“புதுக்கட்சி தொடங்கும் OPS”…. பைத்தியக்காரர்கள் தான் அப்படி பேசுவார்கள்…. காண்டான வைத்திலிங்கம்….!!!!!

அ.தி.மு.க பொதுக் குழுவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ள உச்சநீதிமன்றம், அந்த பொழுக்குழு செல்லும் என அறிவித்து உள்ளது. இது ஓபிஎஸ் தரப்பினருக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் தரப்பு, உச்சநீதிமன்ற தீர்ப்பில்…

Read more

அங்கிருந்த குளத்தை காணவில்லை…. வடிவேலு பாணியில் புகாரளித்த விவசாயி…. பரபரப்பு…..!!!!

திருநெல்வேலியில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடந்தது. இதில் 100-க்கும் அதிகமான விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளை ஆட்சியரிடம் எடுத்துரைத்தனர். அப்போது கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்த விவசாயி இரோசியஸ் தங்களது பகுதியில் இருக்கும் சிந்தான்குளம் எனும்…

Read more

நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மனு…. விரைவில் விசாரணை….. வெளியாகுமா குட் நியூஸ்?….!!!!!

நீட்தேர்வு கட்டாயம் சட்டத்திற்கு எதிரான ரிட் மனு மீதான விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்ற அ.தி.மு.க ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை திரும்பப்பெற தி.மு.க அரசின் சார்பாக…

Read more

இன்றைய (25.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 25) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

“நிலுவையில் உள்ள அதிமுக வழக்குகள்”…. EPS-க்கு புதிய சிக்கல்…. சபாநாயகர் அப்பாவு சொல்வது என்ன?….!!!!

எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக் குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கின் தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றமானது, எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தது. இந்நிலையில்…

Read more

திமுக ஜனநாயக படுகொலை செய்கிறது…. இபிஎஸ் ஸ்பீச்…. அனல் பறக்கும் ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரம்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு…

Read more

OPS-க்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்ல…. நீக்கப்பட்டது, நீக்கப்பட்டது தான்…. EPS அதிரடி ஸ்பீச்….!!!!

கடந்த வருடம் ஜூலை 11-ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லுபடியாகும் எனவும் அதை ஏற்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை அப்படியே ஏற்பதாகவும் உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்து உள்ளது. இந்த நிலையில், மதுரையில் எடப்பாடி…

Read more

மக்னா யானையை இங்கு விடாதீங்க…. மக்கள் விடிய விடிய போராட்டம்…. பின் வனத்துறையினர் எடுத்த முடிவு…..!!!!

மேட்டுப்பாளையம் அருகில் பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் முள்ளிப் பகுதிக்கு லாரியில் கொண்டுவரப்பட்ட மக்னா யானையானது மேட்டுப்பாளையம் வனத்துறை அலுவலகத்துக்கு திருப்பியனுப்பப்பட்டது. அதாவது, கோவையில் பிடிக்கபட்ட மக்னா யானையை காரமடை வனச்சரத்திற்கு உட்பட்ட முள்ளி வனப் பகுதியில் விட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.…

Read more

இன்றைய (24.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 24) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

மீண்டும் மக்கள் அஞ்சல் அட்டையை பயன்படுத்த…. ஓவிய ஆசிரியரின் அசத்தல் பிளான்….!!!!

மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஓவிய ஆசிரியர் தங்கராஜ் பாண்டியன். இவர் அஞ்சல் அட்டையை மக்கள் மீண்டுமாக பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் அடிப்படையில் அஞ்சல் அட்டைகளில் திருவிளையாடல் புராண ஓவியங்களை தீட்டி உள்ளார். சுமார் 64 அஞ்சல் அட்டைகளில்…

Read more

நரபலி அச்சம்: போபால் பெண் தமிழகத்தில் தஞ்சம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

வளர்ப்புத்தாய் நரபலி கொடுக்க இருந்தாக சொல்லி தமிழகத்தில் தஞ்சம் புகுந்த போபால் பெண்ணுக்கு உரிய  பாதுகாப்பு வழங்கப்படும் என்று தமிழக காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்து உள்ளது. இதுகுறித்து மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி பெண் ஷாலினி சர்மா தாக்கல்…

Read more

உச்சநீதிமன்ற தீர்ப்பு…. இது EPS-க்கு ஆதரவானது இல்லையா?…. ஓபிஎஸ் தரப்பு சொல்வது என்ன?…..!!!!

எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக் குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அவ்வழக்கின் தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றம், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு…

Read more

நியாயத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி…. உயிர்மூச்சு உள்ளவரை உங்களில் ஒருவனாக…. EPS அதிரடி ஸ்பீச்…..!!!!!

அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றமானது தீர்ப்பு வழங்கி இருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பல வித கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதோடு உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து…

Read more

அம்மா ஜெயலலிதா கோவிலில் வேண்டினேன்…. உடனே குட் நியூஸ் வந்துட்டு…. இபிஎஸ் ஸ்பீச்…..!!!!

அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றமானது தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இந்நிலையில் மதுரையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற எடப்பாடி பழனிச்சாமி மேடையில் பேசினார். அதாவது “இன்றைக்கு அதிமுகவின் 51-வது பொன்விழாவை முன்னிட்டு…

Read more

உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி!… ஓபிஎஸ் இல்லத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு…..!!!!!

அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றமானது தீர்ப்பு வழங்கி இருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பலவித கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். EPS-க்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாகியுள்ள…

Read more

“நான் மக்களுக்காக மீண்டும் போராட்டத்தில் குதிப்பேன்”…. வைகோ ஆவேச பேச்சு….!!!!

தேனி கம்பத்தில் நடைபெற்ற மதிமுக நிர்வாகியின் இல்ல திருமணத்தில் வைகோ பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, கம்பத்துக்கும் எனக்கும் மிகப் பெரிய தொடர்புண்டு. 678 கிராமங்களில் தான் முல்லை பெரியாறு அணையை இடித்து விட்டு புது அணை கட்டுவதற்கு கேரள அரசு…

Read more

இரவு முழுவதும் தூங்கவில்லை…. அச்சத்துடன் இருந்தேன்… இபிஎஸ் ஆனந்த கண்ணீர்….!!!!

அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றமானது தீர்ப்பு வழங்கி இருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பலவித கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து மனதில்…

Read more

இன்றைய (23.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 23) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

இரட்டை ரயில் பாதை பணிகள்…. ரத்து செய்யப்படும் ரயில்கள்…. இதோ முழு விபரம்…..!!!!

மதுரை-திருமங்கலம் இடையில் இரட்டை ரயில் பாதை பணிகள் காரணமாக ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் (22668) வருகிற 28 முதல் மார்ச் 2 ஆம்தேதி வரையும், நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் ரயில் (22667) மார்ச்-1 முதல்…

Read more

வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற குற்றவாளிகளுக்கு எதிராக…. டிஜிபி சைலேந்திரபாபு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நிதிநிறுவனங்கள் எனும் பெயரில் போலி நிறுவனங்கள் துவங்கப்பட்டு, மாத வட்டியாக 10-25 சதவீதம் வரை வழங்குவதாக பொதுமக்களிடம் ஆசை வாா்த்தை சொல்லி மோசடி நடைபெறுகிறது. இதற்காக அந்நிறுவனங்கள் பொதுமக்களிடம் இருந்து பணத்தை பெறுவதற்காக முகவா்களையும், பணியாளா்களையும் நியமித்து வசூலில் ஈடுபடுகிறது.…

Read more

இன்றைய (22.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 22) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

BREAKING: நடிகர் பிரபு மருத்துவனையில் அனுமதி..!!!

நடிகர் பிரபு சிறுநீரக பிரச்சனை காரணமாக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறுநீரகத்தில் கல் இருப்பது கண்டறியப்பட்டு யூரித்ரோஸ்கோபி லேசர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின் பிரபு நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.…

Read more

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நடராஜன் தற்கொலை…. பெரும் சோகம்…!!!

