துணை நடிகர் பிரபு புற்றுநோயால் மரணம்… தகனம் செய்த இமான்…!!

தமிழ் திரைப்பட துணை நடிகர் பிரபு புற்றுநோயால் மரணமடைந்தார். இவர், நடிகர் தனுஷின் படிக்காதவன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். இதனிடையே, அண்மையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் இருந்தவருக்கு இசையமைப்பாளர் டி.இமான் மருத்துவ உதவிகள் செய்து…

Read more

இலவச அரிசி வழங்கும் திட்டத்திற்கு அரசி வழங்க முடியாது…. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்…!!

கர்நாடக அரசில் சித்தராமையா தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே தேர்தல் நேரத்தில் சொல்லிய வாக்குறுதியின்படி இலவச அரிசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அம்மாநில அரசு அறிவித்த இலவச அரிசி வழங்கும் திட்டத்திற்கு இந்திய உணவுக் கழகம் மூலமாக அரிசி…

Read more

BREAKING: செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க அமலாக்கத்துறை சொல்லும் காரணங்கள் இதோ…!!

அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்குபின், திடீரென்று ஏற்பட்ட நெஞ்சு வலியால் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தமிழகம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வருமானவரித்துறை தாக்கலில் தெரிவித்ததை விட வங்கிக் கணக்கில் உள்ள பணம்…

Read more

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரிய வழக்கு – நாளை வெளியாகும் உத்தரவு…!!!

அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்குபின், திடீரென்று ஏற்பட்ட நெஞ்சு வலியால் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், செந்தில்பாலாஜி நீதிமன்ற காவலை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது. மேலும், ரிமாண்டை எதிர்த்த வழக்கு, இடைக்கால…

Read more

மாணவர்களே…! நான் முதல்வன் திட்டம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

ssc, ரயில்வே தேர்வு, வங்கித் தேர்வு போன்ற மத்திய அரசு போட்டித் தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் இலவச பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது ஒன்றிய அரசின் போட்டி தேர்வுகளில் மாணவர்கள் பங்கேற்பதற்காக சென்னை,…

Read more

வாகன ஓட்டிகளே உஷார்…! இனி சீட் பெல்ட் அணியாவிட்டால் இரட்டை அபராதம்…. வெளியான அறிவிப்பு…!!!

விபத்துக்களை தடுக்க நாம் வாகனம் ஓட்டும்போது, நாம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். வாகனங்களில் சீட் பெல்ட்கள் கட்டாயக் கருவியாக மாற்றப்பட்டாலும், சீட் பெல்டை ஓட்டுநர்களும் பயணிகளும் அணிவதில்லை. காரில் செல்லும்போது, சறுக்கல் அல்லது சுழல் ஏற்பட்டால், உங்கள் சீட் பெல்ட்…

Read more

BREAKING: மீண்டும் வெடித்தது கலவரம். 9 பேர் பலி…!!!

மணிப்பூரில் இன்று மீண்டும் வெடித்த கலவரத்தில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மெய்தெய் இன மக்களுக்கு இட ஒதுக்கீடு அளித்ததற்கு எதிராக மணிப்பூர் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் மெய்தெய் மக்கள் புகுந்து ரகளை செய்வதால் ஆங்காங்கே கலவரங்களும் வெடித்து வருகின்றன.…

Read more

BREAKING: செந்தில்பாலாஜிக்கு 28 வரை நீதிமன்ற காவல்…. நீதிபதி அல்லி உத்தரவு…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜியை 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். அமலாக்கத் துறையின் கைதை தொடர்ந்து நெஞ்சுவலி காரணமாக அமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை நேரில் வந்து பார்த்து கைதை உறுதி செய்த நீதிபதி, தரவுகளை…

Read more

BREAKING: நீதிபதி அல்லி மருத்துவமனை வந்தார்… சற்றுமுன் வெளியான தகவல்…!!!

கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய முடியவில்லை. அதனைத் தொடர்ந்து அமைச்சரை ரிமாண்ட் செய்ய ஓமந்தூரார் மருத்துவமனைக்கு நீதிபதி நேரில் வந்தார். அமலாக்கத் துறை அமைச்சரை காவலில் எடுத்து விசாரிக்க…

Read more

BREAKING: செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை… அதிர்ச்சி தகவல்..!!

நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. செந்தில் பாலாஜியின் இதயத்துடிப்பு சாதாரண மனிதர்களுக்கு இருப்பது போல் இல்லை. இசிஜியில் மாறுபாடு இருந்ததால், இதய ரத்த நாளத்தில் அடைப்பு இருக்கிறதா…

Read more

நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடி…. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்…!!!

அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்குபின், திடீரென்று ஏற்பட்ட நெஞ்சு வலியால் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் செந்தில் பாலாஜியை நேரில் பார்த்து நலம் விசாரிக்க முதல்வர் ஸ்டாலின் சற்றுமுன் விரைந்துள்ளார். உடல்நிலை…

Read more

நேத்துவரை வாக்கிங்க் போனவருக்கு…. திடீர் நெஞ்சுவலி எப்படி வந்துச்சி…? ஜெயக்குமார்…!!!

பணமோசடி வழக்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க இயக்குனரகம் நீண்ட விசாரணைக்குப் பிறகு கைது செய்துள்ளது. அவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் நெஞ்சுவலியால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இந்நிலையில் தன்னை குறித்து அனைத்து தகவலையும் தெரிந்தவர்…

Read more

நெஞ்சுவலி உள்ளவர் எப்படி எட்டி உதைக்க முடியும்..? FIR போடுங்க…. ஜெயக்குமார் ஆவேசம்..!!!

பணமோசடி வழக்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க இயக்குனரகம் நீண்ட விசாரணைக்குப் பிறகு கைது செய்துள்ளது. அவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் நெஞ்சுவலியால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இந்நிலையில் நெஞ்சுவலியால் துடித்தபடி காரில் இருந்த செந்தில்…

Read more

கைதுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய திமுகவினர்…. தமிழகம் முழுவதும் பதற்றம்…!!!

பணமோசடி வழக்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க இயக்குனரகம் நீண்ட விசாரணைக்குப் பிறகு கைது செய்துள்ளது. அவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் நெஞ்சுவலியால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக…

Read more

சற்றுமுன்: மருத்துவமனை விரைந்தார் முதல்வர் ஸ்டாலின்…!!!

அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்குபின், திடீரென்று ஏற்பட்ட நெஞ்சு வலியால் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் செந்தில் பாலாஜியை நேரில் பார்த்து நலம் விசாரிக்க முதல்வர் ஸ்டாலின் சற்றுமுன் விரைந்துள்ளார். உடல்நிலை…

Read more

மாதம் ரூ.40,000 வரை சம்பளத்தில் கடற்படையில் 1,365 பணியிடங்கள்…. விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்..!!!

கடற்படையில் காலியாக உள்ள 1,365 பணியிடங்களுக்கு அக்னிவீர் திட்டத்தின் தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், ஆர்வமும் கொண்ட திருமணமாகாத ஆண், பெண்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.30,000- 40,000 வரை. தகுதி: +2. விண்ணப்பக் கட்டணம்: ரூ.550 விண்ணப்பிக்க கடைசி…

Read more

தமிழகத்தில் இன்று(ஜூன் 14) ரேஷன் கடைகள் இயங்காதா….? குடும்ப அட்டைதாரர்களுக்கு மிக முக்கிய தகவல்…!!!

தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலை கடைகளில் காலியாக உள்ள கட்டுநர், விற்பனையாளர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பொது விநியோக திட்டத்திற்கு தனியாக துறை அமைக்க வேண்டும். ரேஷன் பொருட்களை பொட்டலங்களாக வழங்க வேண்டும். ஒவ்வொரு பொருளுக்கும் இரண்டு…

Read more

+2 பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் இன்று(ஜூன் 14) வெளியீடு…. அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

+2 பொதுத்தேர்வு மறுகூட்டலுக்கு மே 30 முதல், மாணவர்கள் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்தது. அதன்படி விருப்பமான மாண்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு முடிவுகள் இன்று அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என…

Read more

மதுவில் சயனைடு: இது திட்டமிட்ட கொலை…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

மயிலாடுதுறையில் மது குடித்து இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் திட்டமிட்ட கொலை என்பது தெரியவந்துள்ளது. நேற்று மாலை மதுகுடித்த பழனி முருகநாதன், பூராசாமி இருவரும் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். மரணம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஏடிஎஸ்பி வேணுகோபால் தலைமையில் காவல்துறையினர் விசாரணை…

Read more

பள்ளிகளில் நாளொன்றுக்கு 3 முறை இது கட்டாயம்…. வெளியான செம சூப்பர் உத்தரவு..!!!

இன்று (ஜூன் 14) முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. கோடை வெப்பத்தின் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட பள்ளிகள் திறப்பு மாற்றமின்றி நாளை திறக்கப்படுகிறது. ஏற்கனவே 6 முதல்…

Read more

கமலஹாசன் முன்னிலையில் மநீம கட்சியில் இணைந்த பிரபல நடிகை… குவியும் வாழ்த்துக்கள்…!!!

