மூன்றாம் வகுப்பு படித்தால் போதும்…. பெண் குழந்தைகளுக்கு தடை…. தொடரும் தலிபான்களின் அட்டூழியம்….!!

ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளில் பெண் குழந்தைகள் மூன்றாம் வகுப்புக்கு மேல் படிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை உடனடியாக பள்ளியை விட்டு அனுப்ப வேண்டும் என நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆப்கானில் தலிபான்களின் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து பெண்களுக்கு…

Read more

மினி பேருந்து விபத்து…. 24 பேர் பலி…. மொராக்கோவில் சோகம்….!!

வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மொராக்கோ நாட்டின் அஜிலா பகுதியில் இருக்கும் வார சந்தைக்கு 24 பயணிகளை ஏற்றிக்கொண்டு மினி பேருந்து ஒன்று சென்றுள்ளது. ஆனால் இந்தப் பேருந்து சாலையில் வந்த ஒரு வளைவில் திரும்பும் போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்…

Read more

சண்டைனா இப்படியா….. டவர் உச்சிக்கு போன ஜோடி….. வைரலாகும் காணொளி….!!

சத்தீஸ்கரை சேர்ந்த அனிதா என்ற பெண் ஏற்கனவே திருமணம் முடிந்த நிலையில் முகேஷ் என்பவரை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் முகேஷ் மற்றும் அனிதா இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றிய நிலையில் கோபமடைந்த அந்தப் பெண் வீட்டை…

Read more

விளையாட்டு போட்டியில் இரண்டாவது இடம்….. 15 வயது சிறுவன் மாரடைப்பால் மரணம்….!!

கர்நாடகா மாநிலம் துமகூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் பீம்சங்கர். இவர் தனது பள்ளியில் ரிலே ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். போட்டி முடிந்து சிறிது நிமிடங்களிலேயே பீம்சங்கர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு…

Read more

சந்திரயான் 3 எடுத்த நிலவின் காணொளி….. வெளியிட்ட ISRO….!!

கடந்த மாதம் 14ஆம் தேதி நிலவின் தென் துருவத்தை ஆராயும் பொருட்டு விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் மூன்று விண்கலம் நிலவின் சுற்றுவட்ட பாதையில் சுற்றுத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது. இம்மாதம் 23ஆம் தேதி சந்திராயன் விண்கலம் நிலவில் தரையிறக்கப்படும் என்று கூறப்படுகிறது.…

Read more

நிலவின் சுற்றுவட்ட பாதையில் சந்திராயன் 3….. ISRO வெளியிட்ட தகவல்….!!

உலகின் முன்னணி நாடுகள் நிலவின் வட துருவத்தை ஆய்வு செய்து வரும் நிலையில் முதன்முறையாக நிலவின் தென் துருவத்தை ஆராயும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. இதற்காக 615 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட சந்திராயன் மூன்று விண்கலம் கடந்த மாதம் 14ஆம்…

Read more

ராகுல் காந்தியை பார்த்து பயம்…. மத்திய அரசை விமர்சித்த சிவசேனா எம்பி….!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது போடப்பட்ட அவதூறு வழக்கில் அவருக்கு இரண்டு வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனால் அவரது எம்பி பதவி பறிக்கப்பட்ட நிலையில் கடந்த வெள்ளி அன்று அவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை…

Read more

நாட்டின் பாதுகாப்பு முக்கியம்…. ஆயுத உற்பத்தியை அதிகரிக்கணும்…. கிம் அதிரடி உத்தரவு….!!

தென் கொரியா வட கொரியாவின் எச்சரிக்கையை  மீறி அமெரிக்க படைகளுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இதனால் வடகொரியா பல ஏவுகணை சோதனைகளை தென்கொரியாவுக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக நடத்தி வருகிறது. இதனால் தீபகற்பத்தில் பதட்டமான சூழலே நிலவி வருகிறது. இந்நிலையில்…

Read more

சிறுநீரை குடிக்க வைத்து….. அந்தரங்க உறுப்பில் மிளகாய்…. சிறுவர்களுக்கு நடந்த கொடூரம்….!!