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நடராஜன் தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்தார். அவர் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 1996-ஆம் ஆண்டில் இருந்து…

Read more

“எங்களுக்கு குண்டு வைக்கத் தெரியும்”… இனி அப்படி நடந்தால் அவ்வளவுதான்?…. முன்னாள் ராணுவ வீரர் பரபரப்பு ஸ்பீச்….!!!!

கிருஷ்ணகிரி ராணுவவீரர் பிரபு கொலையை கண்டித்து தமிழக பா.ஜ.க சார்பாக சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாநில துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் பல பிரிவுகளைச் சேர்ந்த ஓய்வுபெற்ற…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி…. இதோ உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

ஹோலி பண்டிகைக்கு முன்பாக ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. அதாவது, இம்மாதம் அனைத்து அட்டைதாரர்களுக்கும் மீண்டும் ஒருமுறை ரேஷன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரேஷன் விநியோகம் பிப்,.20 ஆம் தேதி முதல் பிப்,.28 வரை நடைபெறும். அதோடு…

Read more

எங்களுக்கு எக் பிரைட் ரைஸ் தான் வேண்டும்…. சைவ கடையில் சண்டை போட்ட காவலர்கள்…. வெளியான சிசிடிவி ஆதாரம்…. பரபரப்பு….!!!!

சென்னை தாம்பரம் அடுத்த பதுவஞ்சேரியிலுள்ள அர்ச்சனா பவன் எனும் சைவ உணவகத்துக்கு பிப்,.14 ஆம் தேதியன்று இரவு தாம்பரம் ஆயுத படையை சேர்ந்த காவலர்கள் 2 பேர் மப்டியில் சாப்பிடுவதற்காக சென்று உள்ளனர். அப்போது அவர்கள் மதுபோதையில் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. சைவ…

Read more

தமிழக மாணவர்கள் மீது தாக்குதல்…. கோழைத்தனமா இருக்கு…. முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்….!!!!!

கடந்த பிப்,.19 ஆம் தேதி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 2 மாணவர் குழுக்களுக்கு இடையில் மோதல் வெடித்தது. இம்மோதலை அடுத்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்(ஜேஎன்யு) மீண்டும் ஒரு சர்ச்சை வெடித்து உள்ளது. சத்ரபதி சிவாஜி மகாராஜின் பிறந்தநாளை முன்னிட்டு ஏபிவிபி…

Read more

இன்றைய (21.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 21) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

ஆம்பளையா இருந்தா…! ஷேவிங் பண்ணலனா மீசை முளைக்கும்….. வச்சி செஞ்ச அமைச்சர் உதயநிதி…!!

மீசை வைத்த ஆம்பளையா இருந்தா., என்று எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தது பல முனைகளிலும் கண்டனங்கள் பெற்று வரும் நிலையில் நேற்று  உதயநிதி ஸ்டாலின் அவரை கடுமையாக சாடியிருக்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான…

Read more

“வாக்காளர்களுக்கு பணம்”…. ஈரோடு இடைத்தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி மனு….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு…

Read more

பாஜக தலைவருக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் என்ன சம்பந்தம் இருக்கு?… அமைச்சர் உதயநிதி கேள்வி….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இதனால் அவருக்கு ஆதரவாக தி.மு.க அமைச்சர்கள் மற்றும் ஆதரவு கட்சி தலைவர்கள் பலரும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.…

Read more

அடடே சூப்பர்!… எலெக்ட்ரிக் பைக்காக மாற்றப்படும் பெட்ரோல் பைக்…. அசத்தும் சகோதரர்கள்….!!!!!

தென்காசி மாவட்டத்திலுள்ள வடக்கு அழகுநாச்சியாபுரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 அண்ணன், தம்பிகள் பெட்ரோல் பைக்குகளை எலெக்ட்ரிக் பைக்குகளாக மாற்றித்தரும் தொழிலை செய்து வருகின்றனர். வடக்கு அழகுநாச்சியாபுரத்தை பொறுத்தவரை பைக்குக்கு பெட்ரோல் நிரப்ப வேண்டும் எனில் சங்கரன்கோவில் போகும் வழியில் சென்று…

Read more

“சதிகார கும்பலிடம் இருந்து அதிமுகவை மீட்டெடுப்போம்”…. OPS தலைமையில் தீர்மானம்….!!!!

