Breaking: தமிழகம் முழுவதும் 11,12 ஆம் வகுப்புக்கு பிப்ரவரி 7-ம் தேதி முதல்… அரசு தேர்வுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதம் பொது தேர்வு நடைபெறும் நிலையில் ஏற்கனவே அட்டவணை வெளியானது. இந்நிலையில் தற்போது செய்முறை தேர்வுக்கான அட்டவணை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுத்துறை  வெளியிட்டுள்ளது. அதன்படி 11ஆம் வகுப்புக்கு பிப்ரவரி…

Read more

Breaking: நாளை முதல் ரேஷன் கடை ஊழியர்களுக்கு… வங்கி கணக்கில் வரும் பணம்… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்…!!

தமிழகம் முழுவதும் நாளை முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது. அதன்படி ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு போன்றவைகள் வழங்கப்பட உள்ளது. இந்த பணிகள் எந்த பிரச்சினையும் இன்றி…

Read more

“திமுகவினர் மீது வழக்கு”… ஆனால் பாமகவினருக்கு சிறையா…? இதுதான் உங்க சமூக நீதியா…? அன்புமணி காட்டம்..!!

ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் திமுகவினர் போராட்டம் நடத்துவதை காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது குறித்து முதலமைச்சர் விளக்கம் அளிக்க கோரி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது இணையதள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறியதாவது, ஆஹா…. நல்லா…

Read more

“பெண்கள், குழந்தைகள் பாலியல் பலாத்காரம்”… திமுக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பதன் மர்மம் என்ன…? அண்ணாமலை கேள்வி..!!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக அனைத்து கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது இணைய பக்கத்தில் பரபரப்பு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறியதாவது,கடந்த ஆண்டு…

Read more

“ஈரோடு இடைத்தேர்தல்”… கடந்த முறை மாதிரி இந்த முறையும் நடக்கக்கூடாது… அண்ணாமலை வலியுறுத்தல்…!!!

தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஈரோடு இடைத்தேர்தல் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். இதில் அவர் கூறியதாவது, சட்டசபையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது கவர்னர் ஆர். என். ரவி எழுந்து சென்றது குறித்து கூறிய அவர், கவர்னர் தமிழ்…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்… “3 நாட்கள் மட்டும்தான் டைம்”… வெளியான அதிரடி அறிவிப்பு..!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியின் உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதனை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத் தேர்தல்…

Read more

Breaking: சிறுமி பலாத்கார வழக்கில் கைதான அதிமுக வட்டச் செயலாளர் சுதாகர் கட்சியிலிருந்து நீக்கம்… அதிரடி உத்தரவு..!!

சென்னை அண்ணாநகர் பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. இந்த குழு தற்போது அதிமுகவின் வட்டச் செயலாளர் சுதாகர் என்பவரை கைது செய்துள்ளது. சிறுமி வன்கொடுமை…

Read more

Breaking: எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய உறவினர் தொழிலதிபர் ராமலிங்கம் நிறுவனத்தில் 2-வது நாளாக IT ரெய்டு…!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய உறவினர் தொழிலதிபர் ராமலிங்கம். இவருடைய வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று மத்திய அரசின் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்ட நிலையில் இன்று இரண்டாவது நாளாக சோதனை தொடர்கிறது. அதன்படி அவருக்கு சொந்தமான Rccl…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்… காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறதா..? செல்வபெருந்தகையின் பதில் இதுதான்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து காங்கிரஸ் போட்டியிட முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியின் உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி உடல்…

Read more

Breaking: சென்னையில் சிறுமி பாலியல் வன்கொடுமை… அதிமுக நிர்வாகி அதிரடி கைது…!!!

சென்னை அண்ணாநகர் பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. இந்த குழு தற்போது அதிமுகவின் வட்டச் செயலாளர் சுதாகர் என்பவரை கைது செய்துள்ளது. சிறுமி வன்கொடுமை…

Read more

ஆளுங்கட்சிக்கு ஆதரவாக புத்தக பதிப்பாளர்கள் சங்கம் செயல்படுவது ஏன்?.. சீமான் அதிரடி ஆவேசம் …!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஓ.எம்.சி.ஏ விளையாட்டு திடலில் புத்தகக் கண்காட்சி வெளியீடு நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். இதில் எழுத்தாளர் பால முரளி வர்மன் அவர்கள் தொகுத்த “தமிழ் தேசியம் ஏன்?, எதற்கு?, எப்படி?”…

Read more

தமிழகத்தில் புதிதாக 50 லட்சம் SET TOP BOXS…. பறந்தது அதிரடி உத்தரவு..!!!

