BREAKING: தவெக பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது…. தவெகவில் பரபரப்பு…!!

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் இன்று கடிதம் ஒன்றை கைப்பட எழுதியிருந்தார். அந்த கடிதத்தை தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்தவர்கள் பொதுமக்கள் மற்றும் பெண்களிடம் வழங்கி வந்தனர். இந்த நிலையில் சென்னை பூக்கடை பகுதியில் தனியார்…

Read more

FLASH: ஆளுநர் ஆர்.என் ரவிக்கு திருக்குறள் புத்தகத்தை வழங்கிய தவெக தலைவர் விஜய்…. வைரலாகும் புகைப்படம்….!!

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அரசியலில் முனைப்போடு ஈடுபட்டுள்ளார். அவர் பொதுமக்கள் மற்றும் பெண்களின் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இன்று ஆளுநர் ஆர்.என் ரவியை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேரில் சென்று சந்திக்கப் போவதாக…

Read more

Breaking: பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷனில் மாணவியை கொலை செய்தவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பரங்கிமலை காவல் நிலைய குடியிருப்பில் சத்யபிரியா என்ற மாணவி வசித்து வந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு சதீஷ் என்பவர் நடைமேடையில் இருந்து தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த ரயிலில் சத்யபிரியாவை தள்ளிவிட்டு கொலை செய்தார். இது குறித்து…

Read more

அடடே..! ஒரே நாளில் பதவி உயர்வு பெற்ற ஐபிஎஸ் ஜோடி… DIG ஆக பொறுப்பேற்கும் வருண் குமார், வந்திதா பாண்டே..!!

தமிழக அரசு நாடு முழுவதும் அதிரடியாக 56 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்துள்ளது. இந்த அறிவிப்பின்படி ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால், ஏடிஜிபி வெங்கட்ராமன், ஏடிஜிபி வினித் தேவ் ஆகிய 3 பேருக்கும் சிறப்பு படை பிரிவுகளின் டிஜிபியாக பதவி…

Read more

“என்னை அந்த பெண்ணின் சகோதரனாக நினைத்தால்”… இப்படி யாரும் கிண்டல் பண்ண மாட்டாங்க… அண்ணாமலை வேதனை..!!

பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை அண்ணா பல்கலைக்கழக மாணவி FIR  காப்பி வெளிவந்தது குறித்து திமுக அரசை கண்டித்து சாட்டையால் தன்னைத்தானே அடித்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இது சமீபத்தில் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது…

Read more

“பஞ்சால் ஆன சாட்டையால் அடித்து ஏமாற்றுகிறார்”… விமர்சித்த அமைச்சர் சேகர் பாபு…!!

அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு எதிராக திமுக அரசை கண்டித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சாட்டையால் அடித்து நூதன முறையில் போராட்டம் நடத்தினார். இந்தப் போராட்டத்தை குறித்து பலரும் தங்களது கருத்துக்களையும், விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர். இது…

Read more

மகளிர் உரிமை தொகை ரூபாய் 2000 ஆக மாற்றம்… மாதம் தோறும் வழங்கப்படும் தொகையில் ஏற்பட உள்ள புதிய அறிவிப்பு…!!

தமிழக அரசு பெண்களின் நலனில்  மிகவும் அதிக கவனம் செலுத்துகிறது. அதன்படி கைம்பெண்கள், மகளிர் சுய உதவி குழுக்கள், பள்ளி, கல்லூரிகளில் பயிலும் பெண்கள் என அனைத்து தரப்பு பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.…

Read more

புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம்… அரசு உதவி பெறும் மாணவிகளுக்கும் ஊக்கத்தொகை…. நாளை முதல் தொடக்கம்…!!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தமிழக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளிப்படிப்பை முடித்த ஏழை, எளிய மாணவர்களுக்கு உயர்கல்வி செல்வதற்கு உதவும் விதமாக மாதம்தோறும் மகளிர் உரிமை துறை சார்பில்…

Read more

அப்படி போடு..! தமிழக அரசு வழங்கும் அரிசி, சர்க்கரையுடன் இந்த பொருளும் இலவசம்… மக்களை குஷிப்படுத்திய தமிழக அரசு..!!

