கெஞ்சிய பாகிஸ்தான், அதிரடி காட்டிய இந்தியா… முதுகெலும்பை உடைத்த அந்த நள்ளிரவு… பயங்கரவாதத்தை இனி சகித்துக்கொள்ள முடியாது… வைரலாகும் அதிரடி ஆதாரங்கள்…!!!

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், பயங்கரவாதத்தை அரசு கொள்கையாகப் பயன்படுத்தும் பாகிஸ்தானின் போக்கை இந்தியா மிகக்கடுமையாகச் சாடியுள்ளது. பாகிஸ்தான் தூதர் ஆசிம் இப்திகார் அகமது முன்வைத்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த தவறான கருத்துகளுக்குப் பதிலடி கொடுத்த இந்தியப் பிரதிநிதி பர்வதனேனி…

Read more

Other Story