உத்தரபிரதேச மாநிலம் சித்தார்த்த நகரில் இரண்டு சிறுவர்களை கொடுமைப்படுத்திய காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் உள்ள கோழி பண்ணை ஒன்றில் இருந்து சிறுவர்கள் கோழியை திருடியதாக கூறப்படுகிறது. இதனால் கோழி பண்ணையை சேர்ந்தவர்கள் 10 மற்றும் 14…

Read more

மனைவி தலையில் கல்லை போட்டு…. கால்வாயியில் வீசிய கொடூரம்…. மூவர் கைது….!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தை சேர்ந்த தம்பதி பண்டி மகவார் – ஷாலு மகவார். ஜூலை 31ஆம் தேதி தனது மனைவி காணாமல் போய்விட்டதாக பண்டி மகவார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் கடந்த மூன்றாம் தேதி வியாழக்கிழமை ஒரு…

Read more

நான் சிவனின் அவதாரம்…. மது போதையில் மூதாட்டியை கொன்ற நபர்….!!

ராஜஸ்தானில் உள்ள உதய்ப்பூர் பகுதியை சேர்ந்த பிரதாப் சிங் ராஜ்கோட் எனும் 70 வயது முதியவர் மது போதையில் தன்னை சிவபெருமானின் அவதாரம் என்று நினைத்துக் கொண்டு 85 வயது மூதாட்டியை அடித்து கொலை செய்துள்ளார். அவர் அந்த மூதாட்டியை கொன்ற…

Read more

ஜி-20 உச்சி மாநாடு….. இந்தியா வரும் ஜோ பைடன்….. ஆவலுடன் இருப்பதாக தகவல்….!!

2023 ஆம் வருட ஜி 20 உச்சி மாநாட்டின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. அதன்படி நாட்டின் பல இடங்களில் மாநாட்டை இந்தியா நடத்துகிறது. இதனால் ஜி-20 நாடுகளின்  பிரதிநிதிகள் பலர் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ…

Read more

பாகிஸ்தானில் ரயில் விபத்து…. தடம் புரண்ட பேட்டிகள்…. 22 பேர் பலி….!!

பாகிஸ்தான் கராச்சியில் ஹசரா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் ரயிலில் பத்து பெட்டிகள் தடம் புரண்டுள்ளது. இதில் 22 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டதற்கான…

Read more

இவ்வளவு கூட்டமா….? பேருந்தின் மேல் பள்ளி மாணவர்கள்…. ஓட்டுனருக்கு 22,500 அபராதம்….!!

உத்தர் பிரதேச மாநிலம் ஹப்பூர் மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் அதன் மேல் அமர்ந்தும் படிக்கட்டில் தொங்கியவாறும் பேருந்தின் பின்புறம் உள்ள கேரியரில் தொங்கியவாறும் சென்று உள்ளனர். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில்…

Read more

விசா கிடைக்கல… ஆன்லைனில் திருமணம்…. பாகிஸ்தான் மனைவிக்காக காத்திருக்கும் இந்தியர்….!!

பாகிஸ்தானில் உள்ள கராச்சி பகுதியை சேர்ந்த அமீனா என்பவர் இந்தியாவின் ஜோத்பூர் பகுதியில் உள்ள அபார்ஸ் என்பவரை ஆன்லைனில் திருமணம் செய்துள்ளார். தம்பதியின் இரண்டு குடும்பமும் உறவினர்களான நிலையில் அமீனா மற்றும் அபார்ஸ்க்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். ஆனால்…

Read more

இப்படி ஒரு மீனா….? உடல் உறுப்புகளை காணும்…. வைரலாகும் காணொளி….!!

சமூக வலைதளத்தில் எத்தனையோ காணொளிகள் வெளியாகி வைரல் ஆகிறது. சுட்டிக் குழந்தைகளின் குறும்புகள், மிருகங்களின் சேட்டைகள், பலரது வித்தியாசமான யோசனைகள் என அனைத்தும் இதில் அடங்கும் அதே நேரம் அறிய தகவல்கள் பற்றிய காணொளியும் அவ்வப்போது வெளியாகும். ஆனால் அது போன்ற…

Read more

என்ன இது ரிவர்ஸ்லயே போகுது….? ஸ்கூட்டரை தலைகீழாக மாற்றிய வாலிபர்…. வைரலாகும் காணொளி….!!

இந்தோனேசியாவை சேர்ந்த அராப் அப்துர்ரஹ்மான் எனும் வாலிபர் தற்போது சமூக வலைதளத்தில் பிரபலம் ஆக்கியுள்ளார். இவர் சாலையில் ஸ்கூட்டர் ஓட்டி சென்று பிரபலமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. காரணம் அவரது ஸ்கூட்டர் மற்ற சாதாரண ஸ்கூட்டர் போன்று இல்லாமல் நேர் எதிராக தோற்றமளிக்கிறது.…

Read more

ராணுவம் – போராளிகள்…. எத்தியோப்பியாவில் அதிகரிக்கும் மோதல்…. அரசின் அதிரடி உத்தரவு….!!