தமிழர் திருநாளான பொங்கல் தமிழக மக்கள் அனைவராலும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் தமிழர் பண்டிகை ஆகும். ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு பொது மக்களுக்கு பொங்கல் பண்டிகை ஒட்டி நியாய விலை கடைகளில் இலவச சர்க்கரை, கரும்பு, அரிசி முதலிய பொருட்கள்…

Read more

“என் கணவர் தூங்குறாரு….” அழுகிய சடலத்துடன் வாழ்ந்த பெண்…. ஷாக்கான போலீஸ்… அதிர்ச்சி சம்பவம்….!

சிவகங்கை மாவட்டத்தில் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட பரிமளம்(56) என்ற பெண் வசித்து வருகிறார். இவரது கணவர் மூர்த்தி(62) உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக நடமாட்டம் இல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. நேற்று காலை அவர்களது வீட்டிலிருந்து…

Read more

யார் அந்த SIR..? திமுக பாணியில் களமிறங்கிய அதிமுக.. சென்னை முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு…!!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தானாக வந்து விசாரணை நடத்திய நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு 25 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டதோடு‌…

Read more

மாணவி வன்கொடுமை… சென்னை கமிஷனர் அருண் மீது நடவடிக்கை எடுங்க… தமிழக அரசுக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவு..!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 21ஆம் தேதி இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதன்பிறகு மாணவியின் விவரங்கள் அடங்கிய எப்ஐஆர் இணையதளத்தில்…

Read more

புத்தாண்டு கொண்டாட்டம்…! டிசம்பர் 31-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!

புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31-ம் தேதி மாலை முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை கடலில் குளிக்கவும், இறங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரைகளில் தடுப்புகள் அமைத்து தொடர் வாகன கண்காணிப்பில் ஈடுபடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கடுமையான…

Read more

அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்….! அதில் தான் தப்பு நடந்திருக்கு… காவல்துறை காரணம் இல்லை- சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம்….!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வழக்கின் FIR பொது வெளியில் வெளியானதற்கு தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் சி.சி.டி.என்.எஸ் அமைப்பிலிருந்த தொழில்நுட்ப குறைபாடுகளே காரணம். காவல்துறை காரணம் அல்ல. உயர்நீதிமன்றம் உத்தரவிட்டவாறு சிறப்பு…

Read more

“ஆணவத்தை காட்டுகிறது…” முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி சடங்கு… முதல்வர் ஸ்டாலின் கண்டனம்….!!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று முன்தினம் உயிரிழந்தார் அவரது இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர். இன்று அரசு மரியாதையுடன் மன்மோகன் சிங்கின் உடல் தகனம் செய்யப்பட்டது. மன்மோகன் சிங்கின் உயர்ந்த தொண்டையும், அவரது சீக்கிய சமூகத்தையும் நேரடியாகவே அவமதிக்கும் செயலாகும்.…

Read more

FLASH: பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு…. வெளியான செம குட் நியூஸ்….!!

பொங்கல் பண்டிகை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ அரிசி, சர்க்கரை, முழு கரும்பு, பொங்கல் பரிசு தொகப்புடன் இலவச வேட்டி, சேலையும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 2.20 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு…

Read more

“பாசமா வளர்த்தேன்…” 10-ஆம் வகுப்பு மாணவர் செய்த காரியம்…. கதறி துடித்த தாய்…. பெரும் சோகம்….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டான் வெங்கடாசலபுரம் கிருஷ்ணன் கோவில் தெருவில் சுப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவனியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று மகன்கள் இருந்துள்ளனர். அதில் இளைய மகன் உலகநாதன் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு…

Read more

FLASH: பனையூருக்கு வந்து என்னை பாருங்க… தந்தை முன் பகிரங்கமாக அறிவித்த அன்புமணி ராமதாஸ்…. பரபரப்பு சம்பவம்…!!

புதுச்சேரியில் பாமக பொதுக்குழு கூட்டம்  நடைபெற்றது. அப்போது பாமக மாநில இளைஞரணி சங்கத் தலைவராக முகுந்தன் என்பவரை நியமித்தது தொடர்பாக அந்த கட்சியின் சிறப்பு பொதுக்குழு மேடையில் ராமதாஸுக்கும் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கட்சியில் சேர்ந்து நான்கு மாதங்களே…

Read more

அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு…. படிப்பு முடியும் வரை கட்டணம் கிடையாது…. நீதிபதிகள் அதிரடி உத்தரவு….!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு 25 லட்ச ரூபாய் இடைக்கால இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். முதல் தகவல்…