சென்னை எழும்பூரிலுள்ள தனியார் விடுதியில், தன் ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டார். பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் பங்கேற்றனர். இதையடுத்து கூட்டத்தில் உரையாற்றிய OPS, இப்போது நிலவும் பிரச்னைக்கு யார் காரணம்…

Read more

பணம் தாறேன்னு சொல்லிருப்பாங்க… அதான் இங்கு கால்சீட் கொடுத்திருப்பார்…. கமல் பற்றி ஓபனாக பேசிய முன்னாள் அமைச்சர்….!!!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது பற்றி மதுரை காளவாசல் பகுதியிலுள்ள மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதையடுத்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து…

Read more

இதெல்லாம் அரசியலில் சாதாரணம் பா!…. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திடீர் விளக்கம்….!!!!

அ.தி.மு.க மூத்ததலைவர்களில் ஒருவரான கேபி முனுசாமி கட்சி நிர்வாகிகளிடம் பணம் கேட்பதாக ஓபிஎஸ் தரப்பு சமீபத்தில் ஆடியோ ஒன்றை வெளியிட்டது. அந்த ஆடியோவினை வெளியிட்ட கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, கேபி முனுசாமி மீது பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இதையடுத்து கொளத்தூர்…

Read more

இன்றைய (20.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 20) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

நீட் தேர்வுக்கு புதிய ஆப்பு! தமிழக அரசின் Master Plan!

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது. நீட் தேர்வுக்கு தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபையில்…

Read more

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுற்றுப்பயணத்தில் திடீர் மாற்றம்…. வெளியான தகவல்….!!!!

2 நாள் பயணமாக குடியரசு தலைவரான திரௌபதி முர்மு தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார். முதல் நாளான நேற்று காலை மதுரை வந்த இவர், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் மேற்கொண்டார். இந்த நிலையில் அவரது சுற்றுப்பயணத்தில் 2ஆம் நாள் நிகழ்ச்சி நிரலாக…

Read more

“போலி பத்திரப் பதிவு வழக்கு”…. தமிழ்நாடு அரசை பாராட்டிய உயர்நீதிமன்றம்….!!!!!

சென்னை சோளிங்க நல்லூரை அடுத்த ஒக்கியம் துரைப்பாக்கத்தில் சலபதி என்பவருக்கு சொந்தமான 2,400 சதுர அடி வீட்டுமனை நிலத்தை, அவர் இறந்த 7 மாதங்களுக்கு பின் போலியாக பொது அதிகார பத்திரம் தயாரித்து அந்நிலத்தை சிலர் தனியாருக்கு விற்பனை செய்து உள்ளனர்.…

Read more

“வெளிநாட்டில் வேலை வாங்கி தாறேன்”…. மோசடி வலையில் சிக்கிய நபர்…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

கடலூர் மணியம் ஆதூர் மாரியம்மன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் சைலேஷ். இவர் முகநூலில் வேலைநாட்டில் வேலை வாங்கி தருவதாக வந்த விளம்பரத்தை நம்பி ஆவடி பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் நிறுவனத்தை அணுகியுள்ளார். அந்நிறுவனத்தில் ஆவடி காமராஜர் நகரை சேர்ந்த…

Read more

எடப்பாடியரே யார் ஆம்பளை..? மரண கலாய் கலாய்த்த அழகிரி..!!

அதானி அசுர வளர்ச்சிக்கு மோடி அரசு தான் காரணம் என்பதை மறைக்க முடியுமா என்று காங்கிரஸ் மூத்த தலைவர் உத்தம் குமார் ரெட்டி கேள்வி எழுப்பி உள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் தெலுங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் உத்தம்குமார்…

Read more

மக்களே உஷார்!… “அந்த விஷயத்துல திமுகவினர் கில்லாடி”…. இபிஎஸ் அதிரடி ஸ்பீச்…..!!!!!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்…

Read more

பக்தர்களே!… 7 மலைகளை கடந்து…. வெள்ளிங்கிரி ஆண்டவர் தரிசனத்துக்கு அனுமதி….!!!!