எத்தியோப்பியாவின் அம்ஹாராவில் உள்ளூர் பானொ போராளிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இரண்டாவது பெரிய பிராந்தியமான அப்பகுதியில் இரு குழுக்கள் இடையே மோதல் அதிகரித்து வருவதால் அந்நாட்டு அரசாங்கம் அவசரகால நிலை பிரகடனம் செய்து உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பிரதமர் அலுவலகம்…

Read more

ரோந்து பணியில் சிக்கிய பயங்கரவாதி…. காவல் ஆய்வாளர் சுட்டுக்காலை…. இஸ்ரேலில் பதட்டம்….!!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல வருடங்களாக மோதல் நிலவுகிறது. பாலஸ்தீனத்தின் மேற்கரையில் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதியில் அவ்வபோது இஸ்ரேல் பாதுகாப்பு படைக்கும் பாலஸ்தீன படைக்கும் மோதல் ஏற்படும். இந்நிலையில் இஸ்ரேலின் டெல்அவிவ் நகரின் நஹல்ட் பியாமின்…

Read more

அமைதியாக இருக்க வேண்டாம்…. வாழ்க்கை அடிமைகளுக்கு அல்ல…. போராட்டத்தை தூண்ட முயற்சிக்கும் இம்ரான் கான்….!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆட்சியில் இருந்த காலத்தில் வெளிநாட்டு தலைவர்கள் கொடுத்த பரிசுகளை விற்று ஊழல் செய்த வழக்கில் நீதிமன்றம் அவருக்கு மூன்று வருட சிறைதண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் கைது செய்யப்படுவதற்கு முன் இம்ரான் கான்…

Read more

37 வருட சாதனை முறியடிப்பு…. விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி….. இந்திய அளவில் முதல் இடத்தைப் பிடித்த தமிழக வீரர்….!!

37 வருடங்களாக இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரராக வலம் வந்த விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி தமிழகத்தின் இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் நம்பர் ஒன் வீரராக உள்ளார். அஜர்பைசானில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை சதுரங்க போட்டியில் தமிழகத்தை சேர்ந்த…

Read more

சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா…. எப்படி தெரியுமா…..?

இந்தியாவில் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் விற்பனை இரு மடங்கு அதிகரித்துள்ள நிலையில் சீனாவில் அதன் விற்பனை சரிவை சந்தித்துள்ளது. சீனாவில் ஏற்பட்ட கொரோனா தொற்று பரவல் தாக்கத்திற்கு பின்னர் பொருளாதார வளர்ச்சி குறிப்பிட்ட அளவிற்கு மேல் அதிகரிக்கவில்லை. இந்த ஆண்டின் மூன்றாவது…

Read more

என்னது கருப்பு நிற புலியா….? ஒடிசாவில் அரிய காணொளி….!!

ஒரிசாவில் அரியவகை புலிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளதாக வனத்துறை அதிகாரி ரமேஷ் பாண்டி தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் சிமிலிபல் புலிகள் பாதுகாப்பு பகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் அரிய வகை புலிகள் தென்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரி ரமேஷ் பாண்டி கூறியுள்ளார். இந்தியாவில்…

Read more

சீனாவால் சிக்கல்…. பாதுகாப்பை பலப்படுத்த அதிக செலவு செய்யணும்…. நியூசிலாந்து கவலை….!!

சீனாவின் ராணுவ நடவடிக்கையால் பாதுகாப்பு செலவுகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு நியூசிலாந்து தள்ளப்பட்டுள்ளது. சீனா ராணுவத்தை நவீன மயமாக்க அதிக முதலீடு செய்து வருகிறது. அதன் காரணமாக பசுபிக் பகுதியில் உள்ள நியூசிலாந்து தனது பாதுகாப்புத் திறன்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இது…

Read more

“கைதை எதிர்பார்த்தேன்” தீர்ப்புக்கு பின் இம்ரான் கான் வெளியிட்ட காணொளி….!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் மீது தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு அவருக்கு மூன்று வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் கைது செய்யப்படுவதற்கு முன்பு தனது ஆதரவாளர்களுக்காக காணொளி ஒன்றை இம்ரான் கான் பதிவு செய்து…

Read more

ஒரே நேரத்தில் 10 பெண்களுடன் திருமணம்….. டிக் டாக் பிரபலம் வெளியிட்ட காணொளி….!!

சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமானவர் அமெரிக்காவை சேர்ந்த லஸ்டின் இமானுவேல். டிக் டாக்கில் ஏராளமான ஃபாலோவர்களை கொண்டுள்ள இவர் ஜூலை 31 ஆம் தேதி 10 பெண்களை திருமணம் செய்துள்ளார். இது தொடர்பான காணொளியை சமூக வலைதளத்தில் பதிவிட்டு “இன்று நான்…

Read more

உலக வில்வித்தை போட்டி….. தங்கம் வென்ற இந்தியா…. வீராங்கனைகளுக்கு பிரதமர் வாழ்த்து….!!

ஜெர்மனியின் பெர்லினில் வைத்து உலக வில்வித்தை  சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வரும் நிலையில் நேற்று கூட்டு பெண்கள் பிரிவின் இறுதிப் போட்டி  நடைபெற்றது. இதில் இந்திய அணியான அதிதி சுவாமி, ஜோதி சுரேகா, பர்னீத் கவுர் ஆகியோர் மெக்சிகோ அணியை எதிர்கொண்டனர்.…

Read more

“HARRY POTTER” வெளியீட்டாளர் மரணம்…. கப்பல் விபத்தில் நேர்ந்த சோகம்….!!

ஹாரி பாட்டர் புத்தகத்தின் முன்னணி வெளியீட்டாளர் அட்ரியன் வாகன். இவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் இத்தாலிக்கு விடுமுறையை கொண்டாட சென்றுள்ளார். நெபுள்ஸுக்கு அருகே உள்ள சலேர்நோ மாகாணத்தின் கடற்கரையில் சிறிய படகு ஒன்றில் குடும்பத்தினருடன் ஆட்ரியன் பயணம் செய்து கொண்டிருந்த போது…

Read more

குற்றம் நிரூபிக்கப்பட்டது…. இம்ரான் கானுக்கு 3 வருட சிறை….. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் மீது பதவியில் இருந்த காலத்தில் செய்த ஊழல் உள்ளிட்ட பல வழக்குகள் போடப்பட்டது. சமீபத்தில் நீதிமன்றம் வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இவர் பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் தோஷகானா  என்னும் ஊழல்…

Read more

63 தேசிய பூங்காக்கள்…. 93 மூதாட்டியின் கனவுகள்…. நிறைவேற்றி வைத்த பேரன்….!!

அமெரிக்காவை சேர்ந்த ஜாய் ரயன் எனும் 93 வயது மூதாட்டி ஒருவர் அந்நாட்டில் இருக்கும் 63 பூங்காக்களுக்கும் பயணம் செய்துள்ளார். தனது 85 வயது வரை எந்த இடங்களையும் சுற்றி பார்க்காத இந்த மூதாட்டியை அவரது 42 வயது பேரன் ப்ராட்…

Read more

இரண்டரை வயது, 10 மாதம்…. இந்த பிஞ்சுகள் என்ன செய்தது…. குழந்தைகளைக் கொன்று தம்பதி தற்கொலை….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர்கள் வீரஅர்ஜுனா விஜய் – ஹேமாவதி தம்பதி. இந்த தம்பதிக்கு ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் இவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு மகளும் 10 மாத பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இவர்கள் வீட்டில்…

Read more

அரசு அதிகாரிகள் இந்த கார்களில் தான் பயன்படுத்தணும்…. ரஷ்ய அதிபர் புதின் அதிரடி….!!

ரஷ்ய அதிபர் புதின் அந்நாட்டு தொழில்துறை தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கார்களை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்று அதிபர் புதின் கூறியுள்ளார். இதன் மூலம் ரஷ்ய உற்பத்திகளை…

Read more

பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு…. 3 வீரர்கள் வீர மரணம்…. ஜம்முவில் தொடர் தேடுதல் வேட்டை….!!

ஜம்முவில் பயங்கரவாதிகள் எந்தவிதமான நாச வேலைகளையும் செய்து விடக்கூடாது என்பதற்காக கண்காணிப்பு பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். காஷ்மீர் காவல் துறையினரும் பாதுகாப்பு படையினருடன் இணைந்து பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ராணுவத்தினருக்கு ஜம்முவின் குல்காம்  மாவட்டத்தில் பயங்கரவாதிகள்…

Read more

லாரி மீது ரயில் மோதல்….. 8 பேர் உயிரிழப்பு….. தாய்லாந்தில் சோகம்….!!

