அப்பா கூட வீட்டுக்கு வந்துரும்மா…! மகளின் சடலத்தை மடியில் வைத்து கதறி துடிக்கும் தந்தை… சந்தேக மரணம் என போலீஸ் வழக்குப்பதிவு…!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்கேஜி படிக்கும் லியா லட்சுமி என்ற 4 வயது சிறுமி இன்று செப்டிக் டேங்கில் விழுந்து உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள்…

Read more

Breaking: பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து பலியான எல்கேஜி சிறுமி… முதல்வர் ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் இன்று எல்கேஜி படிக்கும் 4 வயது மாணவி செப்டிக் டேங்கில் தவறி விழுந்து பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரணை நடைபெறுகிறது.…

Read more

மின்சாரம் தாக்கி அந்தரத்தில் தொங்கிய நபர்…. பதறிப்போன சக ஊழியர்கள்…. அதிர்ச்சி சம்பவம்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே மின் ஊழியர் ஒருவர் டிரான்ஸ்பார்மரில் ஏறி வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது மின்சாரம் தாக்கி அவர் திடீரென மயங்கி விழுந்து அந்தரத்திலேயே தொங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் மின்சாரம் தாக்கி மயங்கி…

Read more

நாங்க என்ன ஆடு, மாடுகளா…? நீதிபேரணிக்கு சென்று கைதான பெண்கள் கொந்தளிப்பு…. வைரலாகும் வீடியோ….!!

தமிழக பாஜக மகளிர் அணியின் சார்பில் இன்று மதுரையில் நீதிப் பேரணி தொடங்கும் என்று அண்ணாமலை அறிவித்திருந்த நிலையில் அதற்காக பெண்கள் திரண்டு வந்த போது போலீசார் தடுத்து நிறுத்தினார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக நடிகை குஷ்பு உட்பட பாஜக…

Read more

FLASH: மாவட்ட செயலாளர்கள் நியமனம்…. தவெக தலைவர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு….!!

விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். இந்த கட்சியின் முதல் மாநாடு விக்ரவாண்டியில் விமர்சையாக நடந்து முடிந்தது. வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றி கழகம் போட்டியிட உள்ளது. விஜயின் அரசியல் பயணம் சூடு பிடிக்க…

Read more

எருமை மாடா நீ…? மேடையில் உதவியாளரை திட்டிய அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ வைரல்….!!

தஞ்சாவூரில் நடைபெற்ற வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்தல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அவர் மேடையில் மைக் முன்பு பேச ஆரம்பித்தார். அப்போது தான் பேசுவதற்கான குறிப்பு அங்கு இல்லாததால் அமைச்சர் கோபமானார். உடனே…

Read more

பரபரப்பு….! திமுக எம்.பி கதிர் ஆனந்த் வீட்டில் தொடங்கிய சோதனை…. ஆக்ஷனில் இறங்கிய அதிகாரிகள்….!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி காந்தி நகரில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான வீடு அமைந்துள்ளது. அமைச்சரும், அவரது மகன் கதிர் ஆனந்த் எம்.பியும் ஆந்திரா எல்லையோரம் இருக்கும் கிறிஸ்டியன் பேட்டையில் கிங்ஸ்டன் இன்ஜினியரிங் கல்லூரி நடத்தி வருகின்றனர்.…

Read more

FLASH: தமிழ்நாட்டிற்கு முதல் பரிசு வழங்கி பாராட்டிய மத்திய அரசு…. வெளியான குட் நியூஸ்…!!

திமுக ஆட்சியில் கடந்த 40 மாதங்களில் 1,666 புதிய நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பெருமிதம். ₹100 கோடி மதிப்பீட்டில் 230 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமான நெல் சேமிப்பு கிடங்குகள் உள்ளது. இந்த…

Read more

தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பது ஏன்…? நடிகர் சரத்குமார் சொன்ன காரணம்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சரத்குமார். இவர் தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார். இவர் தன்னுடைய 150வது திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த நிலையில் தி ஸ்மைல் மேன் என்று அந்த திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில்…

Read more

“2 வருஷத்தில் ரொம்ப அதிகம்”… நாட்டில் 4-ம் இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது… அதிர்ச்சி தகவலை சொன்ன சௌமியா அன்புமணி..!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நேற்று பாமக கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட சௌமியா அன்புமணி உட்பட 300-க்கும் மேற்பட்ட பாமகவினரை காவல்துறையினர் கைது செய்த நிலையில் சௌமியா…

Read more

பொங்கல் பண்டிகை..! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொதுவாக பண்டிகை தினங்களில் அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். குறிப்பாக தீபாவளி பண்டிகை, சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற பல முக்கிய பண்டிகை தினங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்படும். அதேபோன்று முக்கிய…

Read more

தமிழகம் முழுவதும் இன்று முதல் வீடு வீடாக…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு காலையிலேயே வெளிவந்த செம குட் நியூஸ்..!!

