தமிழகம் முழுவதும் ஜனவரி மாதம் முதல் டாஸ்மாக் கடைகளில்… பில்லிங், QR Code முறை அறிமுகம்…!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுகிறது. இதன் காரணமாக கியூ ஆர் கோடு முறையில் மது பாட்டில்கள் விற்பனை செய்யும் நடைமுறையை அரசு அறிமுகப்படுத்த இருக்கிறது. அதோடு மது பாட்டில்களை வாங்கிய பிறகு…

Read more

பயமே இல்ல..! பல்கலைக்கழகத்தில் மாணவி பலாத்காரம்…. “இதுக்கு முதல்வர் முழு பொறுப்பேற்கணும்”… கொந்தளித்த அண்ணாமலை..!!!

சென்னையில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கன்னியாகுமரியை சேர்ந்த மாணவி ஒருவர் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த மாணவி அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவனை இரண்டு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இருவரும் நேற்று இரவு இரவு உணவை சாப்பிட்ட…

Read more

Breaking: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்‌ வைத்தே மாணவியை கற்பழித்த கொடூரம்…. சென்னையில் பரபரப்பு…!!!

சென்னை கிண்டி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வரும் நிலையில் அங்கு படிக்கும் ஒரு மாணவனும் மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று கல்லூரி வளாகத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த 2 அடையாளம் தெரியாத…

Read more

விருப்பம் இருந்தா படிக்கட்டும்…. கட்டாயப்படுத்தி திணிக்கிறத ஏற்க முடியாது – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான திருமாவளவன் இன்று சென்னை அண்ணாசாலையில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது “பாஜக இந்தியை தேசிய கல்விக் கொள்கை மூலமாக திணிப்பதில் உறுதியாக இருக்கிறது. தாய்மொழியை கற்க எந்த சிக்கலும் இல்லை. ஆனால் கட்டாயமாக இந்தி…

Read more

அதிமுக மலர துணையாய் இருக்கணும்…. அவங்க கூட தான் கூட்டணி – செல்லூர் ராஜு

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆன செல்லூர் ராஜு இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது “அதிமுகவின் தலைமையை ஏற்றுக்கொண்டு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முதல்வர் ஆக்குவதற்கும் எங்களது கட்சி மலர்வதற்கும் துணையாக யார் முன் வருகிறார்களோ அவர்களிடம் தான் அதிமுக…

Read more

“ஜெயலலிதாவின் ஆட்சியை, நான் அமைப்பேன்”… சசிகலா சபதம்..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்பாக்கம் ஹால் சாலையில் உள்ள நேர்ச்சை திருத்தல மாதா ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி சசிகலா வழிபாடு செய்தார். இதனை அடுத்து கருணை இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, உணவு பரிமாறினார். இதன் பின்னர்…

Read more

விடுதி உரிமம் ரத்து செய்யப்படும்…. ரகசிய கேமரா வைத்த விவகாரம்…. மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ராமேஸ்வரம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளனர். அவர்கள் அக்னி தீர்த்தக்கடலில் நீராடி விட்டு கடற்கரை எதிரே இருக்கும் தனியாருக்கு சொந்தமான டீக்கடையுடன் கூடிய உடை மாற்றும் அறையில் துணி…

Read more

“நக்சல் என்பது புனிதமான வார்த்தை….” விடுதலை 2 என் உணர்வுடன் 100% பொருந்தும்…. நாதக சீமான் புகழாரம்….!!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்த விடுதலை திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தின் இரண்டாவது பாகம் கடந்த 20ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது. மக்களுக்காக போராடிய ஆனாலும் மக்களுக்கே தெரியாத தலைவர்கள் பற்றி இந்த படம் கூறியுள்ளது.…

Read more

மாணவர்களின் கவனத்திற்கு….! ALL PASS முறை ரத்து…? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன குட் நியூஸ்…!

பள்ளிகளில் 5, 8ம் வகுப்புகளுக்கு ‘ஆல் பாஸ்’ முறை ரத்து செய்யப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்தது. இந்த நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, மத்திய அரசு கல்வி உரிமைச் சட்டத்தில் கொண்டுவந்துள்ள திருத்தங்களால் தமிழ்நாட்டில் எந்த…

Read more

“உடனே விடுவிக்க வேண்டும்…” ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் கைது…. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்…!!

