சென்னை பசுமை வழிச்சாலையிலுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் வாடிய முகத்துடன் செய்தியாளர்களை சந்தித்த செந்தில்பாலாஜி, அமலாக்கத்துறையின் விசாரணைக்கு நேரில் ஆஜராக இருப்பதாகவும், சோதனை நடந்து வருகிறது. முடிவில்தான் எங்கு ஆஜராவது எனத் தெரிய வரும் என்று தெரிவித்தார்