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு ஹச்.டி(HD) உயர்ரக வரையறை கொண்ட செட்டாப் பாக்ஸ்கள் வழங்கி வருகிறது. இதுகுறித்து தமிழக கேபிள் டிவி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது, தமிழ்நாடு அரசு மிகவும் குறைந்த கட்டண…

Read more

யார் அந்த சார்..? இந்த கேள்வியை கேட்டால் முதல்வர் ஸ்டாலினுக்கு பயம்… இதுதான் திமுக சொல்லும் மாடல் அரசா..? போட்டு தாக்கிய அதிமுக.!!.

தமிழ்நாட்டின் சட்டசபை 2025 ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்கியது. இந்த சட்டசபை கூட்டத்தில் அதிமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள், அனைத்து தரப்பு கட்சியினரும் கலந்து கொண்டனர். அப்போது சட்டமன்றத்திற்குள் ஆளுநர் ஆ. என். ரவி நுழைந்தபோது அண்ணா…

Read more

BREAKING: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்…. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு…. எடப்பாடி பழனிச்சாமியின் பிளான் என்னவா இருக்கும்….?

ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார். முன்னதாக அந்த தொகுதியில் அவருடைய மூத்த மகன் திருமகன் ஈவெரா போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் அவர் உடல் நலக்குறைவினால் கடந்த வருடம் உயிரிழந்தார். அதே தொகுதியில் அவருடைய தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.…

Read more

“அமைதியா இருக்க மாட்டோம்….” ஆளுநருக்கு கூடுதல் அதிகாரமா….? கொந்தளித்த முதல்வர் ஸ்டாலின்….!!

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கி யுஜிசி வெளியிட்டுள்ள புதிய விதிகள் கூட்டாட்சி தத்துவம், மாநில உரிமைகள் மீதான தாக்குதலாகும். கல்வி பொதுப்பட்டியலில் இருக்கும் நிலையில் தன்னிச்சையாக யுஜிசி விதிகளில் திருத்தம் கொண்டு வருவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது.…

Read more

மக்களே பயப்படாதீங்க….! HMPV தொற்று பரவலை தடுக்க இதை செய்தால் போதும்…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி….!!!

HMPV தொற்று பரவலை கண்காணித்து வருகிறோம். 2019ல் கொரோனா பருவ தொடங்கியதுமே உலக சுகாதார அமைப்பு எச்சரித்தது. தொற்று அறிந்தவுடன் உலக சுகாதார நிறுவனத்திடம் முழு தகவல்கள் பெறப்பட்டது. அந்த தொற்று குறித்து கண்காணிக்கும் பணியை தமிழக அரசு தொடங்கிவிட்டது 2001-ஆம்…

Read more

என்னாச்சு….? பள்ளி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்த மாணவர்…. கதறும் குடும்பத்தினர்…!!

நேற்று தனியார் பள்ளி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்த மாணவன் தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவர் உயிரிழந்தார். நேற்று மாலை குடும்பத்தினரிடம் செல்போனில் பேசிய பின், மாடியில் இருந்து குதித்ததாக தகவல் வெளியானது.…

Read more

BREAKING: எம்.பி. கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை…. பரபரப்பு….!!

வேலூர் மாவட்டம் கிறிஸ்டியன் பேட்டையில் உள்ள எம்.பி. கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளார். 3 கார்களில் வந்த 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் கடந்த வெள்ளிக்கிழமை சோதனை நடைபெற்ற நிலையில், தற்போது மீண்டும்…

Read more

BREAKING: UGC விதிகள் அரசியல் சாசனத்திற்கு எதிரானது… கடைசி வரை போராடுவோம்…. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்….!!

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கி யுஜிசி வெளியிட்டுள்ள புதிய விதிகள் கூட்டாட்சி தத்துவம், மாநில உரிமைகள் மீதான தாக்குதலாகும். கல்வி பொதுப்பட்டியலில் இருக்கும் நிலையில் தன்னிச்சையாக யுஜிசி விதிகளில் திருத்தம் கொண்டு வருவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது.…

Read more

“குற்றம் செய்தவர் எவரானாலும் முதலமைச்சர் ஆட்சியில் தப்பிவிட முடியாது”… தமிழச்சி தங்கபாண்டியன் விளக்கம்…!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை எதிர்த்து அனைத்து கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து திமுக கட்சியின் எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை அனைவரும் அரசியலாக்க பார்க்கின்றனர்.மாணவியின் புகாரின் அடிப்படையில் குற்றவாளி கைது…

