள்ளை…. பட்டப்பகலில் பயங்கர சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மல்லியங்குப்பம் ஊராட்சியில் காய்கறி வியாபாரம் பார்க்கும் உதயகுமார்(30) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாலதி(26) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தர்ஷினி(8), ஹாருணி(6) என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். நேற்று காலை மாலதி மட்டும் வீட்டில்…

Read more

அத்துமீறி நுழைந்த வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிமன்றம் அதிரடி…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாரியங்காவல் கிராமத்தில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு வினோத்குமார் வீட்டில் தனியாக இருந்த 10- ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த மாணவியின் தந்தை ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர்…

Read more

வீடு புகுந்து நகை பறிப்பு…. கல்லூரி மாணவர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இம்மிடிப்பாளையம் சாலையில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வித்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். கடந்த 10- ஆம்…

Read more

கடன் வாங்கிய பெண்…. கந்து வட்டி கேட்டு மிரட்டிய நபர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுந்தராபுரம் ராமலிங்க நகரில் ஆனந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிமேகலை(38) என்ற மனைவி உள்ளார். கடந்த ஆண்டு மணிமேகலை நிதி நிறுவன உரிமையாளரான முருகன் என்பவரிடம் 25 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். அதற்கு வட்டியுடன்…

Read more

கிணற்றில் இருந்து வந்த துர்நாற்றம்…. நடந்தது என்ன…? சிறுவன் உடல் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நாச்சியார் பேட்டை கிராமத்தில் அருள்செல்வன்-கல்பனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 வயதுடைய அபிநாத் என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டிலிருந்த அபிநாத் திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அபிநாத்தை பல்வேறு…

Read more

தனியாக பேச வேண்டும் என கூறிய வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விலங்கல்பட்டி பகுதியில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியிடம் தனியாக பேச வேண்டும் என அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் சிறுமியை மிரட்டி…

Read more

மலைப்பாதையில் கவிழ்ந்த பேருந்து…. காயமடைந்த 15 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலை “குட்டி கொடைக்கானல்” என அழைக்கப்படுகிறது. இங்கு இருக்கும் 15-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் மா, பலா, வாழை, மிளகு உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவு சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில் திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து…

Read more

விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள்…. மத்திய அரசு நிறைவேற்றுமா?…. பி.ஆர்.பாண்டியன் பேட்டி….!!!

நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள் ஆலோசனை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பி.ஆர்.பாண்டியன் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறியுள்ளதாவது,  விளை பொருட்களின் உற்பத்தி அதிகமாக இருக்கும்போது அவற்றை தடையின்றி ஏற்றுமதி செய்யவும், பற்றாக்குறை இருக்கும்…

Read more

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கல்..!!!

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலில் வருகின்ற 27ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 16 வருடங்களுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக…

Read more

“கடற்படை, கடலோரக் காவல் படையில் சேர ரூ.1000-த்துடன் இலவச பயிற்சி”.. விண்ணப்பம் ஆரம்பம்…!!!

கடற்படை மற்றும் கடலோர காவல் படையில் சேர இலவச பயிற்சி அளிக்கப்பட இருக்கின்றது. கடற்படை மற்றும் கடலோர காவல் படையில் சேர்வதற்கு மீனவர்களின் குழந்தைகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட இருக்கின்றது. காவல் படை மற்றும் கடற்படை, இதர தேசிய பாதுகாப்பு பணிகளில்…

Read more

இந்த மாவட்டத்தில் ஜனவரி 27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!!!

தமிழகத்தில் மிகவும் பிரபலமான கோவில்களில் ஒன்றான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலில் தை மாதம் முழுவதும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும். அதேசமயம் இந்த ஆண்டு குடமுழுக்கு நடைபெற உள்ளதால் 12 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டிய கும்பாபிஷேகம் பழனியில் வருகின்ற…

Read more

மலை ஏறும்போது வாந்தி வருதா? இனி கவலை வேண்டாம்..ஹெலிகாப்டரில் ஊட்டி போய்டலாம்!!

உதகையில் மிதவை உணவகங்கள் திறக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். உதகையில் தாவரவியல் பூங்காவில் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக கோவையில் இருந்து உதகை…

Read more

#Thunivu-RIP: துணிவு படத்திற்கு அழைத்துச் செல்லாத பெற்றோர்.! மாணவி முடிவால் பெற்றோருக்கு நேர்ந்த சோகம்..!!!

