பிரபல நடிகர் நாசர் பெயரில் பொதுமக்களிடம் நிதி வசூல்…. நடிகர் சங்கம் போலீசில் பரபரப்பு புகார்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் நாசர். இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இருக்கிறார். தற்போது நடிகர் சங்க கட்டிட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதற்காக 40 கோடி ரூபாய் நிதி தேவைப்படுவதாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்தது.…

Read more

“இளையராஜாவால் மேல வந்தவரு”… நல்லவரா இருந்த இப்படி பேசுவாரா…? வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான பாடலாசிரியராக இருக்கும் கவிஞர் வைரமுத்து சமீபத்தில் படிக்காத பக்கங்கள் படத்தின்  இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் ஒரு பாடலில் இசை பெரிதா அல்லது மொழி பெரிதா என்ற விஷயம் தற்போது பெரிதாக பேசப்பட்டு…

Read more

லெஜண்ட் – டா… “ரஷ்யா வரை சென்ற கட்டப்-பை” வைரலாகும் வீடியோ…!!

துணி கடைக்கு துணி வாங்க சென்றால் மறக்காமல் கட்டப்பை கேட்பது வழக்கம். இன்றளவும் நம் வீட்டில் உள்ள பெண்கள், தாய்மார்கள் பெரும்பாலானோர் அதை பின்பற்றி வரும் நிலையில், இன்றைய இளைஞர்கள் பலரும் வெளியே ஷாப்பிங் செல்லும்போது அந்த கட்டப்பையை பயன்படுத்துவதற்கு கூச்சப்படுவது…

Read more

“கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படும்”…. தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பால் ஷாக்கில் பொதுமக்கள்…!!!

சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த கொரோனா வைரஸ் பரவலால் பல கோடிக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதனால் உலக நாடுகள் பலவும் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்தது. அந்த…

Read more

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதா.? பரிசோதனையில் வெளிவந்த உண்மை தகவல்…!!!

புதுக்கோட்டை மாவட்டம் சங்கம் விடுதி பகுதியில் குறுவாண்டான் தெரு அமைந்துள்ளது. இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் மேலே ஏறி பார்த்துள்ளனர். அப்போது குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதால் தான் துர்நாற்றம்…

Read more

“29 வயதாகியும் திருமணமாகவில்லை”…. பிரபல தனுஷ் பட நடிகை எடுத்த திடீர் முடிவு…. ஷாக்கில் ரசிகர்கள்…!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் மெஹரின். இவர் தமிழில் நடிகர் தனுஷ் நடித்த பட்டாஸ் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்நிலையில் சினிமாவில் நடிக்கும் பல நடிகர் நடிகைகள் 40 வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள். திருமணம் செய்து…

Read more

கணவரை விவாகரத்து செய்தேனா…? ஒரே போட்டோவின் மூலம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை பிரியங்கா நல்காரி…!!!

பிரபல சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா என்ற தொடரின் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியங்கா நல்காரி. இதைத்தொடர்ந்து அவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான சீதாராமன் என்ற தொடரில் நடித்தார். ஆனால் அவருக்கு அப்போது திருமணம் நடைபெற்றதால் அந்த தொடரில் இருந்து…

Read more

“பேருந்து மீது லாரி மோதல்”…. கோர விபத்தில் 6 பேர் பரிதாப பலி ‌… 18 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி…!!!

மராட்டிய மாநிலம் ஜல்கானிலிருந்து நேற்று பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு கிளம்பியது. இந்த பேருந்து மும்பை நோக்கி சென்றது. இந்த பேருந்து மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த லாரி ஒன்று பேருந்தை முந்தி செல்ல முயன்றது.…

Read more

ஏற்காட்டு மலைப்பகுதியில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பலி…. உரிய இழப்பீடு வழங்க மத்திய மந்திரி கோரிக்கை…!!

தமிழகத்தில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குளிரான இடங்களுக்கு சுற்றுலா செல்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை ஏற்காட்டில் இருந்து சுற்றுலா பேருந்து ஒன்று சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து மலைப்பாதையில் 11-வது…

Read more

தென்காசி தொகுதி ஸ்ட்ராங் ரூமில் கண்காணிப்பு கேமராக்கள் திடீர் செயலிழப்பு… காரணம் என்ன…? கலெக்டர் ஆய்வு…!!!