தலைமன்னார் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை நளிரவில் கைது செய்தது. அவர்களது இரண்டு விசை படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்துக் கொண்டு இருந்ததாக இலங்கை கடற்படை குற்றம்…

Read more

வரட்டு கவுரவத்திற்காக மீண்டும் மீண்டும் பொய் கூறுகிறார் கல்வி அமைச்சர்…. அண்ணாமலை கடும் கண்டனம்…!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய் கூறுவதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது, பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை செலுத்த வேண்டிய நிலுவை தொகை ரூபாய் 1.5 கோடி…

Read more

“வாழ்நாள் முழுவதும் பெரும்பாடுபட்ட சுயமரியாதைச் சுடர்…” தந்தை பெரியாரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய தவெக தலைவர் விஜய்….வைரலாகும் புகைப்படம்…!!

இன்று தந்தை பெரியாரின் 51ஆவது நினைவு  தினம் அனுசரிக்கப்படுகிறது. பெரியார் உருவப்படத்திற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மரியாதை செலுத்தியுள்ளார்.  தனது அலுவலகத்தில் பெரியார் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அந்த புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் த.வெ.க…

Read more

முகத்தில் பிளாஸ்டிக் கவரை சுற்றி சுயஇன்பம் செய்த பேராசிரியர்…? கடைசியில் நடந்த சோகம்…. போலீஸ் விசாரணை….!!

உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பிரகாகர் குமார் என்பவர் சென்னை மதுரவாயல் வக்கீல் தோட்டம் பகுதியில் தங்கியுள்ளார். கடந்த நான்கு மாதங்களாக இவர் குன்றத்தூரில் இருக்கும் சென்னை இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி என்ற இன்ஜினியரிங் கல்லூரியில் உதவி பேரசிரியராக வேலை பார்க்கிறார். நேற்று…

Read more

“எங்கள விட்டு போயிட்டீங்களே…” அண்ணன்-தம்பிகளின் உடலை பார்த்து கதறும் குடும்பம்…. சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் சந்தை தோப்பு பகுதியில் சகோதரர்களான லோகேஷ்(24), விக்ரம்(22) சூர்யா(22) ஆகியோர் வசித்து வந்தனர். நேற்று மாலை அண்ணன் தம்பிகள் பக்கிங்காம் கால்வாயில் வலை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு லோகேஷ்…

Read more

“அப்பா ரொம்ப அடிச்சு துன்புறுத்துறாரு…” பள்ளி சீருடையுடன் வந்து கண்ணீருடன் புகாரளித்த மாணவி…. நெஞ்சை உலுக்கும் வீடியோ….!!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று மாணவி ஒருவர் பள்ளி சீருடையுடன் வந்து தனது தந்தை மீது புகார் அளித்துள்ளார். மதுபோதையில் தன்னையும் தனது தாயையும் தந்தை அடித்து துன்புறுத்துவதாகவும், இது தொடர்பாக நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் பள்ளி மாணவி…

Read more

அப்படி போடு…! இனி தமிழகத்தில் கிறிஸ்துமஸ், ரம்ஜானுக்கும் ரூ.1000 கிடைக்கும்… வெளியான சூப்பர் தகவல்..!!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும், அனைத்து மத மக்களுக்கும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழக அரசு 1000 ரூபாய் பணத்துடன் பரிசு தொகுப்பையும் கொடுக்கிறது. இந்த நிலையில் கிறிஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகை காலங்களில் 1000 ரூபாய் பரிசு கொடுத்தால் உதவியாக…

Read more

நான் அப்படியா சொன்னேன்…? ஒரே நாளில் அந்தர் பல்டி அடித்த தவெக பெண் நிர்வாகி….!!

அரியலூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக மகளிர் அணி நிர்வாகிகள் கூண்டோடு கட்சியிலிருந்து விலகினர். தா. பலூர் ஒன்றியம் காரைக்குடியைச் சேர்ந்த பிரியதர்ஷினி ஜெயபால் என்பவர் மகளிர் அணி நிர்வாகியாக வேலை பார்த்தார். இவர் பெண்களுக்கு மதிப்பு இல்லை எனக் கூறி…

Read more

FLASH: தமிழக மீனவர்கள் 17 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை…. பரபரப்பு….!!

தலைமன்னார் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை நளிரவில் கைது செய்தது. அவர்களது இரண்டு விசை படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்துக் கொண்டு இருந்ததாக இலங்கை கடற்படை குற்றம்…

Read more

நீயா… நானா…? “காதல் விவகாரம்…” பிளஸ் 1 மாணவர்களால் வெடித்த கலவரம்…. போலீசார் குவிப்பு….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள திருமானூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காதல் விவகாரம் தொடர்பாக 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வேப்பிலைப்பட்டி மற்றும்…

Read more

தமிழகத்தில் நாளை முதல் விடுமுறை… அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது முக்கிய உத்தரவு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி..!!!

தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்த நிலையில் நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டநிலையில் ஜனவரி 2ஆம் தேதி வழக்கம் போல் பள்ளிகள் மீண்டும் செயல்படும் என்று…

Read more

Breaking: தமிழகத்தில் 5 முதல் 8-ம் வகுப்புக்கு கட்டாய தேர்ச்சி முறை தொடரும்… அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் முதல் 5-ம் முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்யப் போவதாக தற்போது மத்திய அரசின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதாவது மத்திய அரசின் கல்வித்துறை செயலாளர் சஞ்சய் குமார். இவர் நாடு…

Read more

பரபரப்பு….! பள்ளி பெண் தாளாளரின் காலில் விழுந்த எம்.எல்.ஏ… மீண்டும் வெடித்த சர்ச்சை….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பழைய சூரமங்கலத்தில் அரசு உதவி பெறும் ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். இந்த நிலையில் தனியார் நிறுவனம் பள்ளியை விலைக்கு வாங்கி விட்டதாகவும், தொடர்ந்து அங்கு பள்ளியை இயக்க முடியாது…

Read more

எடப்பாடி பழனிச்சாமியின் பரபரப்பு குற்றசாட்டு… அதெல்லாம் உண்மையே இல்ல… அதிரடியாக விளக்கம் கொடுத்த தமிழக அரசு..!!

டெல்லி தலைநகரில் வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு தின விழா வருடம் தோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இதேபோன்று இந்த ஆண்டும் கொண்டாடப்பட உள்ள நிலையில் குடியரசு தின அணிவகுப்பில் தமிழகத்தின் சார்பாக அலங்கார…

Read more

Breaking: அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக அரசு அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்வியில் சேரும் மாணவர்களின் கல்வி செலவை அரசாங்கமே ஏற்கும் என்று கூறி தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் அரசு பள்ளிகளில் படித்து தலைசிறந்த…

Read more

Breaking: BSNL நிறுவனத்திற்கு ரூ.1.5 கோடி கட்டண பாக்கி… ஆதாரத்தை வெளியிட்டார் பாஜக அண்ணாமலை….!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 1.5 கோடி ரூபாய் கட்டணபாக்கிய செலுத்த வேண்டியிருக்கிறது என்று குற்றசாட்டு எழுந்த நிலையில் இதனை அன்பில் மகேஷ் பொய்யாமொழி மறுத்தார். அதன் பிறகு எந்த ஒரு கட்டண பாக்கியும் இல்லை எனவும் செலுத்த வேண்டிய பாக்கிய…

Read more

தூத்துக்குடி முதல் குமரி வரை…. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 3 நாள் சுற்றுப்பயணம்…. முழு விவரம் இதோ….!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். வருகிற 29-ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி சென்று, அங்கு ரூ.30 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியோ டைடல் பார்கை திறந்து வைக்கிறார். இதனையடுத்து 30-ம் தேதி காலை தூத்துக்குடியில் புதுமை…

Read more

கடந்த முறை நிராகரிப்பு…. நடிகர் மன்சூர் அலிகான் மகன் ஜாமீன் மனு விசாரணை….? வெளியான தகவல்….!!

கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக, நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் கைது செய்யப்பட்டார்.  இந்த நிலையில் அலிகான் துக்ளக், ஜாமின் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாளை இம்மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என…

Read more

பரபரப்பு….! ரயிலை இயக்கும் போது திடீர் அதிர்வு…. சுதாரித்து கொண்ட ஓட்டுனர்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அருகே ரயில் தண்டவாளத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை-புதுச்சேரி ரயில் திண்டிவனம் அருகே வந்தபோது கடுமையான அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக ரயிலை நிறுத்தியுள்ளனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு விரிசல் சீரமைக்கப்பட்டு ரயில்…

Read more

“2 வாரம் தான் டைம்…” ஒப்பந்த பணியாளர்கள் பலியான விவகாரம்…. டிஜிபிக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!

திருச்சி மாவட்டத்திலுள்ள ஓலையூர் ரிங் ரோடு பகுதியில் பெட்ரோல் பங்க் அருகே மின்மாற்றி உள்ளது. இந்த நிலையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் மின்மாற்றியை மாற்றி அமைக்க கோரி கே.கே நகர் மின்வாரியம் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.  இந்த நிலையில் 11 கே.வி உயர்…

Read more

BREAKING: “இது மிகவும் ஆபத்து…” தேர்தல் விதிகள் திருத்தப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கண்டனம்….!!

தேர்தல் விதிகள் திருத்தப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, வெளிப்படைத்தன்மையான தேர்தல் முறையை ஒழிக்கும் வகையில் நடத்தை விதி 93(2) (அ)-ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. வாக்குச்சாவடியின் சிசிடிவி பதிவுகளை வழங்க பஞ்சாப்- ஹரியானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. சிசிடிவி…

Read more

திமுக பிரமுகரை அரை நிர்வாணமாக ஓட ஓட விரட்டி தாக்கிய நபர்கள்…. பரபரப்பு சம்பவம்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

திமுக பிரமுகரை ஓட ஓட விரட்டி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருமணையில் வட்டார கிருஸ்துவ பேரவை இயக்க செயலாளர் ஸ்டீபன் சார்பில் கிறிஸ்துமஸ் விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. அப்போது ஸ்டீபன் தமிழக முதல்வர் குறித்து…

Read more

விடுதலை 2 படம் மூலமாக விஜய் மீது விமர்சனமா…? திருமாவளவன் விளக்கம்..!!!

“விடுதலை 2” திரைப்படத்தை தனது தனது கழக உறுப்பினர்களுடன் இணைந்து விசிக தலைவர் திருமாவளவன் பார்த்துள்ளார். இந்த நிலையில் இப்படம் குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். இதில் அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். அதாவது இந்தத் திரைப்படத்தில்”கோட்பாடுகள் இல்லாத தலைவர்கள் வெறும்…

Read more

தீவிரவாதத்தை ஆதரிப்பதா..? எப்படி அதை நியாயப்படுத்தலாம்.. கொந்தளித்த அர்ஜுன் சம்பத்… விடுதலை 2 மீது ஆக்சன் எடுக்க கோரிக்கை..!!

“விடுதலை 2” திரைப்படம் சமீபத்தில் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தப் படத்தை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வரும் நிலையில், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் படத்தை குறித்து குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். இது குறித்து அவர்…

Read more

அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு செக்… இனி இப்படி செய்தால் 29 நாட்களுக்கு சஸ்பெண்ட்… போக்குவரத்துத்துறை அதிரடி..!!!

பொதுவாக சாலை விதிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசக்கூடாது. சாலை விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கா விடில் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வகையில் அரசு பேருந்தில் செல்லும்போது ஓட்டுநர்கள் செல்போன் பேசிக்கொண்டே அல்லது செல்போன் பார்த்தபடி வாகனம்…

Read more

“திமுக மக்களை ஏமாற்றுகிறது”… அதுக்கு இது ஒன்றே சாட்சி… தமிழிசை பகீர் குற்றச்சாட்டு..!