Read more

23 வயது இளம்பெண் மீது ஆசைப்பட்ட 78 வயது முதியவர்…. வேலைக்கு வந்த இடத்தில் இப்படியா…? போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பொன்னையா(78) என்பவர் வசித்து வருகிறார். இவர் கரூரில் அரசு மாணவர் விடுதியில் காப்பாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொன்னையாவின் மனைவி இறந்து விட்டார்.…

Read more

FLASH: தொழிலாளர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள்… இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதலிடம்… வெளியான அறிக்கை..!!

இந்தியாவில் தொழிலாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் வழங்குவதில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் இருப்பதாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி தொழிலாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் வழங்குதல் மற்றும் உற்பத்தி செய்தல் போன்றவற்றில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கும் நிலையில் இரண்டாம் இடத்தில்…

Read more

Breaking: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கு… சிபிஐ வசம் ஒப்படைக்குமாறு சென்னை ஐகோர்ட் உத்தரவு…!!!

அதிமுக ஆட்சிக்காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் அமைச்சராக இருந்தபோது ஆவின் நிறுவனம் மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் மோசடி செய்து 3 கோடி ரூபாய் வரை ஏமாற்றியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக…

Read more

BREAKING: தேசிய கீதம் மரபுப்படி இது கட்டாயம்… முன்கூட்டியே சொன்ன போதும் வேண்டுமென்றே அலட்சியப்படுத்துவதா…? ஆளுநர் மாளிகை மீண்டும் விளக்கம்….!!

தமிழக சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். இன்று காலை பேரவை மண்டபத்திற்கு வருகை தந்த ஆளுநரை தலைவர் அப்பாவு வரவேற்றார். இந்த நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். தமிழ் தாய் வாழ்த்து இசைக்கபட்டவுடன்…

Read more

BREAKING: யார் அந்த சார்..? சட்டசபையில் பூதாகரமாக வெடித்த விவகாரம்… அதிமுக, பாமகவை தொடர்ந்து பாஜகவும் வெளிநடப்பு…!!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஆண்டின் முதல் நாள் இன்று தொடங்கிய நிலையில் ஆளுநர் ரவி சபையை விட்டு வெளியேறிவிட்டார். அதன் பிறகு ஆளுநருக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அவையை விட்டு வெளியேற்றப்பட்டனர்.அதன்பிறகு அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து யார்…

Read more

Breaking: தமிழக சட்டசபையில் ஆளுநர் உரையை தமிழில் படிக்கிறார் சபாநாயகர் அப்பாவு…!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆண்டின் முதல் நாள் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் ஆளுநர் ரவி உரையாற்ற இருந்தார். ஆளுநர் அவைக்குள் வந்ததிலிருந்து சட்டசபை உறுப்பினர்கள் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். சட்டப்பேரவைக்கு வந்த ஆளுநரை சூழ்ந்து கொண்டு தோஷம் எழுப்பியதால்…

Read more

Breaking: சட்டசபைக்குள் வந்ததுமே கோஷம்… சட்டென வெளியேறிய ஆளுநர் ரவி.. சில நிமிடங்களில் நீக்கப்பட்ட விளக்கம்..!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆண்டின் முதல் நாள் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் ஆளுநர் ரவி உரையாற்ற இருந்தார். ஆளுநர் அவைக்குள் வந்ததிலிருந்து சட்டசபை உறுப்பினர்கள் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். சட்டப்பேரவைக்கு வந்த ஆளுநரை சூழ்ந்து கொண்டு தோஷம் எழுப்பியதால்…

Read more

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில்… இன்று கூடுகிறது தமிழக சட்டசபை… சூடுபிடிக்கப் போகும் விவாதங்கள் எவை தெரியுமா..?