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வாசுதேவநல்லூர், கடையநல்லூர் மற்றும் சங்கரன்கோவில் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இந்த 6 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொடிக்குறிச்சி யுஎஸ்பி கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு…

Read more

” மீண்டும் கைக்கொடுக்காத சினிமா”… சின்னத்திரையில் களமிறங்கும் நடிகர் வடிவேலு… எந்த நிகழ்ச்சியில் தெரியுமா…?

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் காமெடியில் கொடிகட்டி பறந்த வடிவேலு ஒரு கட்டத்தில் ஹீரோவாகவும் நடிக்கத் தொடங்கினார். இவர் நடித்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும்போது படத்தை…

Read more

தமிழகத்தில் 10,11,12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்…? அரசு தேர்வு துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. அதன்படி பொதுத்தேர்வு முடிவுகள் ஏற்கனவே திட்டமிட்ட அட்டவணையின் படி தான் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு…

Read more

மக்களே வெளியே வராதீங்க…! அதிகரிக்கும் வெப்பத்தால் ஏற்படும் அபாயம்…. வெளியான முக்கிய எச்சரிக்கை…!!

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடும் வெப்ப அலை வீசுகிறது. பல இடங்களில் 100 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகி வருகிறது. இந்நிலையில் சென்னையில் இதுவரை அதிக வெப்பம் பதிவாகவில்லை என்றாலும் வெப்பத்துடன் கூடிய உஷ்ணம் நிலவி வருகிறது. கடலோரப் பகுதிகளில்…

Read more

“நடிகையுடன் ரகசிய திருமணம்”….? ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் ஜெய்….!!!

தமிழ் சினிமாவில்  பிரபலமான நடிகராக இருப்பவர் ஜெய். இந்நிலையில் பஞ்சாபியைச் சேர்ந்த நடிகை பிரக்யா நக்ரா நடிகர் ஜெய் உடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு கடவுளின் ஆசியோடு புது வாழ்வு தொடங்க இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். இதே புகைப்படத்தை…

Read more

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கடும் வெப்ப அலை… வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக வெப்பநிலை உள்ளது. இந்நிலையில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல்,…

Read more

மனைவியின் கள்ளக்காதலனை கொடூரமாகக் வெட்டிக் கொன்ற போலீஸ் ஏட்டு…. விருதுநகரில் பரபரப்பு…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையம் பகுதியில் மைனர் என்பவர் வசித்து வருகிறார். இவர் போலீஸ் ஏட்டாக சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இவர் வேலை நிமித்தமாக சென்னையில் இருக்கும் நிலையில் இவருடைய மனைவி மாலதி தன்னுடைய குழந்தைகளுடன் சொந்த ஊரில் இருந்துள்ளார். இந்நிலையில் அதே…

Read more

“மும்பை அணி பிளவுபட்டுள்ளது”… அவர்கள் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பில்லை…. பரபரப்பை கிளப்பிய மைக்கேல் கிளார்க்….!!!

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி குழுவாக செயல்படவில்லை என விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்குள் செல்ல வாய்ப்பு…

Read more

“ஐசிசி டி20 உலகக்கோப்பை” …. இந்த 4 அணிகள் தான் அரையிறுதிக்கு முன்னேறும்…. யுவராஜ் சிங் கணிப்பு…!!!

ஐசிசி டி20 உலக கோப்பை போட்டிகள் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இல் ஜூன் 1ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் நிலையில் மே 1ம் தேதிக்குள் அனைத்து…

Read more

ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டிக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு….. 4 சிஎஸ்கே வீரர்களுக்கு இடம்….!!!!

ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூன் 29ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்க இருக்கிறது. இந்நிலையில் டி20 உலக கோப்பை…

Read more

ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டி…. 15 வீரர்கள் கொண்ட தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு…!!!

ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் ஜூன் 1ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்க இருக்கிறது. இந்நிலையில் டி20 உலக கோப்பை போட்டியில்…

Read more

ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டி…. ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிப்பு…!!

ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூன் 29 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியின் வீரர்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்…

Read more

ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டி.‌‌… கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு….!!!

ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் ஜூன் 1ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 20 அணிகளும் மே 1ஆம் தேதிக்குள் தங்கள் அணி வீரர்களை…

Read more

பாஜக எம்.பி ஸ்ரீனிவாஸ் பிரசாத் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு…. கர்நாடக முதல்வர் அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள காமராஜ் நகர் மக்களவைத் தொகுதியின் பாஜக எம்.பி ஸ்ரீனிவாஸ் பிரசாத் (70). இவர் உடல்நல குறைவின் காரணமாக நேற்று காலமானார். இவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் கர்நாடக முதல் மந்திரி…

Read more

கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் குளிர்விக்க வரும் மழை…. எங்கெல்லாம் தெரியுமா…? வானிலை ஆய்வு மையம் ஜில் அப்டேட்…!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் மே 1-ம் தேதி…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தில் 5 நாட்களுக்கு கடும் வெப்ப அலை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை (மே 1) அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3…

Read more

“திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த பேருந்து”… கோர விபத்தில் 14 பேர் பலி… 31 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி…!!

மெக்சிகோ நாட்டிலுள்ள மனி நல்கோ நகருக்கு நேற்று முன்தினம் சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தில் 45-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து கெப்லுன்-ஷல்பா நகர் இடையே உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்து…

Read more

வெளுத்து வாங்கும் கனமழையால் திடீரென உடைந்த அணை… 40 பேர் பலி…. ஒன்றரை லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிப்பு…!!!

கிழக்கு ஆப்ரிக்க நாடு கென்யா. இங்கு கடந்த மார்ச் மாதம் முதல்  கனமழை பெய்து வருகிறது. இதனால் தலைநகர் நைரோபியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் ஒன்றரை லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் அங்குள்ள மிகப்…

Read more

“கருப்பு நிற உடையில் படுகவர்ச்சி”… நம்ம ஐஸ்வர்யா ராஜேஷா இது…? லேட்டஸ்ட் போட்டோவால் ஆடிப்போன ரசிகாஸ்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் நிலையில் உத்தரகண்டா என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவிலும் அறிமுகமாகிறார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களில் அதிக அளவில் கவர்ச்சி காட்டுவது கிடையாது. எப்போதும்…

Read more

“இனி ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ பாஸ்”…. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் தற்போது கோடை விடுமுறை ஆரம்பித்து விட்டதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு செல்வது வழக்கம். குறிப்பாக சனி மற்றும் ஞாயிறு போன்ற விடுமுறை தினங்களில் கூட்ட நெரிசல் சற்று அதிகமாக காணப்படும். இந்தக் கூட்ட…

Read more

நடிகர் அர்ஜுன் தாசின் அதிரடியான நடிப்பில் “ரசவாதி” படத்தின் டிரைலர்… இணையத்தில் செம ட்ரெண்டிங்…!!!

தமிழ் சினிமாவில் மகாமுனி, மௌனகுரு போன்ற படங்களை இயக்கியதன் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் சாந்தகுமார். இவர் தற்போது ரசவாதி என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அர்ஜுன் தாஸ், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின்…

Read more

“நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் “குரங்கு பெடல்” படத்தின் டிரைலர் வெளியீடு…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் தன்னுடைய சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். இவர் தயாரிப்பில் வெளிவந்த கனா, அருவி, டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றது. இவர் தற்போது சூரி நடிக்கும் கொட்டுக்காளி…

Read more

அதிவேக புயல்…. மீண்டும் லக்னோ அணியில் களமிறங்கும் மயங்க் யாதவ்… மும்பை இந்தியன்சுக்கு டஃப் கொடுப்பாரா….?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை மற்றும் லக்னோ அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் லக்னோ அணியின் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் மீண்டும் விளையாட இருக்கிறார். இவர் 2 போட்டிகளில் விளையாடி அபாரமாக பந்து வீசினார். இவருடைய பந்துவீச்சால் எதிரணியினர் சிக்சர்…