மகா சிவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதும் இருக்கும் சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். மக்கள் விரதமிருந்து, இரவு முழுவதும் கண்விழித்து பூஜைகளை மேற்கொள்வார்கள். அந்த அடிப்படையில் கோவை போலுவாம்பட்டி வன சரகத்துக்கு உட்பட்ட பூண்டி அடிவாரத்தில் புகழ்பெற்ற வெள்ளிங்கிரி ஆண்டவர்…

Read more

இன்றைய (18.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 18) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

பாட்டிலில் பால் விற்பனை?…. நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அளித்த பதில்…..!!!!!

ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால்ப் பொருட்களை உற்பத்தி செய்து தமிழகத்தில் மட்டுமின்றி வெளி நாடுகளுக்கும் கூட ஏற்றுமதி செய்து வருகிறது. பால், தயிர், பன்னீர், நெய், வெண்ணெய் ஆகிய பால் பொருட்கள் மட்டுமின்றி முறுக்கு, பால்கோவா, ஐஸ்கிரீம், மில்க்‌ஷேக் ஆகிய…

Read more

வடமாநில பாட்டாளிகள் மீது வன்மத்தை விதைப்பதா?…. இயக்குனர் நவீன் டுவிட்….!!!!!

நான் ஆட்சிக்கு வந்தால் வட இந்தியர்களை அடி வெளுப்பேன் என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பேசியது சர்ச்சையானது. இந்நிலையில் இயக்குனர் நவீன் கூறியதாவது “வடவர் ஆதிக்கத்தை எதிர்ப்பது சரி. ஆனால் வடக்கில் இருந்து பிழைப்பு தேடி வரும் ஒடுக்கப்பட்ட…

Read more

“ஈரோடு இடைத்தேர்தல்”…. மக்கள் விரட்டியதால் தெறித்து ஓடிய வேட்பாளர்?…. பரபரப்பு…!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.…

Read more

பெரியாரின் ஆத்மா அவரை மன்னிக்காது?…. அதிமுக எம்பி தம்பிதுரை பரபரப்பு பேச்சு….!!!!!

பெரியாரின் ஆத்மா ஈவிகேஎஸ் இளங்கோவனை மன்னிக்காது என்று அதிமுக எம்பி தம்பிதுரை பேசியிருக்கிறார். செய்தியாளர்களை சந்தித்த அவர் “சமூக சீர்திருத்தம்தான் முக்கியம் என்று தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கி நின்றவர் பெரியார். சாதிய ஏற்றத்தாழ்வை ஒழிக்கவேண்டும், பெண்கள் முன்னேற்றமடைய வேண்டும் என…

Read more

கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு…. 15 நாட்கள் கெடு வைத்த தமிழ்நாடு மின்சார வாரியம்…!!!!!

சென்னையில் மின்கம்பங்களில் கட்டப்பட்டுள்ள கேபிள் வயர்களை அகற்றவேண்டும் என மின்சார வாரியமானது கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு ஆணை பிறப்பித்துள்ளது. 15 நாட்களுக்குள் இதை செய்து முடிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மின் கம்பங்களில் கேபிள் டிவி வயர்கள், விளம்பர பலகைகள்…

Read more

“மருத்துவ கழிவு கொட்டுவதை தடுக்க வேண்டும்”… தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு….!!!!!

கேரளாவிலிருந்து தமிழ்நாட்டில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாக தென்காசியை சேர்ந்த சிதம்பரம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு இன்று(பிப்,.17) விசாரணைக்கு வந்தது. அப்போது பிற மாநில மருத்துவ கழிவுகள் தமிழ்நாட்டில் கொட்டப்படுவதை முற்றிலும் தடுக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற…

Read more

Other Story