2025 ஆம் ஆண்டு பிறந்த நிலையில் முதல் முறையாக தமிழக சட்டசபை கூடுகிறது. இந்த சட்டசபை இன்று ஆளுநர் ரவியின் பெயர்ச்சூடன் தொடங்க இருக்கிறது. இன்று ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு…

Read more

தம்பி மனைவியிடம் அத்துமீறல்…? அஜித்தின் வாலி படம் போல இரட்டையர்கள்… இளம்பெண் இறப்பில் நீடிக்கும் மர்மம்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி காமராஜர் நகரில் ஆந்திராவைச் சேர்ந்த சீனிவாசலு-தானம்மா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரட்டைப் பிறவிகளான பிரேம்குமார், ராஜ்குமார் என்ற மகன்களும் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில்  ராஜ்குமார் சொந்த அத்தை மகள் பியூலா ராணியை…

Read more

Breaking: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பலாத்காரம்…. ஞானசேகரன் மீது பாய்ந்தது குண்டாஸ்…!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர்…

Read more

தமிழகத்தில் மீண்டும் ஒரு கொடூரம்..! 9-ம் வகுப்பு மாணவனை கடத்திச் சென்று பலாத்காரம் செய்த வாலிபர்… பெரும் அதிர்ச்சி..!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் மற்றொருவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறி எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.…

Read more

Breaking: தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக சண்முகம் நியமனம்…!!!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற நிலையில் அந்த மாநாட்டில் அக்கட்சியின் செயலாளர் கே பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார். அந்த மாநாட்டின் போது கட்சி பொறுப்புகளில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை…

Read more

ஜல்லிக்கட்டு போட்டிகள்…. நாளை(ஜன-6) முதல் முன்பதிவு தொடக்கம்…. வெளியான முக்கிய தகவல்….!!

அவனியாபுரத்தில் ஜனவரி 14-ஆம் தேதி, பாலமேட்டில் ஜனவரி 15ஆம் தேதி, அலங்காநல்லூரில். ஜனவரி 16-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்கள் மற்றும் கலந்து கொள்ளும் மாடுகளுக்கான பதிவுகளை madurai.nic.in இணையதளம்…

Read more

டெலிவரி ஊழியர்களுக்கு NO ENTRY… மாணவர்கள் சைக்கிளில் மட்டும்…. அண்ணா பல்கலை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு….!!

அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. வெளி ஆட்கள் நடைபயிற்சி…

Read more

6 வாரங்கள் தான் டைம்…. 13 நகராட்சிகள், 25 பேரூராட்சிகள் உதயம்…. அரசின் முக்கிய அறிவிப்பு….!!

தமிழகத்தில் புதிதாக 13 நகராட்சிகள் 25 பேரூராட்சிகள் உருவாக்கப்பட உள்ளது. இதற்கான அரசாணை சற்று முன் வெளியானது. அந்த வகையில் சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளுடன் 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், 149 ஊராட்சிகள் இணைக்கப்படுகிறது. இதனையடுத்து திருவாரூர்,…

Read more

Breaking: சிந்துவெளி எழுத்துமுறை… இதை செய்தால் ரூ.8.5 கோடி பரிசு வழங்கப்படும்… முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!!

சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியக வளாகத்தில் சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடைபெறும் கருத்தரகை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அப்போது அவர் ஒரு அதிரடியான அறிவிப்பையும் வெளியிட்டார். அதாவது சிந்துவெளி எழுத்து முறையை தெளிவாக…

Read more

Breaking: முருகன் கோவில் உண்டியலில் விழுந்த iphone இன்று உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படும்… அமைச்சர் சேகர்பாபு…!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் பகுதியில் கந்தசாமி கோவில் இருக்கிறது. இந்த கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் தினேஷ் என்பவர் சாமி தரிசனம் செய்வதற்காக சென்றார். அவர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த நிலையில் பின்னர் உண்டியலில் காணிக்கை செலுத்தினார். அப்போது…

Read more

அடுத்தடுத்து சிக்கும் கடத்தல் கும்பல்… நீண்டு கொண்டே போகும் பட்டியல்… சென்னையில் அதிர்ச்சி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கம் பகுதியில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தகவலின் படி காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு போதைப் பொருள் கடத்தல் கும்பலை கைது செய்தனர். இதில் வியாசர்பாடி பகுதியைச்…

Read more

“நியாயத்திற்காக போராடுறாங்க”… அரசியலுக்கு வந்தால் இதெல்லாம் செஞ்சுதான ஆகணும்… கவர்னரை விஜய் சந்தித்தது குறித்து எஸ்ஏசி பதில்…

சென்னை விமான நிலையத்தில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் வந்தபோது அவரிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுத்தனர். இந்தப் பேட்டியில் சந்திரசேகரிடம் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமைக்கு எதிராக எதிர் கட்சி தலைவர்கள் போராட்டம்…

Read more

“பிராங்க் செய்ததால் வந்த வினை”… பிறந்தநாளில் உயிரிழந்த கல்லூரி மாணவன்… 3 பேர் சஸ்பெண்ட்… ‌ நடந்தது என்ன..?