Read more

“இனி ஐபிஎல் சீசன் ஏலத்தில் அஸ்வின் விற்கப்பட வாய்ப்பில்லை”…. அடித்து சொல்லும் சேவாக்… ஷாக்கில் ரசிகர்கள்…!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தமிழக சுழற் பந்துவீச்சாளரான அஸ்வின் விளையாடி வருகிறார். இவர் இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். அவர் ஒரு ஓவருக்கு 9 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தும் விக்கெட் வீழ்த்த…

Read more

IPL DC Vs KKR: பில் சால்ட் அதிரடி…. டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா…. பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு‌….?

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் தொடக்க வீரர்களாக பிரித்விஷா மற்றும் ஜேக் பிரேசர் ஆகியோர் களமிறங்கினர். இவர்கள்…

Read more

நடிகர் சமுத்திரகனிக்கு ரொம்ப பெரிய மனசு‌‌…. அவரால் 1000 பேர் பிழைப்பார்கள்…. இயக்குனர் பாலா புகழாரம்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சமுத்திரக்கனி. இவர் தெலுங்கு படங்களிலும் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் பாலா நடிகர் சமுத்திரக்கனி அரைமணி நேரம் கூட வீணடிக்க மாட்டார் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இது…

Read more

நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதியுதவி…. நன்றி தெரிவித்த தென்னிந்திய நடிகர் சங்கம்…!!!

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதி உதவி வழங்கியுள்ளார். இதற்காக அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. புதிய கட்டிட பணிகளை முடிப்பதற்கு 40 கோடி நிதி தேவைப்படுவதாக தென்னிந்திய நடிகர் சங்கம்…

Read more

“16 வயதில் மகள்”…‌ தொழிலதிபருடன் 2-ம் திருமணம்…. விமர்சனங்களுக்கு நடிகை வரலட்சுமி பதிலடி….!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் வரலட்சுமி சரத்குமார். இவர் பெரும்பாலும் வில்லி வேடத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு கடந்த சில மாதத்திற்கு முன்பு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவருடன் திருமண…

Read more

“நான் என் உடலமைப்பை நினைத்து வெட்கப்படவில்லை”… கொந்தளித்த நடிகை நேரா பதேகி…. ஷாக்கில் ரசிகர்கள்..!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் நேரா பதேகி. இவர் பெரும்பாலும் படங்களில் ஒரு குத்து பாட்டுக்கு நடனமாடி வருகிறார். இவர் தமிழில் வெளியான தோழா படத்தில் டோர் நம்பர் ஒன் பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்நிலையில் நடிகை நேரா பதேகியின் உடல்…

Read more

“எனக்கு சினிமாவில் வெற்றி கிடைப்பதற்கு இதுதான் காரணம்”…. நடிகை டாப்ஸி ஓபன் டாக்…!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் டாப்ஸி. இவர் தமிழில் ஆடுகளம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அதோடு தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை டாப்ஸி சமீபத்தில் டென்மார்க்கை சேர்ந்த பேட்மிட்டன் வீரர் மதியஸ் போவை காதலித்து திருமணம்…

Read more

“சிறுமிக்கு பாலியல் தொல்லை”…. மதபோதகர் போக்சோவில் கைது…. கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ராயல் டவுன் என்ற பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் மே வால்ட் (54) என்பவர் வசித்து வருகிறார். இவர் மத்திகிரி பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் மத போதகராக இருக்கிறார். இந்த பகுதியில் நேபால் நாட்டைச்…

Read more

“ஆடை மாற்றும் போது என்னை ரூமில் அடைத்து வைத்து துன்புறுத்தினார்”…. தயாரிப்பாளர் மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்…!!!

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து  பிரபலமானவர் நடிகை கிருஷ்ண முகர்ஜி. இவர் தற்போது தயாரிப்பாளர் மீது அதிர்ச்சி புகாரை கூறியுள்ளார். அவர் தயாரிப்பாளர் ஒருவர் தன்னை மேக்கப் அறையில் அடைத்து வைத்து துன்புறுத்தியதாக கூறியுள்ளார். அதாவது சுப் ஷகுன் என்ற தொலைக்காட்சி…

Read more

“பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை”…. வாட்ஸ் அப்பில் கடைசியாக வைத்த ஸ்டேடஸ்…. அதிர்ச்சியில் திரையுலகம்..!!!

