குரூப்-4 பதவிகளுக்கான காலியிடங்கள் எத்தனை…? புதிய பட்டியலை வெளியிட்ட TNPSC…!!!

குரூப் 4 தேர்வுக்கான காலி பணியிடங்கள் 7301-ல் இருந்து 10,748 ஆக உயர்த்தப்படுவதாக TNPSC அறிவித்துள்ளது. ஜூன் 18ம் தேதி நிலவரப்படி காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 10,117 ஆக அதிகரித்ததை தொடர்ந்து, மீண்டும் திருத்தப்பட்ட காலி பணியிடங்களின் எண்ணிக்கை 10,748 ஆக…

Read more

சற்றுமுன்: கோர விபத்து.. 48 பேர் பலி… நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!!

கென்யாவின் கெரிசோ – நகுரு சாலையில் தாறுமாறாக சென்ற லாரி அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதியதால் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 48 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 35 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரின் நிலை கவலைக்கிடமாக…

Read more

குழந்தைகளுக்கு அந்தரங்கம் மற்றும் காதல்…. பரபரப்பு கருத்து சொன்ன லஸ்ட் ஸ்டோரீஸ்-2 பட நடிகை…!!!

கடந்த 2018 ஆம் வருடம் லஸ்ட் ஸ்டோரிஸ் என்ற இந்தி ஆந்தாலஜி சீரிஸ் நெட்பிலிக்ஸ் OTT தளத்தில் வெளியானது. இந்த சீரியஸானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இதன் இரண்டாம் பாகமானது நேற்று முன்தினம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி…

Read more

ஆகஸ்ட் 15 முதல் அனைத்து பஞ்சாயத்துகளும் டிஜிட்டல் பரிவர்த்தனை…. மத்திய அரசின் அறிவிப்பு…!!

நாடு முழுவதும் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளும் வரும் சுதந்திர தினத்தன்று அனைத்து வளர்ச்சிப் பணிகளுக்கும் வருவாய் சேகரிப்புக்கும் டிஜிட்டல் கட்டணத்தை கட்டாயமாகப் பயன்படுத்தும், மேலும் அவை UPI மயமானதாக அறிவிக்கப்படும் என்று மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் வெளியிட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

வந்தே பாரத் ரயிலில் விரைவில் வரும் மிக முக்கிய வசதி…. ரயில்வேத்துறை லேட்டஸ்ட் அப்டேட்…!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு…

Read more

முதல் பட்டாதாரியா நீங்க….? இனி அரசு பணியிடங்களில் முன்னுரிமை….. மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!

தமிழக அரசானது மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை வருகிறது. இதனால் மாணவர்கள் பெருமளவில் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் அரசு பணியிடங்களில் முதல்முறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தமிழக அரசு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றால்…

Read more

FLASH NEWS: தீ விபத்தில் மரணம்: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு…!!!

கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலை தீ விபத்தில் மாரியம்மாள் என்ற பெண் உயிரிழந்த செய்தியை கேட்டு வேதனையடைந்தேன். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த மாரியம்மாள் குடும்பத்திற்கு ரூ.3 லட்சமும், காயமடைந்த…

Read more

கிரெடிட் கார்டு யூஸ் பண்றீங்களா….? இன்று முதல் அமலாகும் புதிய வரி…. மத்திய அரசு அதிரடி…!!

இன்றைய காலகட்டத்தில் கிரெடிட் கார்டு இல்லாதவர்களே கிடையாது என்ற அளவிற்கு அனைவருடைய கையிலும் கிரெடிட் கார்டு வந்துவிட்டது. அன்றாட செலவுகளை பூர்த்தி செய்வதற்கும், ஷாப்பிங் செய்வதற்கும் முக்கியமான ஒன்றாக கிரெடிட் கார்டு மாறிவிட்டது. ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் நமக்கு விருப்பமான பொருட்களை…

Read more

ரேஷன் கடைகளில் இன்று முதல் இவர்களுக்கு அரிசி, கோதுமை நிறுத்தம்…? வெளியான ஷாக் நியூஸ்…!!!

ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு குடிமகனின் முக்கிய அடையாள ஆவணமாக பார்க்கப்படுகிறது. நாட்டில் நடைபெறும் பல்வேறு மோசடிகளில் இருந்து தப்பிப்பதற்கு ஆதார் கார்டுடன் பான் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு என அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணைத்திருக்க வேண்டும் என்று…

Read more

BREAKING: சிலிண்டர் விலை உயர்ந்தது….!!!

தமிழ்நாட்டில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.8 உயர்ந்துள்ளது. வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ கேஸ் சிலிண்டர் கடந்த மாதம் ரூ.1937க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று முதல் ரூ.8 உயர்ந்து ரூ. 1,945க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது வணிகர்களுக்கு மேலும் சுமையாக…

Read more

இனி மெட்ரோ ரயிலில் மதுபாட்டில்கள் எடுத்து செல்லலாம்…. மெட்ரோ நிறுவனம் அறிவிப்பு…!!

பொதுவாகவே மக்களின் பயணத்திற்கு மெட்ரோ ரயில் சேவையானது உதவிகரமாக உள்ளது. நாள்தோறும்  ஏராளமான பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் டெல்லி மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பயணிகள் மதுபாட்டில்களை எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பயணிகளும் முழுமையாக சீல் வைக்கப்பட்ட…

Read more

மீனை சைவ உணவு பட்டியலில் சேர்க்க வேண்டும்…. தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை…!!!

மீன் உணவை சைவ உணவு பட்டியலில் சேர்க்க வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை வைத்துள்ளார். புதுச்சேரியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், “மீன்…

Read more

“PAN கார்டை unblock செய்து தருகிறோம்” SBI வங்கி எச்சரிக்கை தகவல்…!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் பொதுவிதமான மோசடிகளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக பொதுமக்களுக்கு அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்PAN கார்டை…

Read more

BREAKING: முதல்வருக்கு மட்டுமே அதிகாரம்…!!

செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம் வெளியாகியிருக்கிறது. அதில்,”அமைச்சர்களை நீக்கவும், சேர்க்கவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அதிமுக அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டின்போது நீங்கள் இப்படி கூறவில்லை. இதன்மூலம் உங்கள் இரட்டை நிலைப்பாடு வெட்ட…

Read more

டேட்டிங்க் செய்துவிட்டு…. அனிருத்தை கழட்டி விட்ட அந்த 5 நடிகைகள்…. ஷாக்கில் ரசிகர்கள்…!!

தமிழ் சினிமாவின் பிரபல இளம் இசையமைப்பாளர் அனிருத். இவர்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதாவின் அண்ணன் மகன் ஆவார். இந்நிலையில் இவரை  5 நடிகைகள் டேட்டிங் செய்து விட்டு கழட்டி விட்டதாக இணையத்தில் பேசப்படுகிறது. அதன்படி, நடிகை பிரியா ஆனந்த்,…

Read more

குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க…. திருநங்கைகளுக்கு அனுமதி கிடையாதா..? உய்ரநீதிமன்றத்தில் மனு தாக்கல்…!!!

இந்தியாவின் முதல் காவல்துறை உதவி ஆய்வாளரும், சென்னையில் காவல்துறை உதவி ஆய்வாளருமான திருநங்கை பிரித்திகா யாஷினி கடந்த மாதம் குழந்தையைத் தத்தெடுக்க டெல்லியில் உள்ள மத்திய குழந்தைகள் தத்தெடுப்பு வள ஆணையத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவர் திருநங்கை என்ற…

Read more

ஆதாரத்துடன் சிக்கிய MLA …. திமுகவிற்கு அடுத்த நெருக்கடி…!!!