துணிவு படம் பார்க்க அழைத்துச் செல்லவில்லை என 12 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் அருகே உள்ள முத்துப்பள்ளி மண்டபம் சாலையில் வசித்து வருபவர் சுரேஷ். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள…

Read more

பறக்கும் படை வாகனங்களில்…. ஜி.பி.ஆர்.எஸ் கருவி பொருத்தம்…. தேர்தல் பணிகள் தீவிரம்…!!

ஈரோடு மாவட்டத்தில் அடுத்த மாதம் 27-ஆம் தேதி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் வழங்கப்படுவதை தடுக்கும் பொருட்டு 3 பறக்கும் படைகளும், 3 நிலை கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.…

Read more

மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட வாலிபர்…. அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள்…. கோர விபத்து…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் காமாட்சி அம்மன் கோவில் தெருவில் தினேஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஈரோட்டில் இருக்கும் ஜவுளி கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தினேஷ்குமார் மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.…

Read more

போலீஸ் என கூறி…. மூதாட்டியிடம் 6 பவுன் தங்க நகை அபேஸ்…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கடந்தப்பட்டி பகுதியில் தங்கராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரோஜா(67) என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் சரோஜா அண்ணா நகரில் இருக்கும் உறவினரான பாக்கியலட்சுமி(71) வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் சரோஜாவும், பாக்கியலட்சுமியும் ரத்த பரிசோதனை மற்றும்…

Read more

வேலைக்கு அழைத்து செல்லாத தந்தை…. கொலை மிரட்டல் விடுத்த மகன்…. போலீஸ் வலைவீச்சு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேசையாபுரத்தில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மேளம் அடிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது 3-வது மகன் ராஜ செல்வம். இந்நிலையில் ராஜசெல்வம் தனது தந்தையுடன் அடிக்கடி மேளம் அடிக்க செல்வது வழக்கம். சமீப காலமாக…

Read more

காவலாளியை கொன்று பணம், செல்போன் கொள்ளை…. இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு..!!!

காவலாளியை கொன்று செல்போன் பணத்தை கொள்ளை அடித்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்வு வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையம் கருக்கன்காட்டு புதூர் பகுதியைச் சேர்ந்த செலம்பணன் என்பவர் டிராக்டர் ஒர்க் ஷாப்பில் காவலாளியாக வேலை செய்தார். இவர் சென்ற 2017…

Read more

100 இடங்களில்…. 1 நிமிடம்…. 1 லட்சம் விழிப்புணர்வு நோட்டீஸ்…. போலீசார் சாதனை….!!

தமிழகம் முழுவதும் சாலை பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்படுவதையொட்டி, போக்குவரத்து போலீசார் மாநிலம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி மதுரை நகரில் போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் நேற்று மாலை பெரியார் பஸ் நிலையம், கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி…

Read more

குடியரசு தினம்… விமான பயணிகளை ஈர்க்கும் மின்னொளி…. பாதுகாப்பு பணிகள் தீவிரம்…!!

மதுரை விமான நிலையத்தில் சர்வதேச அளவில் பல நாட்டு விமானங்களும் இங்கு வந்து செல்லும் வகையில் அமைக்கபட்டு, கொரோனா ஊரடங்கிற்கு பின், விமான சேவை மேலும் சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக அளவிலான விமானங்கள்  மதுரையில் இருந்து இயக்கப்படுகிறது. இந்நிலையில் வருகிற ஏப்ரல்…

Read more

சுப்ரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச தேரோட்டம்… சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு..!!!

திருப்பூரில் சுப்ரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச தேரோட்ட நாட்களில் சிறப்பு பேருந்து இயக்குவது குறித்து ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கயம் அருகே இருக்கும் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அடுத்த மாதம் 5, 6, 7 உள்ளிட்ட…

Read more

தலைகுப்புற கவிழ்ந்த பேருந்து…. 80-க்கும் மேற்பட்டோர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சேப்பாக்கம் கிராமத்தில் இருந்து அரசு பேருந்து விருதாச்சலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் உள்பட 80-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். இந்த பேருந்தை சரவணன் என்பவர் ஒட்டி சென்றுள்ளார். கண்டக்டராக…

Read more

40 வயது உறவினருடன் திருமணமா…? சிறுமியை கடத்தி சென்ற வாலிபர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கரை மேடங்காடு பகுதியில் கூலி வேலை பார்க்கும் மதன்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த சிறுமி தனக்கு 40 வயதுடைய உறவினர் ஒருவருடன் திருமணம் நடத்த ஏற்பாடு செய்வதாக…

Read more

“வெளியூர் மீன்பிடி படகுகளை அனுமதிக்க கூடாது”… மீனவர் சங்கத்தினர் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு..!!!