தாய்லாந்து நாட்டிலுள்ள சஷொன்சா மாகாணத்தில் அதிகாலை 3 மணி அளவில் லாரி ஒன்று மீது சரக்கு ரயில் மோதி பயங்கர விபத்து நடந்துள்ளது. தொழிலாளர்களுடன் சென்று கொண்டிருந்த லாரி ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது இந்த விபத்து நடந்துள்ளது. இதில்…

Read more

ஒரு சார்ஜில் 418 கிலோமீட்டர்….. அட்டகாசமான C40 ரீசார்ஜ்…..!!

வால்வோ நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ள இரண்டாவது எலக்ட்ரிக் கார் தான் C40 ரீசார்ஜ். ஏற்கனவே இந்நிறுவனத்தில் XC40 ரீசார்ஜ் மாடல் கார் இந்தியச் சந்தையில் விற்பனை செய்யப்படும் நிலையில் இந்த புதிய C40 ரீசார்ஜ் மாடல் கார் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு…

Read more

“POCO M6 PRO 5G” இன்று முதல்…. 3 வேரியண்டுகளில் விற்பனை….!!

போகோ நிறுவனத்தின் M6 PRO 5G  ஸ்மார்ட் போன் இன்று இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இந்த மாடல் ஸ்மார்ட்போனில் வழங்க இருக்கும் பிராசசர் குறித்த விவரங்கள் நிறுவனம் சார்பாக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் இன்று முதல் பிலிப்கார்ட்டில் இதன் விற்பனை நடைபெற…

Read more

கிரக நிலைகள் சரி இல்லையா….? இந்த ஆலயம் செல்லலாமே…..!!

தஞ்சாவூர் மாவட்டம் கண்டியூர் பகுதியில் அமைந்துள்ளது பிரம்ம சிரகண்டீஸ்வர் ஆலயம். இந்த இடத்தில் தான் ஐந்து முகம் கொண்டு ஆணவத்துடன் இருந்த பிரம்மாவின் ஒரு தலையை கொய்து சிவபெருமான் அவரை நான்முகனாக மாற்றினார் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு பிரம்ம சிவனை…

Read more

இப்படி ஒரு போட்டியா….? 25,00,000 பரிசு தொகை…. தில் இருந்த பங்கேற்கலாம்….!!

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் வினோத போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது போட்டியில் பங்கேற்பவர்கள் பர்மிய வகை மலைப்பாம்புகளை கொல்ல வேண்டும். ஃப்ளோரிடா பைத்தான் சவால் எனும் இந்த போட்டியில் யார் அதிக எண்ணிக்கையிலான மலைப்பாம்புகளை கொல்கிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள். இந்த…

Read more

பஸ் கவிழ்ந்து விபத்து…. 18 பேர் உயிரிழப்பு…. மெக்ஸிகோவில் சோகம்….!!

அமெரிக்காவின் மெக்சிகோவில் இருந்து டிஜுவானா நகருக்கு பேருந்து ஒன்று 42 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து பர்ரான்கா பிளாங்கா பகுதியை நெருங்கிய போது சாலையில் இருந்து விலகி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 20 பேர் பலத்த காயமடைந்த…

Read more

ஜெயக்குமார் ஏன் சந்துல சிந்து பாடுறார்…..? டிடிவி தினகரன் சரமாரி கேள்வி….!!

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் மற்றும் ஓ பன்னீர்செல்வம் இணைந்து தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், “நானும் ஓ பன்னீர்செல்வம்…

Read more

விசுவாசம் கிலோ எவ்ளோன்னு கேட்பாங்க….. ஜெயக்குமார் விமர்சனத்துக்கு டிடிவி தினகரன் பதிலடி….!!

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் மற்றும் ஓ பன்னீர்செல்வம் இணைந்து தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்திப்பில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன்…

Read more

இயற்கைக்கு எதிரான திட்டம்…..? பிரிட்டன் பிரதமர் வீட்டை துணியால் மூடிய சம்பவம்….!!