முறை கேடாக செயல்பட்ட ஸ்ரீரங்கம் தொகுதி திமுக MLA பழனியாண்டியின் குவாரிக்கு 23.54 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சி MLA-வே முறைகேடாக குவாரி நடத்தியதால், திமுக அரசு மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என நெட்டிசன்கள் கூறுகின்றனர். செந்தில்பாலாஜி விவகாரத்தில்…

Read more

எனக்கு அந்த நடிகை வேணும்….! ஜிவி பிரகாஷ் பற்றி கிசுகிசுக்கும் கோலிவுட்…!!!

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகராக வலம் வரும் ஜிவி பிரகாஷ் குறித்து இணையத்தில் கிசுகிசு பரவி வருகிறது. அதன்படி, பிரபல இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ஏற்கனவே அவரது…

Read more

நடிகை ஷகிலா இறந்துவிட்டாரா…? ஷாக்கில் ரசிகர்கள்…. நன்றி தெரிவித்து வீடியோ…!!!

பிரபல நடிகை ஷகிலா தனது 16 வயது முதல் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழிகளில் தனது நடிப்பால் பல ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். கவர்ச்சி தவிர, காமெடி மற்றும் கேரக்டர் ரோல்களில் தற்போது கவனம் செலுத்தி…

Read more

BREAKING : முதல்வருக்கு ஆளுநர் அனுப்பிய கடிதம் வெளியானது…!!

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கும் உத்தரவு குறித்து முதல்வருக்கு ஆளுநர் எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது. அதில், செந்தில் பாலாஜியை நீக்குவது பற்றி மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசித்து முடிவு செய்ய அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார். இதன்பேரில், தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை…

Read more

நாடு முழுவதும் அனைத்து பஞ்சாயத்துகளும் UPI மயம்…. மத்திய அரசு அறிவிப்பு…!!

நாடு முழுவதும் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளும் வரும் சுதந்திர தினத்தன்று அனைத்து வளர்ச்சிப் பணிகளுக்கும் வருவாய் சேகரிப்புக்கும் டிஜிட்டல் கட்டணத்தை கட்டாயமாகப் பயன்படுத்தும், மேலும் அவை UPI மயமானதாக அறிவிக்கப்படும் என்று மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் வெளியிட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

அமர்நாத் யாத்திரை செல்ல விரும்புவோர் கவனத்திற்கு…. ஸ்பாட் புக்கிங் ஆரம்பம்…!!!

ஜம்மு-காஷ்மீரின் புகழ்பெற்ற குடைவரைக் கோவிலான அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டு தோறும் லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் புனித யாத்திரை மேற்கொள்வர். தற்போது அமர்நாத் யாத்திரைக்கான ஸ்பாட் பதிவுகள் தொடங்கியுள்ளன. ஜூலை 1 ஆம் தேதி யாத்திரை தொடங்கும் நிலையில், 1,500-க்கும் மேற்பட்ட…

Read more

பள்ளிகளுக்கு பறந்த இறையன்பின் கடைசி உத்தரவு…. மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் திறந்து விட்டது. மாணவர்களும் அடுத்ததாக தங்களின் தேர்வுகளுக்கு தங்களை தயார்ப்படுத்தி வருகின்றார்கள். இந்நிலையில் இறையன்பு இன்றுடன் ஓய்வுபெறும் நிலையில், அவரின் கடைசி  உத்தரவு பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் புத்தகங்களை வாசிக்கும் பழக்கம்…

Read more

அடேங்கப்பா…! மிக நீளமான நாக்கு….. கின்னஸ் சாதனை படைத்த நாய்…!!!

பொதுவாகவே நாம் வளர்க்கும் ஒரு நாயின் நாக்கு தோராயமாக 5 செ.மீ. வரைதான்  இருக்கும். ஆனால், அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பகுதியைச் சேர்ந்த ராக்கி என்ற நாய்க்கு, நாக்கு, 5.6 அங்குலங்கள் நீளம் உள்ளது. நாய்க்கு,வழக்கத்திற்கு மாறாக நீண்ட நாக்கு இருப்பதை அறிந்த…

Read more

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்கிறார்: திடீர் பல்டி அடித்த ஆளுநர்….!!

