ஜெயலலிதா சொத்துக்களை ஏலம் விட வழக்கறிஞரை நியமனம் செய்தது கர்நாடக அரசு..!!

ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விட அரசு தரப்பு வழக்கறிஞரை நியமித்தது கர்நாடக அரசு. சொத்துக்களை ஏலம் விட கர்நாடக அரசு சார்பில் அரசு தரப்பு வழக்கறிஞராக கிரண் எஸ் ஜவலியை நியமித்து உத்தரவிட்டுள்ளது.

Read more

Other Story