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பச்சையப்பன் நகர் பகுதியில் நாகராஜ் வேலுமணி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு சத்தியநாராயணன் (21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை…

Read more

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்…! தமிழகத்தில் பொங்கல் பண்டிகையில் சிறப்பு ரயில்கள். தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு..!

தமிழர் திருநாளான பொங்கல் இந்த ஆண்டு அடுத்த வாரத்தில் வர இருப்பதால் பயணிகள் பலரும் தங்களது சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர். இதனால் பயண நெரிசலை தவிர்ப்பதற்காக தெற்கு ரயில்வே திருநெல்வேலி-தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்க அறிவிப்பு ஒன்றை…

Read more

BREAKING: பள்ளி செப்டிக் டேங்க்கில் விழுந்து பலியான சிறுமி…. மாவட்டம் முழுவதும் பறந்த அதிரடி உத்தரவு…..!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் எல்கேஜி படிக்கும் 4 வயது லியா லட்சுமி என்ற சிறுமி  செப்டிக் டேங்க் தொட்டிக்குள் விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விவகாரத்தில்…

Read more

“ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது….” பானிபூரி வியாபாரிக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பிய ஒன்றிய அரசு….!!

ஒன்றிய அரசு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பானிபூரி வியாபாரிக்கு ஜிஎஸ்டி பதிவிற்கான நோட்டீசை அனுப்பியுள்ளது. இந்த நிலையில் பாணி பூரி விற்பனை மூலம் அவருக்கு ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் வருவதால் அதற்கான வர்த்தகங்களுக்கு ஜிஎஸ்டி வரி பதிவை…

Read more

BREAKING: பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பைநாயக்கன் பட்டி என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 அறைகள் தரைமட்டமான நிலையில்…

Read more

தனியார் பள்ளியில் பலியான 4 வயது சிறுமி… பிரேத பரிசோதனை முடிந்து உடல் தந்தையிடம் ஒப்படைப்பு… பலத்த போலீஸ் பாதுகாப்பு..!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் எல்கேஜி படிக்கும் 4 வயது லியா லட்சுமி என்ற சிறுமி  செப்டிக் டேங்க் தொட்டிக்குள் விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விவகாரத்தில்…

Read more

BREAKING: தமிழகத்தை உலுக்கிய எல்கேஜி சிறுமி மரணம்… நீடிக்கும் மர்மங்கள்…? 3 பேர் அதிரடி கைது…!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி செயின்ட் மேரீஸ் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படித்து வந்த லியோ லட்சுமி என்ற எல்கேஜி படிக்கும் 4 வயது சிறுமி நேற்று செப்டிக் டேங் தொட்டிக்குள் விழுது உயிரிழந்தார். ஆனால் மாணவி…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஜன. 16 முதல்…. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. தமிழக அரசு தரமான கல்வியை வழங்க வேண்டும் என்பதற்காக ஆசிரியர்களுக்கும் கற்றல் கற்பித்தல் திறனை மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி வழங்க…

Read more

என்னது..? ஒரு வருஷத்தில் 35 கொலைகளா…? அதுவும் நெல்லையில் மட்டும்… போலீஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

நெல்லையில் மாவட்ட காவல்துறை  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற கொலை குற்றங்கள் குறித்த விபரங்கள் அடங்கியுள்ளன. இதில் கூறப்பட்டிருப்பதாவது, நெல்லை மாவட்டத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு 35 கொலைகள் நடைபெற்றுள்ளன. இந்த கொலை சம்பவ…

Read more

மக்களே உஷார்…! ஒரே ஒரு லிங்க் தான்… அதிகாரியிடம் ரூ.13 லட்சம் அபேஸ்…. போலீஸ் விசாரணை….!!

சைபர் கிரைம் குற்றவாளிகள் பலவிதமான முறைகளில் மக்களை ஏமாற்றி பணம் பறித்து வருகின்றனர். இந்த நிலையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் டெக்னீசியனாக வேலை பார்க்கும் நபர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். நவம்பர் மூன்றாவது வாரத்தில் பொதுத்துறை…

Read more

சிறுமியின் மரணத்திற்கு அரசின் அலட்சியம்தான் காரணம்… ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கனும்… ராமதாஸ்..!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இன்று எல்கேஜி படிக்கும் 4 வயது சிறுமி கழிவறை தொட்டிக்குள் விழுந்த உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த சம்பவத்திற்கு தற்போது டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து…

Read more

Other Story