பாஜக கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் இன்று திமுக ஆட்சி குறித்து தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  திமுக இன்று நடந்த செயற்குழுவில் பல தீர்மானங்களை நிறைவே(ஏமா)ற்றி இருக்கிறது… கேரளாவிற்கு வைக்கம் நிகழ்ச்சிக்கு போனதை தாங்களே பாராட்டி கொள்கிறார்கள்…

Read more

உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சி புறக்கணிப்பு…? இயக்குனர் பா.ரஞ்சித் கண்டன பதிவு…. உடனடியாக விளக்கம் அளித்த அரசு….!!

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்று வரக்கூடிய உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சியை மட்டும் புறக்கணிக்க வேண்டிய அவசியம் என்ன? பெருமளவில் மக்கள் பீப் சாப்பிட கூடியவர்கள். ஆனால் திட்டமிட்டே ஒரு உணவை புறக்கணிப்பது கண்டிக்கத்தக்கது என இயக்குனர் பா.ரஞ்சித் தனது சமூக வலைதள…

Read more

சுரங்க வேலையால் உள்வாங்கிய வீடு… திடீர் பள்ளத்தால் உரிமையாளர் பரிதவிப்பு… மெட்ரோ நிர்வாகம் விளக்கம்…!

சென்னை மாவட்டத்தில் உள்ள தி.நகர் அருகே மெட்ரோ சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாம்பலம் பகுதியில் உள்ள வீட்டில் திடீரென வீட்டின் குறிப்பிட்ட பகுதி உள்வாங்கியது. இதற்கு முக்கிய காரணம் மெட்ரோ சுரங்கப் பணியில் ஏற்படும் அதிக…

Read more

BREAKING: குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தி நிராகரிப்பு…. பரபரப்பு….!!

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி இல்லை. அலங்கார ஊர்தி அணிவகுப்புக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இடம்பெறவில்லை. குடியரசு தின அணிவகுப்பு நிகழ்வில் 15 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்கின்றன. குஜராத், கர்நாடகா, கோவா, பஞ்சாப், உத்தரபிரதேசம்,…

Read more

“ஆணவத்தில் பேசுகிறவன் நான் இல்லை…” வியூகங்களை முறியடிக்கும் படை நம்மிடம் இருக்கு…. முதல்வர் மு.க ஸ்டாலின் பளீச்….!!

திமுக செயற்குழு கூட்டத்தில் பேசிய முதலமைச்ச மு.க ஸ்டாலின் கூறியதாவது, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்று ஆணவத்தில் பேசுகிறவன் நான் இல்லை. எத்தனை படைகள் வந்தாலும் அவர்களின் வியூகங்களை முறியடிக்கும் படை என்னிடம் இருக்கிறது. நெருக்கடியில் ஆட்சிக்கு…

Read more

“என் மாமியார் தான் காரணம்…” ரத்தம் சொட்ட சொட்ட கிடந்த பெண்…. மருமகனின் பரபரப்பு வாக்குமூலம்….!!

தேனி மாவட்டத்தில் உள்ள அல்லி நகரம் அரசு மேல்நிலைப்பள்ளி தெருவில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லீலாவதி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சின்னசாமி உயிரிழந்தார். இந்த தம்பதிக்கு காமேஷ் என்ற மகனும், கௌசல்யா என்ற…

Read more

துண்டான கை மணிக்கட்டு…. 8 மணி நேரம் போராடி வெற்றி கண்ட மருத்துவர்கள்…. குவியும் பாராட்டுகள்….!!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒரு பெண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த பெண்ணின் கை மணிக்கட்டு துண்டானது. இந்த நிலையில் டாக்டர்கள் சுமார் 8 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து அந்த பெண்ணின் கையை வெற்றிகரமாக இணைத்துள்ளனர். தற்போது…

Read more

குளிக்கிறதுக்கு இவ்வளவு நேரமா…? கணவர், மாமியாருக்கு ஷாக் கொடுத்த இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சம்பல் மாவட்டத்தில் வசிக்கும் வாலிபருக்கு கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவரது மனைவி குளிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதாக ஏற்கனவே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இளம்பெண் குளிக்க சென்றார். அந்த சமயம்…

Read more

BREAKING: பள்ளி கல்வித்துறையில் எந்த கட்டணமும் நிலுவையில் இல்லை… அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்…!!