அப்பா, கோமாளி, PS ஆகிய படங்களில் நடித்துள்ள நடிகை வினோதினி நேற்று கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக  இருக்கும் இவர், சில மாதங்களுக்கு முன்பாக ஜிஎஸ்டி-க்கு எதிராக வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார்.…

Read more

அசத்தல்…! நீட் தேர்வில் தமிழக மாணவர் முதலிடம்…. முதல் 10 இடங்களில் 4 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்…!!!

நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. கடந்த மே 7ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை நாடு முழுவதும் சுமார் 20.9 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார். தமிழ்நாட்டில் 1.5 லட்சம் பேர் இத்தேர்வை எழுதிய நிலையில், நீட் தேர்வு…

Read more

இனி அலுவலகத்தில் சேரில் உட்கார்ந்தபடியே…. அரசு ஊழியர்களின் மன அழுத்தத்தை போக்க சூப்பர் திட்டம்…!!!

சமீபத்தில், மத்திய அரசு ஊழியர்களை அலுவலக நேரத்தில் யோகா செய்ய ஒய்வு பிரேக் எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த யோகா விதிகளைப் பின்பற்றுமாறு பணியாளர் பயிற்சி மற்றும் விவகார அமைச்சகம் அனைத்து துறை ஊழியர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது. வேலையில் மன அழுத்தத்தைக் குறைக்கவும்,…

Read more

நேபாள அதிபர் ராமச்சந்திர பவுடல் மருத்துவமனையில் திடீர் அனுமதி….!!!

நேபாள அதிபர் ராமச்சந்திர பவுடல் (78) நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனைக்கு வந்ததாக அவருடைய மருத்துவர் நீரஜ் கூறியுள்ளார். கடந்த மாதம் அவர் உடல்நலக்…

Read more

இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 பணம் விரைவில்…. இன்று முதல்வர் முக்கிய ஆலோசனை…!!!!

சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.திமுக அரசு…

Read more

மக்களே…! ஆதாரை இலவசமாக அப்டேட் செய்ய வேண்டுமா…? உடனே போங்க இன்றே(ஜூன் 14) கடைசி நாள்….!!!

ஆதார் கார்டு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கியமான ஆவணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசின் முக்கிய பணிகளுக்கும் சரி, வங்கி உள்ளிட்ட முக்கியமான வேலைகளுக்கும் ஆதார் அத்த்தியாவசிமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் இந்நிலையில் ஆதாரில் உள்ளிடப்பட்ட தரவு துல்லியமாக இருக்க…

Read more

லீவு முடிஞ்சிருச்சு..! தமிழகம் முழுவதும் இன்று 1-5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறப்பு…!!!

இன்று (ஜூன் 14) முதல் தமிழகம் முழுவதும் ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. கோடை வெப்பத்தின் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட பள்ளிகள் திறப்பு மாற்றமின்றி நாளை திறக்கப்படுகிறது. ஏற்கனவே 6 முதல் 12ஆம்…

Read more

உயிரோடு இருக்கும் மகளுக்கு இறுதிச்சடங்கு…. என்ன காரணம் தெரியுமா…? அதிர்ச்சி சம்பவம்…!!!

பெற்றோர்கள் தங்கள் மகள் உயிருடன் இருந்தபோது அவளுக்கு இறுதி சடங்குகள் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள அங்கேரா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அனாமிகா துபே (வயது 25) என்ற இளம்பெண்…

Read more

பிரதமர் மோடியினால் ஈர்க்கப்பட்டு…. நான் அரசியலுக்கு வந்தேன்…. அண்ணாமலை ஓபன் டாக்…!!!

பிரதமர் மோடியினால் ஈர்க்கப்பட்டு தான் அரசியலுக்கு வந்ததாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். அவர், “பிரதமர் மோடியை பார்த்து அவரின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவன் நான். ஏழை, எளிய மக்களின் மேம்பாட்டிற்காக தொடர்ந்து உழைக்கும் அந்த ஒற்றை மனிதர்…

Read more

பெண்களே குட் நியூஸ்….! வருகிறது ரூ.1000 உரிமைத்தொகை…. நாளை முதல்வர் முக்கிய ஆலோசனை…!!

சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.திமுக அரசு…

Read more

+2 மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியீடு…. மாணவர்களே ரெடியா…? முக்கிய அறிவிப்பு…!!!