தமிழகத்தில் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் ரேஷன் கடைகள் மூலமாக ஜனவரி 9-ம் தேதி முதல் பொங்கல் சிறப்பு தொகுப்பு விநியோகம் செய்யப்பட உள்ளது. இந்த பொங்கல் பரிசு தொகப்பு 2.20 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கும்,…

Read more

பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை… நேரடியாக வங்கியிலேயே அனுப்பப்படும்… அமைச்சர் அதிரடி அறிவிப்பு..!

தமிழக அமைச்சர் ராஜ கண்ணன் பால் உற்பத்தியாளர்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக  ஊக்கத்தொகை அனுப்புவது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இதில் அவர் தெரிவித்ததாவது, தமிழகத்தில் 2019- 2020 ஆம் ஆண்டு 23 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில்…

Read more

“பா.ம.க இளைஞர் அணி தலைவர் முகுந்தன் தான் மாற்றமில்லை”…. ராமதாஸ் தீர்க்கமான முடிவு….!

பாட்டாளிகள் மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தைலாபுரத்தில் உள்ள தனது தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இந்த பேட்டியில் பேசிய அவர்,”கட்சியின் தலைவர்கள் போன்ற உயர் பதவியில் இருப்பவர்கள் செய்தியாளர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும். நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு…

Read more

பெண் அடிமை நிலையிலிருந்து, பெண் அதிகாரம் நோக்கி தமிழ்நாடு… முதல்வர் பெருமித பேச்சு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சைதாப்பேட்டையில் மகளிர் திறன் மேம்பாடு மையம் திறப்பு விழாவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். இதில் கலந்துகொண்ட முதல்வர் மகளிர் திறன் மேம்பாட்டு மையத்தை திறந்து வைத்தார். இதனை அடுத்து நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.…

Read more

அப்படி போடு…! தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ரூ.3000 வரையில் பொங்கல் போனஸ்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு…

Read more

Breaking: தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருடத்திற்கு கல்வி உதவித்தொகை 1000 ரூபாய் கிடைக்கும் ஊரக திறனாய்வு தேர்வு டிசம்பர் மாதத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அந்த சமயத்தில் தமிழகம் முழுவதும் கனமழை மற்றும் புயல் காரணமாக பாதிப்படைந்ததால் ஊரகத்…

Read more

Breaking: தமிழகம்‌ முழுவதும் 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி முதல் தொடர் விடுமுறை வருகிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையின் போது அசம்பாவித சம்பவங்களை தவிர்ப்பதற்காக டாஸ்மா கடைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக தற்போது அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 14ஆம் தேதி பொங்கல்…

Read more

ஆண்ட பரம்பரையா…? நான் அப்படி சொல்லவே இல்ல… அமைச்சர் மூர்த்தி திடீர் பல்டி..!!

தமிழக பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி சில மாதங்களுக்கு முன் பேட்டியில் கூறிய வார்த்தை சமீபத்தில் வீடியோவாக வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில்,”ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்து பேச வேண்டும்”என்று பேசிய வீடியோ சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. இதுகுறித்து அமைச்சர்…

Read more

FLASH: தமிழகம் முழுவதும் புதிதாக திருமணம் செய்பவர்களுக்கு…. தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு…!!

திருமணம் செய்பவர்கள் பத்திர பதிவு அலுவலகத்திற்கு சென்று திருமணத்தை பதிவு செய்வார்கள். ஆனால் தற்போது ஒரு புதிய திட்டத்தை கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிதாக திருமணம் செய்தவர்கள் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில்…

Read more

BREAKING: மாஞ்சோலை தேயிலை தோட்ட வழக்கு…. சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…..!!

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசின் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் ஏற்று நடத்த உத்தரவிடக் கோரி புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தேயிலை தோட்ட அனைத்துத் தொழிலாளர்களுக்கும் பண பலன்களை…

Read more

BREAKING: பெண் பத்திரிகையாளர் பற்றி அவதூறு… எஸ்.வி சேகருக்கு தண்டனையை உறுதி செய்த உயர் நீதிமன்றம்….!!