பிரிட்டனின் பிரதமராக இருப்பவர் இந்தியா வம்சவ வழியை சேர்ந்த ரிஷி சுனக்.  சமீபத்தில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்கான திட்டம் குறித்து ரிஷி சுனக் அறிவித்திருந்தார். இதற்கு அந்நாட்டு பசுமை பாதுகாப்பு அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும்…

Read more

40,000 டன் தானியங்கள் சேதம்….. எந்த நாடுகளாலும் உக்ரைனுக்கு ஈடாக முடியாது – துணை பிரதமர்

ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த ஒன்றரை வருடத்திற்கும் மேலாக போர் நடந்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் தற்போது வரை உக்ரைனில் நடந்த தாக்குதலால் 499 குழந்தைகள் உட்பட 10,749 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில் ரஷ்யா ட்ரோன்கள் மூலமாக…

Read more

காணாமல் போன ராணுவ வீரர்….. அவரை கண்டுபிடிச்சாச்சு….. போலீஸ் வெளியிட்ட ட்விட்….!!

ஜம்மு காஷ்மீர் குல்காம் மாவட்டத்தை சேர்ந்த ஜாவித் அகமது வாணி என்னும் ராணுவ வீரர் லடாக் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு வந்த ஜாவித் வீட்டிலிருந்து கடைக்கு சென்று…

Read more

இலங்கையில் இந்திய ரூபாய் செல்லாது….? மத்திய வங்கியின் அறிக்கை….!!

கடந்த மாதம் இலங்கை தலைநகர் கொழும்புவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறுகையில் இந்திய ரூபாயை இலங்கையில் பொது பணமாக பயன்படுத்துவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். அங்கு ஏற்கனவே சீனாவின் யென்  அமெரிக்காவின் டாலர் போன்றவை…

Read more

பயிற்சி விமானம் விபத்து…. இந்திய மாணவர் உட்பட இருவர் பலி….!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு மாகாணத்தில் உள்ள லாவோக் நகரத்தில் சிஸ்னா 152 எனப்படும் சிறிய பயிற்சி விமானத்தில் பயிற்சியாளர் உதவியுடன் இந்திய மாணவர் அன்ஷூம் ராஜ்குமார் பயிற்சி மேற்கொண்டு இருந்தார். இந்நிலையில் துகுகேராவ் விமான நிலையம் நோக்கி இவர்கள் பயிற்சி மேற்கொண்ட…

Read more

டிரம்ப் குற்றமற்றவர்….. இனி 28ஆம் தேதி பார்ப்போம்….. நீதிமன்றம் தீர்ப்பு….!!

அமெரிக்காவில் 2020 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின் போது டொனால்ட் டிரம்ப் தேர்தல் முடிவுகளை மாற்றி அமைக்க முயற்சித்ததாக கூறப்பட்ட புகார்களை ஆய்வு செய்த நீதிபதிகள் குழு வழக்கு மேற்கொள்ள அனுமதி கொடுத்தது. இதை அடுத்து டிரம்ப் மீது நாட்டை…

Read more

உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம்…. உலக நாடுகளுக்கு நைஜர் ராணுவம் எச்சரிக்கை….!!

நைஜர் நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜனநாயக ஆட்சியை கவிழ்த்த இராணுவம் அதிகாரத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டது. இதற்கு மேற்கத்திய நாடுகளும் ஐநாவும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் நைஜர் ராணுவம் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இது…

Read more

நீதிமன்றம் அனுப்பிய சமன்…. இது ஒரு சதி வேலை…. டொனால்ட் டிரம்ப் குற்றச்சாட்டு….!!

அமெரிக்காவில் 2020 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின் போது டொனால்ட் டிரம்ப் தேர்தல் முடிவுகளை மாற்றி அமைக்க முயற்சித்ததாக கூறப்பட்ட புகார்களை ஆய்வு செய்த நீதிபதிகள் குழு வழக்கு மேற்கொள்ள அனுமதி கொடுத்தது. இதை அடுத்து டிரம்ப் மீது நாட்டை…

Read more

18 வருட மண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி…. மனைவியை பிரிந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ….!!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் இவரது மனைவி சோபி கிரிகோரி ட்ரூடோ. இவர்களுக்கு திருமணம் முடிந்து 18 வருடங்கள் ஆன நிலையில் சேவியர், எல்லா கிரேஸ், ஹாட்ரியன் என மூன்று குழந்தைகள் இத்தம்பதிக்கு உள்ளனர். பிரதமர் மற்றும் அவரது மனைவி…

Read more

Other Story