சாலையில் கவிழ்ந்த டிப்பர் லாரி…. காயமடைந்த ஓட்டுநர்…. போலீஸ் விசாரணை…!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்பங்குப்பத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் முருகன் டிப்பர் லாரியில் மணல் லோடு ஏற்றிக்கொண்டு சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வண்டிகேட் சந்திப்பில் உள்ள வளைவில் திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்த டிப்பர்…
Read more