தமிழ்நாட்டில் எந்த மாவட்ட கல்வி அலுவலகத்திலும் இணையதள இணைப்பு கட்டணம் நிலுவையில் இல்லை. கடந்த மார்ச் முதல் இதுவரை 2151 கோடியை ஒன்றிய அரசு பள்ளி கல்வித்துறைக்கு வழங்காமல் உள்ளது. ஆனாலும் மாநில நிதியில் இருந்து ஆசிரியர்களின் ஊதியம் முதல் கட்டணங்கள்…

Read more

இப்படியா நடக்கணும்…? உயிர் போகும் நேரத்தில் 40 பேரை காப்பாற்றிய இளம்பெண்…. பெரும் சோகம்….!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடாபுரம் பகுதியில் வசிக்கும் 40க்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலை அணிந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு பேருந்து மூலம் சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 30 வெட்டு பகுதி அருகே டீ குடிப்பதற்காக பேருந்து…

Read more

ஜெயிலருக்கு தர்ம அடி… இணையத்தில் லீக்கான வீடியோ… சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை…!!

மதுரையில் மத்திய சிறை இருக்கிறது. இங்கு ஜெயிலராக குருசாமி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இங்குள்ள ஒரு விசாரணை கைதியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கத்தின் காரணமாக அவரின் மகள் மற்றும் பேத்தியுடன் குருசாமி பழகியுள்ளார். இதில் அந்த கைதியின்…

Read more

நெல்லை வாலிபர் படுகொலை… வேடிக்கை பார்த்த போலீஸ்… அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழநத்தம் பகுதியில் வசித்து வந்தவர் மாயாண்டி. இவர் ஏற்கனவே கொலை வழக்கு ஒன்றில் ஆஜராக பாளையங்கோட்டை நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். அங்கு மர்ம கும்பலால் சாராமாரியாக நீதிமன்றத்தின் அருகிலேயே வெட்டிக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னை…

Read more

“அப்பா… என்னை விட்ருங்க…” பெற்ற மகளின் வாழ்கையை சீரழித்த கொடூரன்…. அதிர்ச்சி சம்பவம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் அருகே மேல் பட்டாம்பாக்கம் பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் அந்த பகுதியில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகிறார். இரண்டாவது மகள் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமிகளின்…

Read more

“எங்களை விட்டு போயிட்டீங்களே…” வேலைக்கு சென்ற இடத்தில் உடல் கருகி இறந்த பணியாளர்கள்… கதறும் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்திலுள்ள ஓலையூர் ரிங் ரோடு பகுதியில் பெட்ரோல் பங்க் அருகே மின்மாற்றி உள்ளது. இந்த நிலையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் மின்மாற்றியை மாற்றி அமைக்க கோரி கே.கே நகர் மின்வாரியம் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அதற்கான பணி நேற்று முன்தினம் நடைபெற்றது.…

Read more

நீதிமன்ற வாசலிலேயே கொலை…. போலீஸ் தடுக்காதது ஏன் ? உயர் நீதிமன்றத்தின் கேள்வியும், அதிரடி உத்தரவும்…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழநத்தம் பகுதியில் வசித்து வந்தவர் மாயாண்டி. இவர் ஏற்கனவே கொலை வழக்கு ஒன்றில் ஆஜராக பாளையங்கோட்டை நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். அங்கு மர்ம கும்பலால் சாராமாரியாக நீதிமன்றத்தின் அருகிலேயே வெட்டிக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

Read more

பாஜக பிரமுகர் அடித்துக் கொலை…. திமுக பிரமுகரின் ஓட்டுநர்கள் நீதிமன்றத்தில் சரண்…!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சென்னாக்குப்பம் பகுதியில் சாலையோரத்தில் பாஜக உறுப்பினர் வேலூர் மாவட்ட ஆன்மீக ஆலய மேம்பாட்டு செயலாளர் விட்டல் குமார்(47) காயங்களுடன் கிடந்துள்ளார். அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல், பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.…

Read more

Other Story