Read more

சட்ட ஒழுங்கை பாதுகாக்க…. காவல் ஆணையர் முடிவுக்கு வரவில்லை…. தலைமை வழக்கறிஞரின் வாதம்….!!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் ஊடகத்தில் செய்தி வெளியானதால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க காவல் ஆணையர் பேட்டி கொடுத்தார். அதற்கு அரசு அனுமதி பெற வேண்டியதில்லை. இதுபோன்ற சமயங்களில் காவல்துறை அதிகாரி பேட்டியளிப்பது வழக்கம். இதுவரை நடந்த விசாரணையில்…

Read more

ஞானசேகரன் நாடகமாடியுள்ளார்…. அவரது செல்போன் “Airplane mode”-ல் இருந்தது…. அரசு தலைமை வழக்கறிஞர் பதில்….!!

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குற்றம் சம்பவம் நடைபெற்ற நேரத்தில் ஞானசேகரன் செல்போனில் யாரிடமோ பேசியதாக தகவல் வெளியானது. ஆனால் அந்த நேரம் அவரது செல்போன் ஏரோப்ளேன் மோடில் தான் இருந்துள்ளது.…

Read more

கேப்டன் நினைவு தினத்தில் அமைதி பேரணி… திமுகவுக்கு அனுமதி கொடுத்துவிட்டு தேமுதிகவுக்கு அனுமதி மறுப்பது ஏன்…? பார்த்தசாரதி கேள்வி…!!!

தமிழ் திரையுலகின் மிகப்பெரிய நடிகராகவும் தேமுதிக கட்சியின் தலைவராகவும் இருந்தவர் விஜயகாந்த். கேப்டன் என்று பலரால் அழைக்கப்பட்ட விஜயகாந்த் கடந்த வருடம் உடல்நல குறைவின் காரணமாக உயிரிழந்தார். அவருடைய முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று. இதனை முன்னிட்டு இன்று தேமுதிக…

Read more

கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினம்…. முடி காணிக்கை செலுத்தும் தொண்டர்கள்…. வைரலாகும் போட்டோ….!

பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். விஜயகாந்தின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். 72 குண்டுகள் முழங்க தமிழ்நாடு அரசு சார்பில்…

Read more

கலைஞருக்கு பதிலாக திமுக அரசின் திட்டங்களுக்கு அம்பேத்கர் பெயரை சூட்டுவீர்களா..? ராமதாஸ் கேள்வி..!!

தமிழக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் சமீபத்தில் இணையதளம் ஒன்றில் திமுக அரசு குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறியதாவது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர் அண்ணல் அம்பேத்கர். பாட்டாளி மக்கள் கட்சி அண்ணல் அம்பேத்கரை கொள்கை…

Read more

அண்ணா பல்கலை விவகாரம்…. இதுதான் நடந்தது…. அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்….!!

அண்ணா பல்கலை. வளாகத்தில் நடந்த குற்றம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி, 100-க்கு நேரடியாக தொடர்பு கொண்டு புகார் அளித்தார். உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் விளக்கம் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் விசாரிக்க வந்த போலீசாரிடம், POSH குழு பேராசிரியரின் உதவியோடு பாதிக்கப்பட்ட பெண்…

Read more

FLASH: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்….!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். இவர் கடந்த 2004 முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலும் 2009 முதல் 2014 வரையிலும் இந்தியாவின் பிரதமராக இருந்துள்ளார். இவருக்கு தற்போது 92 வயது ஆகிறது. இந்நிலையில் மன்மோகன் சிங்குக்கு திடீரென உடல்…

Read more

சிறைக்கு நேரில் சென்று பாருங்க….! அரசின் உத்தரவை நிறைவேற்ற வேண்டும்…. அதிகாரிக்கு பறந்த உத்தரவு….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளுக்கு ஆரோக்கியமான உணவு வழங்கப்படுகிறதா? என நேரில் சென்று ஆய்வு செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவுகள் காகித அளவிலேயே உள்ளது. உத்தரவுகளை முறையாக நிறைவேற்றினாலே போதும் என நெல்லை மாவட்ட சட்டப்பணி…

Read more

தவெக தலைவர் விஜயை நேரில் சந்தித்த விஜய பிரபாகரன்…. என்ன விஷயம்….? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்….!!

பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். விஜயகாந்தின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். 72 குண்டுகள் முழங்க தமிழ்நாடு அரசு சார்பில்…

Read more

உண்மையை மறைக்க பாக்குறீங்களா…? இந்த விஷயத்தை சும்மா விட மாட்டோம்…. பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்….!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு விசாரணை செல்லும் விதம், பல சந்தேகங்களை எழுப்புகிறது. உயர் கல்வித்துறை அமைச்சர், இன்று ஊடகங்களில் பேசுகையில், முதலில் காவல்துறையிடம் புகார் அளித்த பிறகே,…

Read more

சொன்னதை செஞ்சிட்டாருப்பா…! தன்னை தானே சாட்டையால் அடித்து கொண்ட பாஜக தலைவர் அண்ணாமலை…. வைரலாகும் போட்டோ….!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ஒருவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த…

Read more

3 கணவர்கள்…. பல கள்ளக்காதலர்கள்…. கரூர் கல்யாண ராணி சிக்கியது எப்படி….?வெளியான பகீர் தகவல்கள்….!!

கரூர் மாவட்டத்திலுள்ள புஞ்சைகாளக்குறிச்சியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 12-ஆம் தேதி ரமேஷுக்கும் ராமநாதபுரத்தை சேர்ந்த ரேணுகா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் ரேணுகாவுக்கு ஏற்கனவே புதுக்கோட்டையில் வசிக்கும் மெய்யர், கோவையில் வசிக்கும் லோகநாதன் ஆகியோருடன் திருமணம்…

Read more

பாத்ரூமில் கேட்ட சத்தம்…. “குழந்தை பிறந்து 6 மாதம்…” அலறியடித்து ஓடிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பம்மல் திருவள்ளூர் தெருவில் நரேஷ் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஏசி மெக்கானிக்காக பணிபுரிந்து வந்துள்ளார். நரேஷ் குமாருக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 6 மாதத்திற்கு முன்புதான் நரேஷ் குமாருக்கு குழந்தை…

Read more

மாணவியை ரயிலில் தள்ளி கொலை செய்த வாலிபர்…. நாட்டையே உலுக்கிய சம்பவத்தில் இன்று தீர்ப்பு…. பரபரப்பு….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பரங்கிமலை காவல் நிலைய குடியிருப்பில் சத்யபிரியா என்ற மாணவி வசித்து வந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு சதீஷ் என்பவர் நடைமேடையில் இருந்து தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த ரயிலில் சத்யபிரியாவை தள்ளிவிட்டு கொலை செய்தார். இது குறித்து…

Read more

குழந்தைகளை காரில் அழைத்து செல்கிறீர்களா? இந்த தப்ப மட்டும் பண்ணாதீங்க…. ஒரு உயிரே போயிருச்சு….!!

மும்பையைச் சேர்ந்த ஹர்ஷ்மாவ்ஜி அரேதியா என்ற சிறுவன் தனது தந்தையிடம் பானிபூரி கேட்டுள்ளார். உடனே சிறுவனின் தந்தை தனது மகனை அழைத்துக் கொண்டு காரில் சென்றுள்ளார். அப்போது முன்னால் அதிவேகமாக வந்த ஒரு கார் சிறுவன் சென்ற கார் மீது மோதியது.…

Read more

இரும்பு கம்பியால் அடித்து… இன்ஸ்டா காதலியுடன் உல்லாசம்… முதல் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஐடி நிறுவனத்தில் 28 வயதுடைய இளம்பெண் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் திருப்பூர் சேர்ந்த அருள் பிரகாஷ் என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நண்பர்களாக பேச ஆரம்பித்து நாளடைவில் காதலிக்க தொடங்கினர். இந்த…

Read more

மாணவி வன்கொடுமை…! ஒவ்வொருத்தருக்கும் ஒரு போலீசை போட்டு பாதுகாப்பா தர முடியும்..? எம்.எஸ்.பாஸ்கர் ஆவேசம்..!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காதலனுடன் தனியாக இருந்த மாணவியை ஒருவர் வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் பிரியாணி கடை வியாபாரியான…

Read more

ஈடு இணையற்ற பங்களிப்பு…. இந்தியாவை மகத்தான ஞானத்துடனும் நேர்மையுடனும் வழிநடத்தியவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்-தவெக தலைவர் விஜய் இரங்கல்….!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். இவர் கடந்த 2004 முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலும் 2009 முதல் 2014 வரையிலும் இந்தியாவின் பிரதமராக இருந்துள்ளார். இவருக்கு தற்போது 92 வயது ஆகிறது. இந்நிலையில் மன்மோகன் சிங்குக்கு திடீரென உடல்…

