செங்கல்பட்டு அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து கோர விபத்து…. 2 பேர் பரிதாப பலி…. பெரும் அதிர்ச்சி…!!!
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள மேம்பால சுவரில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சென்னையைச் சேர்ந்த புருஷோத்தமன் (30) மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த முருகானந்தம் (30) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக…
Read more