தருவை குளத்தில் வெளியூர் மீன் பிடி படகுகளை அனுமதிக்க கூடாது என நாட்டுப்படகு மீனவர் சங்கத்தினர் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்துள்ளார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தருவைகுளம் அருகில் இருக்கும் புனித நீக்குலாசியார் நாட்டுப்படகு மீனவர் நலச்சங்க செயலாளர் தொம்மை ராஜ் மற்றும்…

Read more

பள்ளிகளில் சூப்பர் திட்டம்…. திறப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்…!!!

மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நவீன வகுப்பறைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. அதன்படி திரு.வி.க.மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, ஈ.வெ.ரா.நாகம்மையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாசாத்தியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சுந்தரராஜபுரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, கம்பர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி போன்ற  5 பள்ளிகளில் நவீன வகுப்பறைகள்…

Read more

திருமணத்தில் மது விருந்து…. நண்பர்களின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இஞ்சி விளை பகுதியில் ஆட்டோ டிரைவரான ரஞ்சித்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது உறவினர் விட்டு திருமணம் நிகழ்ச்சிக்கு சென்று திருமணம் முடிந்ததும் தனது நண்பர்களான ரிஜூ(36), ரெஜி(40), விபிஜ்(35) ஆகியோருடன் மது குடித்துள்ளார். போதை…

Read more

நகை கடை உரிமையாளரிடம் “ரூ. 24 1/2 லட்ச ரூபாய்” மோசடி…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் பகவதியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் மீனாட்சிபுரத்தில் நகை கடை வைத்துள்ளேன். இந்நிலையில் காட்டாதுறை பகுதியைச் சேர்ந்த தங்கப்பன் என்பவர் தொழில்…

Read more

வெற்றி கோப்பைகளை வைத்து வழிபட சென்ற வீரர்கள்…. ஊரை விட்டு தள்ளி வைக்கப்பட்ட 20 குடும்பத்தினர்…. மாவட்ட ஆட்சியரிடம் மனு…!!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் மேகனா தலைமை தாங்கியுள்ளார். இதில் சின்னமசமுத்திரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கலந்து கொண்டு மாவட்ட வருவாய் அலுவலர் மேகனாவை சந்தித்து…

Read more

மக்களே உஷார்…! ரூ. 1 1/2 கோடி மோசடி செய்த கட்டிட காண்டிராக்டர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தாசநாயக்கன்பட்டி பகுதியில் கதிர்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் நிலவரப்பட்டியில் புதிதாக வீடு கட்டுவதற்காக முடிவு செய்து கட்டிட காண்ட்ராக்டரான சுரேந்திரன் என்பவரை அணுகினார். அதற்கான ஒப்பந்தம் கடந்த 2019-ஆம் ஆண்டு போடப்பட்டது. பின்னர் கதிர்ராஜ் 1…

Read more

சீட்டு நடத்திய தாய்-மகன்…. பல லட்ச ரூபாய் மோசடி…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முள்ளுவிலை பகுதியில் பத்மகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பது, மூவாற்றுமுகத்தில் இருக்கும் சீட்டு நிறுவனத்தை ஸ்ரீகுமார் என்பவரது மனைவி வசந்தி, அவரது மகன் பரத்குமார்…

Read more

தகாத வார்த்தைகளால் திட்டிய வாலிபர்…. பெண் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா என்ற மனைவி உள்ளார். அதே பகுதியில் வசிக்கும் ராஜா என்பவர் சத்யாவை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். அப்போது தோட்டத்தில் நின்று கொண்டிருந்த சத்யா யாரை…

Read more

10-ஆம் வகுப்பு மாணவியின் ஆபாச புகைப்படம்…. தனியார் பள்ளி ஊழியர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அயனம்பாக்கம் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் எட்வின்(21) என்பவர் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் அதே புள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவியிடம் எட்வின் பேசிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த பள்ளியின் முதல்வர் எட்வினின்…

Read more

Other Story