இலாகா இல்லாத அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் பதவியை நீக்கி ஆளுநர் பிறப்பித்த உத்தரவை, நள்ளிரவு அவரே வாபஸ் பெற்றார். இதனைத்தொடர்ந்து அவர் அமைச்சரவையில் நீடிப்பார் என்று முதல்வர் ஸ்டாலினுக்கும் ஆளுநர் கடிதம் மூலம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி நீக்கத்தை…

Read more

அமைச்சரை ஆளுநர் பதவி நீக்கம் செய்வது…. இந்திய அரசியலில் இதுவே முதல்முறை…!!

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.  செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் உள்பட கடும் குற்ற வழக்குகள் உள்ளன. அவர் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடக்கிறது. அதனால், அவர் அமைச்சரவையில் தொடர்வது சட்டமுறையில் பெரும்…

Read more

செந்தில் பாலாஜி பதவி நீக்கம் நிறுத்தி வைப்பு…. நள்ளிரவே வாபஸ் பெற்ற ஆளுநர்…!!!

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.  செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் உள்பட கடும் குற்ற வழக்குகள் உள்ளன. அவர் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடக்கிறது. அதனால், அவர் அமைச்சரவையில் தொடர்வது சட்டமுறையில் பெரும்…

Read more

மாணவர்களே மகிழ்ச்சியான செய்தி…. விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு ..!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவடைந்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள  நிலையில் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான துறைகளில் சேர விண்ணப்பித்து வருகிறார்கள். இந்நிலையில் பிஇ, பிடெக் நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டதாக காரைக்குடி…

Read more

கவர்னரே! உங்க மூக்கு எவ்வளவு நுழையலாம்…? கிழித்துள்ள கோட்டை மீறாதீர்..! சு.வெங்கடேசன் கண்டனம்..!!!

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.  செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் உள்பட கடும் குற்ற வழக்குகள் உள்ளன. அவர் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடக்கிறது. அதனால், அவர் அமைச்சரவையில் தொடர்வது சட்டமுறையில் பெரும்…

Read more

அதிக வட்டி கொடுக்கும் SBI திட்டம்…. ஜூன் 30 கடைசி நாள்…. உடனே பயன்படுத்திக்கோங்க மக்களே…!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி கடன் திட்டங்களையும், சிறந்த சலுகைகளையும் வழங்கி வருகிறது.  இந்த நிலையில் எஸ்பிஐ, வாடிக்கையாளர்களுக்கு ‘அமிர்த கலசம்’ என்ற பெயரில் அதிக வட்டி தரும் Fixed…

Read more

டிகிரி முடித்தவர்களுக்கு தமிழ்நாடு காவல்துறையில் வேலைவாய்ப்பு…. இன்றே(ஜூன் 30) கடைசி தேதி…!!

தமிழ்நாடு காவல்துறையில் நிரப்பப்பட உள்ள 750 காவல் துணை ஆய்வாளர் பதவி காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு. விண்ணப்பிக்க…

Read more

PPF திட்டத்தில் முதலீடு செய்பவர்களே…! இன்றைக்குள்(ஜூன் 30) இந்த வேலையை முடிக்கவிட்டால் சிக்கல்…!!!

பொதுமக்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு விதமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தையும் (PPF ) மத்திய அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் 15 வருடங்களுக்கு முதலீடு செய்ய வேண்டும். இதில்…

Read more

BIG ALERT: இதுவே இறுதி வாய்ப்பு…. இன்றோடு காலக்கெடு முடிவடைகிறது…. உடனே போங்க…!!

ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. இதற்கான காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டது. இறுதி வாய்ப்பாக. 2023 ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.  பான் -ஆதார் இணைப்பதற்கான கால அவகாசம் இந்த மாதம் இறுதிக்குள் முடிகிறது. முதலில்…

Read more

தமிழகமே ரெடியா..? இன்று(ஜூன் 30) முதல் “முதலமைச்சர் கோப்பை” போட்டிகள் ஆரம்பம்….!!

“முதலமைச்சர் கோப்பை 2023” மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இன்று  (ஜூன் 30 ஆம் தேதி) முதல் தொடங்குகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் இந்த விழாவை விளையாட்டு உள்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கிறார். தமிழக…

Read more

ரூ.10,000, ரூ.7,000, ரூ.5000 பரிசு…. இன்று(ஜூன் 30) காலை 10 மணி முதல்…. மாணவர்களே ரெடியா…? !!

பள்ளி மாணவர்களுடைய பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் அதிகரிக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு வருடமும் தமிழ் வளர்ச்சி துறை சார்பாக மாவட்ட வாரியாக 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வருடத்திற்கான…

Read more

ரூ.10,000, ரூ.7,000, ரூ.5000 பணம்…. நாளை (ஜூன் 30 ஆம் தேதி) முதல்…. 11, 12ம் வகுப்பு மாணவர்களே ரெடியா…?

பள்ளி மாணவர்களுடைய பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் அதிகரிக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு வருடமும் தமிழ் வளர்ச்சி துறை சார்பாக மாவட்ட வாரியாக 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வருடத்திற்கான…

Read more

76-வது சுதந்திர தினத்தின் நினைவாக…. சிறப்பு சுற்றுலா ரயில் இயக்க நடவடிக்கை…!!

இந்தியாவின் 76-வது சுதந்திர தினத்தின் நினைவாக சிறப்பு சுற்றுலா ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரெயில்வேதுறை தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவின் 76வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிறப்பு சுற்றுலா ரயில் இயக்க ரயில்வேதுறை…

Read more

அங்காடிகளில் அதிரடியாக குறைந்த தக்காளி விலை…. தமிழக அரசு நடவடிக்கை..!!!

நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. சில இடங்களில் தக்காளி விலை சதம் அடித்துள்ளது. இன்னும் சில இடங்களில் தக்காளி விலை ரூ.120-ஐ எட்டியுள்ளது. சமீபத்தில் தமிழகத்திலும் ஒரு கிலோ தக்காளி ரூ.120-ஐ எட்டியுள்ளது. இதனை தொடர்ந்து முதல்வர்…

Read more

SLET தகுதித்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படும்…. உயர்கல்வித்துறை தகவல்…!!!

தமிழகத்தில் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான தகுதித்தேர்வு (SLET) ஆண்டுதோறும் நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்படுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான தகுதித்தேர்வு (SLET) இனி ஆண்டுதோறும் நடத்தப்படும்.…

Read more

மீண்டும் வெடித்த கலவரம்…. துடிதுடித்து 3 பேர் பரிதாப பலி..!!

பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில் மெய்ட்டி சமூக மக்களுக்கு பட்டியலின அந்தஸ்து வழங்கப்பட்டதை அடுத்து மெய்ட்டி மற்றும் குக்கி இன மக்களிடையே கடந்த மே மாதம் வெடித்த கலவரம் தொடர்ந்து பல நாட்களாக நீடித்து வருகிறது. இந்நிலையில், மணிப்பூர், காம்போடி…

Read more

சினிமாவில் இருந்து விலகிய நடிகர் உதயநிதி…. அதிகாரபூர்வ அறிவிப்பு…!!