பிரபல போஜ்புரி பட நடிகை அமிர்தா பாண்டே. இவர் ஹிந்தி சினிமாவிலும் நடித்து வந்துள்ளார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த சந்திரமணி என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவரும் மும்பையில் வசித்து வந்த நிலையில் அமிர்தா தன்னுடைய…

Read more

“வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு”…. தட்டிக்கேட்ட மனைவியை அடித்து துன்புறுத்திய கணவர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

விழுப்புரம் மாவட்டம் நெய் குப்பி கிராமத்தில் ஏழுமலை (31) என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு கடந்த வருடம் ரம்யா என்பவருடன்  திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திருமணம் ஆகி 6 மாதங்கள் ஆகும் நிலையில் ஏழுமலைக்கு வேறொரு…

Read more

“இன்ஸ்டாகிராம் காதல்”…. திருமணம் செய்ய மறுத்ததால் காதலியை உயிரோடு தீ வைத்து எரித்த காதலன்…. விருதுநகரில் பரபரப்பு…!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் பெருமாள் சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் பாண்டிச்செல்வி (28). இவர் ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து…

Read more

மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசிய வழக்கில் நிர்மலா தேவி குற்றவாளி… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நிர்மலாதேவி என்பவர் பேராசிரியராக பணிபுரிந்து வந்த நிலையில், அவர் கல்லூரி மாணவிகள் சிலரிடம் பாலியல் பேரம் பேசியதாக புகார் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில் கடந்த 2018 ஆம் ஆண்டு நிர்மலாதேவியை…

Read more

ஆவடி இரட்டை கொலை வழக்கில் ஒருவர் அதிரடி கைது…. போலீஸ் கிடுக்குப்பிடி விசாரணை…!!!

சென்னை ஆவடி அருகே முத்தா புதுப்பேட்டை பகுதியில் சிவம் நாயர் (72) என்பவர் வசித்து வந்துள்ளார்‌. இவர் சித்த மருத்துவர். இவர் தன் வீட்டிலேயே கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பிரசன்னா (62). இவர்களுக்கு ஒரு மகள் மற்றும்…

Read more

“தலைநகர் கொலை நகராக மாறிக் கொண்டிருக்கிறது”…. திமுக அரசின் அலட்சியப்போக்கே காரணம்…. டிடிவி தினகரன் கடும் சாடல்…!!

அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னை ஆவடி அருகே நேற்று நள்ளிரவில் சித்த மருத்துவர் சிவம் நாயர் மற்றும் அவருடைய மனைவி பிரசன்னா ஆகியோர் கொலை செய்யப்பட்டது…

Read more

“விராட் கோலி, ரோஹித் சர்மா நிச்சயம் ஓய்வு பெற வேண்டும்”…. யுவராஜ் சிங் பரபரப்பு கருத்து…!!!

ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி வருகின்ற ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கு பிறகு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஓய்வு பெற வேண்டும் என முன்னாள் இந்திய கிரிக்கெட்…

Read more

“பாகிஸ்தான் பெண்ணுக்குள் துடிக்கும் இந்திய இதயம்”…. வெற்றிகரமாக நடந்த அறுவை சிகிச்சை… நெகிழச்சி சம்பவம்…!!!

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் ஆயிஷா (19). இவருக்கு சமீபத்தில் சென்னையில் இதயமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதாவது ஆயிஷாவுக்கு 7 வயது இருக்கும்போது இதயத்தில் பிரச்சனை இருப்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2019 ஆம்…

Read more

“தமிழக அரசு இவர்களுக்கு கண்டிப்பாக உதவ வேண்டும்”….. நடிகர் ரஞ்சித் கோரிக்கை…!!!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு பவளக்கொடி கும்மியாட்டம் அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஞ்சித் கலந்து கொண்டார். இதில் 500-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள்…

Read more

Other Story