சமூக வலைதளத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்தை பதிவிட்ட வழக்கில் எஸ்.வி.சேகருக்கு, விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஒருமாத சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த உத்தரவை மேல்முறையீடு செய்ய அனுமதி அளித்த உயர் நீதிமன்ற நீதிபதி…

Read more

உண்மை தெரியாம பேசுறீங்களா…? எங்கள் குழந்தையை தத்துக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை- ஒரே போடாய் போட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்…!!

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, 500 அரசு பள்ளிகளை தாரை வார்த்து கொடுப்பதாக பரவும் தகவல் தவறானது. அரசு பள்ளிகளை தனியாருக்கு கொடுக்கும் திட்டம் எதுவும் இல்லை. சிஎஸ்ஆர் நிதி மூலம் மட்டுமே, அரசு பள்ளிகளை மேம்படுத்த…

Read more

BREAKING: கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுங்க…. எங்க பிள்ளைகளை நாங்களே வளர்த்து கொள்கிறோம்…. அமைச்சர் அன்பில் மகேஷ் காட்டம்….!!

ஒன்றிய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்ட நிதி வராத பட்சத்தில் திட்டங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஒன்றிய அரசு நிதி தராமல் இருப்பது தமிழ்நாடு அரசுக்கு கொடுக்கும் மிரட்டலாக தான் பார்க்கிறோம். கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுங்கள்.…

Read more

தமிழகத்தில் இன்று முதல் பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம்… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

தமிழக அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் பள்ளி கல்வித்துறை கீழ் இலவச நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 2025-26 ஆம் ஆண்டுக்கான கல்வி ஆண்டில் 1 ஆம் வகுப்பு முதல் 8ஆம்  வகுப்பு வரையிலான…

Read more

Breaking: மாணவி வன்கொடுமை… அரசியலாக்குவது ஏன்..? பாமக போராட்டத்துக்கு அனுமதி மறுத்து சென்னை ஹைகோர்ட் சரமாரி கேள்வி…!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டது. இந்த வழக்கை சென்னை…

Read more

கவர்னர் ஒரு சூழ்ச்சிக்காரர்… அவரது வலைக்குள் விஜய் சிக்க கூடாது… விசிக எச்சரிக்கை..!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது. அவரது தகவல்கள் அடங்கிய FIR  சமீபத்தில் வெளியானது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தமிழக ஆளுநரை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார். இதுகுறித்து தமிழக விடுதலை சிறுத்தை…

Read more

சென்னையில் வயிற்றுப்போக்கு… மதுரையில் அந்த நிமோனியா… தொடர்ந்து அச்சுறுத்தும் தொற்று நோய்கள் குறித்து அமைச்சர் மா.சு விளக்கம்..!!

மழைக்காலம் வந்தாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொற்று நோய்கள் ஏற்படுவது சகஜம். இந்த காலகட்டங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த காலகட்டத்தில் புதுவிதமான நோய் தொற்று கிருமிகள் பரவி வருகின்றன என…

Read more

புத்தாண்டு கொண்டாட்டம்…. தமிழகத்தில் கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் பலி… வெளியான அதிர்ச்சி தகவல்….!!

புத்தாண்டு தினத்தில் கல்லூரி மாணவர் உள்பட நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு கெங்குரெட்டி சுரங்கப்பாதை வழியாக வட மாநிலத்தைச் சேர்ந்த தீபக் என்பவர் மது போதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றுள்ளார். அப்போது…

Read more

போடு செம….! தமிழகத்தில் புதிதாக உதயமாகும் 13 நகராட்சிகள், 25 பேரூராட்சிகள்… சற்று முன் வெளியான அரசாணை…!!

தமிழகத்தில் புதிதாக 13 நகராட்சிகள் 25 பேரூராட்சிகள் உருவாக்கப்பட உள்ளது. இதற்கான அரசாணை சற்று முன் வெளியானது. அந்த வகையில் சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளுடன் 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், 149 ஊராட்சிகள் இணைக்கப்படுகிறது. இதனையடுத்து திருவாரூர்,…

Read more

மொத்தமாக ஒரே இடத்தில் முதல்வர் ஸ்டாலினை திடீரென சந்தித்த திமுக அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள்…. ஏன் தெரியுமா..?

உலகம் முழுவதும் புத்தாண்டு பண்டிகை களைகட்ட தொடங்கியுள்ளது. அந்த வகையில் இந்தியாவிலும் புத்தாண்டு பண்டிகையை மக்கள் உற்சாகமாகக் கொண்டாடும் நிலையில் தமிழகத்திலும் சிறப்பான முறையில் கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலினை இன்று புத்தாண்டு தினத்தில் திமுக கட்சியின்…

Read more

மக்களே உஷார்….! புத்தாண்டு வாழ்த்திலும் பொறி வைக்கும் கும்பல்…. எச்சரித்த போலீஸ்….!!