+2 பொதுத்தேர்வு மறுகூட்டலுக்கு மே 30 முதல், மாணவர்கள் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்தது. அதன்படி விருப்பமான மாண்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு முடிவுகள் நாளை அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என…

Read more

வரலாற்றில் நடந்ததையே கூறினேன்: பின்வாங்க மாட்டேன் – அண்ணாமலை அதிரடி…!!!

ஊழல் வழக்கில் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டவர் ஜெயலலிதா என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இந்த கருத்துக்கு அதிமுக கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக தீர்மானத்திற்கு அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அதிமுகவினரைப் போல்…

Read more

அரசியலில் அனுபவம் இல்லாத குழந்தை அண்ணாமலை…. சீறிய சசிகலா…!!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஊழல்வாதி என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கு அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த கருத்துக்கு அதிமுக கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசியலில் அனுபவம் இல்லாத ஒரு குழந்தை அண்ணாமலையின்…

Read more

இதை மீறினால் கடும் நடவடிக்கை…. டாஸ்மாக் கடைகளுக்கு பறந்த உத்தரவு…!!!

டாஸ்மாக் கடைகளை அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி திறந்து வைக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரையில் இரவு 10 மணிக்கு மேல் மது விற்ற குற்றத்திற்காக 4 டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது தமிழகத்தில் மதியம் 12 முதல் இரவு…

Read more

படம் ஓடாதுன்னு அஜித் சொன்னார்…. அதுபோலவே நடந்துருச்சி…. இயக்குனர் லிங்குசாமி ஒபன் டாக்..!!!

இயக்குநர் லிங்குசாமி ஆனந்தம், ரன், பையா, சண்டக்கோழி உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இந்த படங்கள் அனைத்தும் ஓரளவிற்கு நன்றாகவே ஓடியது. இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ஜி படப்பிடிப்பு தொடங்குவதற்கு முந்தைய நாள் தான் கதையை கேட்டார் நடிகர்…

Read more

அட உண்மை தாங்க…! “அவர் எப்போதும் என்னை காப்பார்” காதலை உறுதி செய்த நடிகை தமன்னா….!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி போன்ற மொழிகளில் பல முன்னணி ஹீரோகளுக்கு ஜோடியாக நடித்துள்ளார்‌. இவர் மலையாளத் திரையுலகிலும் ஒரு புதிய படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். இவருடைய…

Read more

வாகன போக்குவரத்து  சலான்களை ரத்து செய்த மாநில அரசு…. வெளியான அறிவிப்பு…!!!

201 7- 2021-க்குள் வாகன போக்குவரத்து  சலான்களை ரத்து செய்ய உத்திரபிரதேச அரசால் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 1, 2017 முதல் டிசம்பர் 31, 2021 வரை வழங்கப்பட்ட சலான்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

மாதம் ரூ.35,400 சம்பளம்…. ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் வேலை….. உடனே விண்ணப்பிக்கவும்…!!!

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் NTPC தேர்வு மூலம் நிரப்பப்படும் மதிப்புமிக்க பதவிகளில் ஸ்டேஷன் மாஸ்டர் பணி பிரதான ஒன்று. பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் RRB நடத்தும் தேர்வை எழுதி ஸ்டேஷன் மாஸ்டர் பணியைப் பெறலாம். இதற்கான அடிப்படை சம்பளம் ரூ.35,400 முதல்…

Read more

ஆதார் அப்டேட் செய்ய நாளை(ஜூன் 14) கடைசி நாள்…. உடனே போங்க மக்களே…!!!

ஆதார் கார்டு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கியமான ஆவணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசின் முக்கிய பணிகளுக்கும் சரி, வங்கி உள்ளிட்ட முக்கியமான வேலைகளுக்கும் ஆதார் அத்த்தியாவசிமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் இந்நிலையில் ஆதாரில் உள்ளிடப்பட்ட தரவு துல்லியமாக இருக்க…

Read more

BREAKING: ஆஜராகிறார் செந்தில் பாலாஜி…. வெளியான தகவல்…!!!

சென்னை பசுமை வழிச்சாலையிலுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் வாடிய முகத்துடன் செய்தியாளர்களை சந்தித்த செந்தில்பாலாஜி, அமலாக்கத்துறையின் விசாரணைக்கு நேரில் ஆஜராக இருப்பதாகவும், சோதனை நடந்து வருகிறது. முடிவில்தான் எங்கு ஆஜராவது…

Read more

“கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை” அண்ணாமலையை கடுமையாக தாக்கிய OPS…!!!