Read more

வாய்ச்சொல் வீரர் அல்ல… தீர்க்கமான செயல்களினால் பேசியவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்-முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல்….!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். இவர் கடந்த 2004 முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலும் 2009 முதல் 2014 வரையிலும் இந்தியாவின் பிரதமராக இருந்துள்ளார். இவருக்கு தற்போது 92 வயது ஆகிறது. இந்நிலையில் மன்மோகன் சிங்குக்கு திடீரென உடல்…

Read more

Breaking: மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் ஒருவர் மட்டுமே குற்றவாளி… கமிஷனர் அருண் உறுதி..!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் எஃப்ஐஆர் லீக் ஆகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள…

Read more

செவிலியரை நிர்வாணமாக்கி மிரட்டல்…. திமுக நிர்வாகி செய்த கொடூரம்… வீடியோ வெளியிட்ட வானதி சீனிவாசன்… பெரும் அதிர்ச்சி…!!!

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வல்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரியும் ஒரு பெண்ணை நிர்வாணமாக திமுக கட்சி நிர்வாகி பாரதிராஜா…

Read more

கசிந்த FIR… பாதிக்கப்பட்ட மாணவியின் விவரங்கள் வெளியீடு… இதுக்கு முதல்வர் வெட்கப்படணும்… அண்ணாமலை கடும் விளாசல்…!!!

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் சிறந்த பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழக மாணவி, வெளிநபர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். சம்பவ நாளன்று இரவு பாதிக்கப்பட்ட மாணவி பல்கலைக்கழக வளாகத்தில் தனது சக ஆண் நண்பருடன் பேசிவிட்டு கல்லூரி வளாகத்தை விட்டு வெளியே வந்துள்ளார்.…

Read more

நான் தேசிய கொடியை பச்சை குத்தியதால்..? அந்தக் கட்சியில் சேர்ந்துவிட்டீர்களா என்று கேட்டார்கள்..? சரத்குமார் ஆதங்கம்.!

சென்னை மாவட்டத்தில் பாஜக கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாள் தினத்தை நூற்றாண்டு விழாவாக சிறப்பாக கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னாள் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் முன்னாள் எம்.பி சரத்குமார், நயினார் நாகேந்திரன்,…

Read more

யார் அந்த சார்….? பல்கலை கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு… வெளியான திடுக்கிடும் தகவல்….!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காதலனுடன் தனியாக இருந்த மாணவியை ஒருவர் வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் பிரியாணி கடை வியாபாரியான…

Read more

அஜித், விஜய் காலமானார்கள்… எக்ஸில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஹேஷ்டேக்… கோபத்தில் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை தொடங்கிய நிலையில் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறார். இந்நிலையில் நடிகை திரிஷா நேற்று தன்னுடைய வளர்ப்பு நாய் இறந்து விட்டதாக…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய பாலியல் வழக்கு… போராட முயன்ற அதிமுகவினர், பாஜகவினர் கைது…!!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விடுக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக…

Read more

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் கைதானவர் திமுக நிர்வாகி… போட்டோவை வெளியிட்டு அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு…!!

சென்னையில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நேற்று இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் ஞானசேகரன் (38) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பிரியாணி கடை வைத்து நடத்தி வரும் நிலையில் இவருக்கு 15…

Read more

Breaking: சென்னை அண்ணா பல்கலை பாலியல் வழக்கு… பிரியாணி கடைக்காரருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்…!!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு இரண்டாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஞானசேகரன் (38) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நடைபாதையில்…

Read more

“பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்…” சென்னை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை…. கொதித்தெழுந்த தவெக தலைவர் விஜய்…!!

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளேயே, மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்தவர்…

Read more

Breaking: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை…. கைதான ஞானசேகரன் குறித்து விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்…!!!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று இரவு இரண்டாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவி அந்த கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவனை காதலித்து வந்த நிலையில் அவர்கள் இரவு…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய மாணவி பலாத்கார வழக்கில் ஞானசேகரன் கைது… குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீஸ் அறிக்கை…!!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று இரவு 2 பேரால் இரண்டாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவி அந்த கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவனை காதலித்து வந்த நிலையில்…

Read more

Other Story