நாடு முழுவதும் மக்கள் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். சைபர் குற்றவாளிகள் மக்களை விதவிதமாக வழிகளை கண்டுபிடித்து ஏமாற்றுகின்றனர். இந்த நிலையில் திருநெல்வேலி சைபர் கிரைம் போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, சோசியல் மீடியாவில் தற்போது செயல்படும் புத்தாண்டு வாழ்த்து மோசடி எல்லா…

Read more

BREAKING: தமிழகத்தில் புதிதாக உருவாகும் 14 மாநகராட்சிகள்…. வெளியான சூப்பர் அப்டேட்….!!

தமிழகத்தில் இந்த ஆண்டு தாம்பரம், ஆவடி உள்ளிட்ட 19 மாநகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதனையடுத்து ஊட்டி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளது. அது மட்டும் இல்லாமல் 50 நகராட்சிகளின் எல்லை விரிவடைகிறது. தற்போது 25 மாநகராட்சிகள் உள்ள நிலையில்…

Read more

ரயிலில் தூங்கிய பயணிகள்…. டிப்-டாப் உடையணிந்த நபர் செய்த காரியம்…. அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்….!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்லும் பயணிகளிடம் கைவரிசை காட்டிய நபரை போலீசார் கைது செய்தனர். ரயிலின் ஏசி பெட்டிக்குள் பயணிகள் தூங்கி கொண்டிருந்தபோது ஒரு நபர் செல்போன், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றுள்ளார். இதுகுறித்த…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் ஜன. 3ஆம் தேதி முதல்… அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்…. மக்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!

தமிழகத்தில் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் ரேஷன் கடைகள் மூலமாக ஜனவரி 9-ம் தேதி முதல் பொங்கல் சிறப்பு தொகுப்பு விநியோகம் செய்யப்பட உள்ளது. இந்த பொங்கல் பரிசு தொகப்பு 2.20 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கும்,…

Read more

பிரசித்தி பெற்ற சுசீந்திரம் ஆஞ்சநேயர் கோவிலில்… தமிழக முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம்  தாணுமலாய சுவாமி திருக்கோயிலில் அனுமன் ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பக்தர்கள் பலரும் ஆஞ்சநேயரை வழிபட்டு செல்கின்றனர். இதனைத் தொடர்ந்து இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் அனுமன் ஜெயந்தி முன்னிட்டு கோவிலுக்கு…

Read more

BREAKING: பொங்கல் பரிசுதொகுப்பு…. வெளியான செம குட் நியூஸ்….!!

பொங்கல் பண்டிகை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ அரிசி, சர்க்கரை, முழு கரும்பு, பொங்கல் பரிசு தொகப்புடன் இலவச வேட்டி, சேலையும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 2.20 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு…

Read more

மக்களே உஷார்…! ரூ.45 லட்சத்தை இழந்த முன்னாள் ராணுவ வீரர்…. 2 பேரை தட்டி தூக்கிய போலீஸ்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் பகுதியில் வசிக்கும் முன்னாள் ராணுவ வீரர் மோசடிக்காரர்களின் போலியான இணையதளத்தை நம்பி ஆன்லைன் புத்தகத்தில் 45 லட்ச ரூபாய் முதலீடு செய்து ஏமாற்றமடைந்தார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு…

Read more

“அன்றிலிருந்து என் கணவர்….” நடிகை சித்ராவின் தந்தை இறந்ததற்கு உண்மையான காரணம் இதுதான்…. கண்ணீருடன் பேட்டியளித்த மனைவி….!!

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா. இவரது தந்தை காமராஜ் காவல் உதவி ஆய்வாளராக இருந்து கடந்த 2019-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர். இன்று காலை திருவான்மியூரில் இருக்கும் ராஜாஜி நகர் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் காமராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த…

Read more

எனக்கு நெஞ்சு வலிக்குது… தரையில் உருண்டு அலறி துடித்த மாநகராட்சி மேயர்… பரபரப்பு சம்பவம்…!!!