பாஜக, அதிமுக இடையே கருத்து வேறுபாடு எழுந்திருக்கும் நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஓ.பன்னீர் செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பல ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்திருக்கின்றன. முன்னாள் முதலமைச்சர்கள், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதனால்தான், ஊழல் மிகுந்த மாநிலங்களில்…

Read more

கமல்ஹாசன் – எச்.வினோத் கூட்டணி உறுதியானதா…? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் எச்.வினோத் ஆகிய இருவரும் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. அதாவது Traditional Rice conservation Center-இன் உறுப்பினர்களை நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் எச்.வினோத்…

Read more

அண்ணாமலை ஒரு சிங்கம்…. எப்போதுமே உண்மையைத்தான் பேசுவார்…. ஆதரவு தெரிவித்த குஷ்பூ..!!!

பாஜக, அதிமுக இடையே கருத்து வேறுபாடு எழுந்திருக்கும் நிலையில்  குஷ்பூ பாஜக அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். எங்களைப் பொருத்தவரை அண்ணாமலை ஒரு சிங்கம். சட்டம் தெரிந்தவர். அதனால் அவர் எப்போதுமே உண்மையைத்தான் பேசுவார் என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு…

Read more

தினமும் ரூ.650 கோடிக்கு குடிப்பவர்களுக்கு எதற்கு இலவசம்…? சீறிப்பாயும் நாதக சீமான்…!!!

குடிப்பதற்காக நாள்தோறும் ரூ. 650 கோடி செலவு செய்யும் மக்களுக்கு எதற்கு இலவசம் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். திருவெறும்பூரில் பேசிய அவர், ‘ஒரு கையெழுத்து 2 மொழியில் போடும் ஈன இனம் நமது இனம் மட்டும்தான். தமிழனாக…

Read more

கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைப்பது யார் தெரியுமா…? வெளியான மிக மிக முக்கிய தகவல்…!!!

சென்னை கிண்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நினைவு பல்நோக்கு மருத்துவமனையை ஜூன் 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கிண்டி அரசு பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில்…

Read more

பைபர்ஜாய் புயல் விளைவு: 67 ரயில்கள் ரத்து…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

அரபிக்கடலில் உருவான பைபர்ஜாய் புயல் குஜராத் மாநிலத்தை தாக்கி வருகிறது. இதனால் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்றும் மணிக்கு 150 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் பைபர்ஜாய் புயல் தாக்கத்தால். 67 ரயில்கள்…

Read more

அடடே..! “லியோ” படத்தில் கேமியோ ரோலில் நடிப்பது யார் தெரியுமா…? எகிறும் எதிர்பார்ப்பு…!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்ததாக சென்னையில் ஷூட்டிங் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.…

Read more

தமிழ்நாட்டிற்கு ரூ.4,825 கோடி விடுவித்த அரசு…. நிதி அமைச்சகம் தகவல்…!!!

தமிழ்நாட்டிற்கான வரிப்பகிர்வின் 3வது தவணையாக 4,825 கோடியை விடுவித்துள்ளதாக நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், மாநிலங்களின் மூலதனச் செலவுகளுக்காக இயல்பான மாதாந்திர நிதிப்பகிர்வாக மத்திய வரிகள் & தீர்வைகளில் இருந்து 1,18,280 கோடியை மத்திய அரசு…

Read more

Apply Now : +2 முடித்தவர்களுக்கு கடற்படையில் 1365 பணியிடங்கள்…. விண்ணப்பிக்க 2 நாள் மட்டுமே டைம்…!!!

கடற்படையில் காலியாக உள்ள 1,365 பணியிடங்களுக்கு அக்னிவீர் திட்டத்தின் தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், ஆர்வமும் கொண்ட திருமணமாகாத ஆண், பெண்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.30,000- 40,000 வரை. தகுதி: +2. விண்ணப்பக் கட்டணம்: ரூ.550 விண்ணப்பிக்க கடைசி…

Read more

இன்று(ஜூன் 13) முதல் யுஜிசி நெட் தேர்வுகள் தொடக்கம்….!!!

இன்று  முதல் யுஜிசி நெட் தேர்வுகள் தொடங்குகின்றன. முதற்கட்டமாக இம்மாதம் 13ஆம் தேதி(இன்று) முதல் 17ஆம் தேதி வரையிலும், இரண்டாம் கட்டமாக 19ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை தினமும் இரண்டு ஷிப்டுகளாக தேர்வுகள் நடைபெறும். முதல் கட்ட தேர்வுக்கான…

Read more

Other Story