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் “மாமன்னன்” படம் இன்று ஜூன் 29ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ரசிகர்களிடமிருந்து  நல்ல…

Read more

3 வயது சிங்கத்தை தத்தெடுத்த நடிகர் சிவகார்த்திகேயன்…. அடடே என்ன ஒரு மனசு…!!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ‘ஷேரு’ என்ற மூன்று வயது ஆண் சிங்கத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளார்.  வண்டலூர் உயிரியல் பூங்காவில், ஷேரு என்ற 3 வயது ஆண் சிங்கத்தை, நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்தார். சிங்கத்தை 6 மாதங்களுக்கு பராமரிக்க, சிவகார்த்திகேயன் சுமார்…

Read more

தமிழகத்தின் புதிய டிஜிபி சங்கர் ஜிவால் நியமனம்…. அரசு உத்தரவு…!!

தமிழக காவல்துறையின் புதிய DGPஆக சங்கர் ஜிவாலை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போதைய DGP சைலேந்திர பாபு நாளையுடன் ஓய்வு பெறும் நிலையில், சென்னை காவல் ஆணையராக உள்ள சங்கர் ஜிவால் புதிய DGPஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 1990ல் IPS…

Read more

BREAKING: அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜி டிஸ்மிஸ்…!!!

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் உள்பட கடும் குற்ற வழக்குகள் உள்ளன. அவர் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடக்கிறது. அதனால், அவர் அமைச்சரவையில் தொடர்வது…

Read more

சென்னை மாநகர காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்…!!

சென்னை மாநகர காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோரை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போதைய காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தமிழக டிஜிபியாக நியமிக்கப்பட்டதை அடுத்து புதிய ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். 1992ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான சந்தீப் ராய்…

Read more

BREAKING: டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்.. பாக்கெட்டில் சரக்கு…!!!

டாஸ்மாக் கடைகளில் டெட்ரோ பாக்கெட்டுகளில் மதுபானத்தை அறிமுகம் செய்வது தொடர்பாக அமைச்சர் முத்துசாமி, அதிகாரிகளுடன் ஆலோசனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. கண்ணாடி பாட்டில்களால், பல ஆபத்துகள் ஏற்படுகின்றனர். அதுமட்டுமல்லாமல், கண்ணாடி பாட்டில்களை விட செலவு குறைவு என்பதால் டெட்ரோ பாக்கெட்டில் மது…

Read more

சளிக்கு நாய்க்கடி ஊசி…. தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

சளி சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு சென்ற சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சாதனா என்ற சிறுமியை சளிக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அங்கிருந்த செவிலியர் ஒருவர் இரண்டு ஊசிகள் போட்டுள்ளார். எதற்காக இரண்டு ஊசி போடுகிறீர்கள்…

Read more

சிபிஐ சிறப்பு இயக்குநராக அஜய் பட்நாகர் நியமனம்…. மத்திய விவகார அமைச்சகம் உத்தரவு…!!

மூத்த அதிகாரி அஜய் பட்நாகர் சிபிஐ சிறப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அஜய் பட்நாகர் ஜார்கண்ட் கேடரின் 1989 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். தற்போது சிபிஐயில் கூடுதல் இயக்குனராக பணியாற்றி வருகிறார். அவர்…

Read more

SBI வாடிக்கையாளர்களுக்கு GOOD NEWS…. ஆகஸ்ட்-15 வரை நீட்டிப்பு…. பயன்படுத்திக்கோங்க…!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி கடன் திட்டங்களையும், சிறந்த சலுகைகளையும் வழங்கி வருகிறது.  இந்த நிலையில் எஸ்பிஐ, வாடிக்கையாளர்களுக்கு SBI-யின் அம்ரித் கலாஷ் டெபாசிட் எஃப்டி திட்டம் கவர்ச்சிகரமான வட்டி…

Read more

இனி வாரத்தில் ஒருநாள்: அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு…!!

கமிஷ்னர்கள், மாவட்ட எஸ்பி-க்கள் வாரத்தில் ஒருநாள் பொதுமக்களை கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் காவல் உயர் அதிகாரிகளை எளிதில் அணுகும் வகையிலும், பொதுமக்கள் கூறும் புகார்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கும் வகையிலும் இந்த உத்தரவு…

Read more