கும்பகோணத்தில் நேற்று மாநகராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திமுக கவுன்சிலருடன் மேயருக்கு மோதல் ஏற்பட்ட நிலையில் திடீரென அவர் நெஞ்சு வலிப்பதாக கூறி தரையில் உருண்டு அலறினார். அதாவது திமுக கவுன்சிலர் குட்டி தட்சிணாமூர்த்தி என்பவருக்கும் காங்கிரஸ் மேயர்…

Read more

இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை…‌ நாதக நிர்வாகி கைது.. போலீஸ் அதிரடி..!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையை சேர்ந்தவர் சக்திவேல். இவர் நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பாசறை மாநில செயலாளராக இருக்கிறார். இவர் கிண்டியில் உள்ள மடுவங்கரை என்ற பகுதியில் சொந்தமாக ஒரு ஐடி நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவருடைய…

Read more

தமிழக பாஜக என்னை புறக்கணிக்கிறது…. நடிகை குஷ்பூ பகீர் குற்றச்சாட்டு..!!!

பாஜக கட்சி நிர்வாகி குஷ்பூ சமீபத்தில் தமிழக பாஜக குறித்து குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்துள்ளார். இதுகுறித்து தனது இணையதள பக்கத்தில் குஷ்பூ தெரிவித்ததாவது, என்னை பாஜக கட்சி நிகழ்ச்சிகளில் கூப்பிடுவதில்லை. அதனால் நான் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை. தொடர்ந்து என்னை அழைக்காததற்கு…

Read more

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு புதிய அறிவிப்பு… இ சேவை மையம் மூலமே சான்றுகள் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்…!!

தமிழ்நாடு போக்குவரத்து துறை ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில் அவர் கூறியதாவது, தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு தொழிலாளர் ஓய்வூதிய விதிகளின்படி, கடந்த 1998…

Read more

தமிழகத்தில் காலியாக உள்ள தலைமையாசிரியர் காலி பணியிடங்கள்… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்..!

தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 37,431 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 2.30 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இந்த நிலையில் தலைமை ஆசிரியர் பணிக்கான பதவி உயர்வு மற்றும் இடம் மாறுதல் ஆகியவை ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் நடைபெறும். ஆனால்…

Read more

தமிழகத்தில் 2026-ல் நிச்சயம் இது நடக்கும்.. முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை..!!

ஒவ்வொரு மாவட்டமாக சென்று கள ஆய்வு மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின். இந்த நிலையில் புதுமைப்பெண் விரிவாக்கத் திட்டம், மினி டைடல் பூங்கா திறப்பு ஆகிய முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக முதல்வர்…

Read more

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம்…. கவர்னரை சந்தித்த விஜய் மற்றும் அண்ணாமலை….!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் இது தொடர்பாக இன்று கவர்னரை சந்தித்து பேசி உள்ளார்.…

Read more

BREAKING: தவெக பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது…. தவெகவில் பரபரப்பு…!!

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் இன்று கடிதம் ஒன்றை கைப்பட எழுதியிருந்தார். அந்த கடிதத்தை தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்தவர்கள் பொதுமக்கள் மற்றும் பெண்களிடம் வழங்கி வந்தனர். இந்த நிலையில் சென்னை பூக்கடை பகுதியில் தனியார்…

Read more

FLASH: ஆளுநர் ஆர்.என் ரவிக்கு திருக்குறள் புத்தகத்தை வழங்கிய தவெக தலைவர் விஜய்…. வைரலாகும் புகைப்படம்….!!

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அரசியலில் முனைப்போடு ஈடுபட்டுள்ளார். அவர் பொதுமக்கள் மற்றும் பெண்களின் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இன்று ஆளுநர் ஆர்.என் ரவியை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேரில் சென்று சந்திக்கப் போவதாக…

Read more

Breaking: பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷனில் மாணவியை கொலை செய்தவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பரங்கிமலை காவல் நிலைய குடியிருப்பில் சத்யபிரியா என்ற மாணவி வசித்து வந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு சதீஷ் என்பவர் நடைமேடையில் இருந்து தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த ரயிலில் சத்யபிரியாவை தள்ளிவிட்டு கொலை செய்தார். இது குறித்து…

Read more

அடடே..! ஒரே நாளில் பதவி உயர்வு பெற்ற ஐபிஎஸ் ஜோடி… DIG ஆக பொறுப்பேற்கும் வருண் குமார், வந்திதா பாண்டே..!!

தமிழக அரசு நாடு முழுவதும் அதிரடியாக 56 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்துள்ளது. இந்த அறிவிப்பின்படி ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால், ஏடிஜிபி வெங்கட்ராமன், ஏடிஜிபி வினித் தேவ் ஆகிய 3 பேருக்கும் சிறப்பு படை பிரிவுகளின் டிஜிபியாக பதவி…

Read more

Other Story