BREAKING: ஜாபர் சாதிக் வழக்கு… விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா…. பரபரப்பு….!!

ஜாபர் சாதிக் வழக்கில் இருந்து நீதிபதி விலகியுள்ளார். சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக், அவரின் சகோதரரின் ஜாமின் மனு விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் விசாரணையில் இருந்து விலகுவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி…

Read more

BREAKING: 2 குழந்தைகளின் கழுத்தை அறுத்த கொடூர தாய்… அவரும் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு….!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்பாக்கத்தில் ஒரு பெண் தனது இரண்டு குழந்தைகளின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு அவரும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய் கத்தியால் கழுத்தை அறுத்ததால் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.…

Read more

உச்சகட்ட கொடூரம்…! தந்தையை கொன்ற தீயணைப்பு வீரர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மேலபுனவாசல் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தமிழ் செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு விக்னேஷ், ராஜேஷ் குமார், மூர்த்தி ஆகிய மகன்கள் இருந்துள்ளனர். இதில் விக்னேஷ் திருவையாறு தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரராக…

Read more

கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடர் விடுமுறை…. கிடுகிடுவென உயர்ந்த விமான கட்டணம்…. அதிர்ச்சியில் பயணிகள்….!!

கிறிஸ்மஸ், அரையாண்டு, ஆங்கில புத்தாண்டு என தொடர் விடுமுறை வருகிறது. இதனால் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு ஏராளமான பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இந்த நிலையில் சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் பிற பகுதிகள், சிங்கப்பூர், கோலாலம்பூர், தாய்லாந்து, துபாய் உள்ளிட்ட…

Read more

Breaking: பள்ளி 2-வது மாடியிலிருந்து விழுந்து படுகாயமடைந்த மாணவி…. குமரியில் பரபரப்பு சம்பவம்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் தனியார் பள்ளியின் இரண்டாவது மாடியில் இருந்து ஒன்பதாம் வகுப்பு மாணவி கீழே விழுந்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மாணவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த மாணவி தவறி விழுந்தாரா? அல்லது தற்கொலை செய்யும் நோக்கில் மாடியில்…

Read more

பாப்கார்னுக்கு 18% GST வரி…? காப்பீடு பிரீமியம்களுக்கு தொடரும் வரி…. வெளியான தகவல்….!!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 55 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அப்போது மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடு தவணைகள் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்குவது தொடர்பாக எந்த முடிவும் எட்டப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக…

Read more

சூப்பர்…! வண்ண நூல்களால் குகேஷின் உருவத்தை வரைந்த பெண் ரசிகை…. குவியும் வாழ்த்துக்கள்….!!

உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த 18 வயது வீரர் முகேஷ். விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற தமிழக வீரர் என்ற பெருமையை குகேஷ் பெற்றுள்ளார். இந்நிலையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின்…

Read more

FLASH: EPF ரூ.23 லட்சம் மோசடி வழக்கு…. உத்தப்பாவுக்கு கைது வாரண்ட்…. அதிரடி நடவடிக்கை….!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மோசடி வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு கைதுவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு பி.எப் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். உத்தப்பா இயக்குனராக இருக்கும் Centaurs lifestyle brands நிறுவனம் அதன் ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம்…

Read more

“முருகனுக்கு அரோகரா, ஐபோனுக்கு கோவிந்தா”.. மீண்டும் பக்தருக்கு iphone கிடைக்குமா..? அமைச்சர் சேகர்பாபு பதில் இதுதான்.!!

சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் விநாயகர் புரத்தில் வசித்து வருபவர் தினேஷ். இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் திருப்போரூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்றுள்ளார். சாமி தரிசனம் செய்த பின்னர் தினேஷ் அங்குள்ள உண்டியலில் காணிக்கை செலுத்தி…

Read more

பெயர் எழுதினாயா…? கத்தியுடன் பக்கத்து வீட்டுக்காரர்… அலறிய 9 வயது சிறுவன்… ரத்த சொட்ட சொட்ட உறவினர்களை… பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசி சேவூரில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 9 வயதுடைய சத்தியவாசன் என்ற மகன் உள்ளார். இந்த சிறுவன் அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இந்த…

Read more

“உன்னால என் வாழ்கையே போச்சு”…. வாலிபரின் கொடூர செயல்…. ரத்த வெள்ளத்தில் வங்கி ஊழியர்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

சென்னை நந்தனம் பகுதியில் இருக்கும் தனியார் வங்கியில் தினேஷ் என்பவர் சேல்ஸ் மேனேஜராகவும் சதீஷ் என்பவர் சேல்ஸ் பிரிவு ஊழியராகவும் வேலை பார்த்து வந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சதீஷ் நன்னடத்தை விதி மீறல் காரணமாக வேலையிலிருந்து நீக்கப்பட்டார். தனது வேலை…

Read more

என்னது…! வாய்க்கால் இல்லாமல் பாலம் கட்டப்பட்டுள்ளதா?… தமிழக அரசின் அதிரடி விளக்கம்…!!!

சமூக வலைதளங்களில் வாய்க்காலே இல்லாமல் பாலம் கட்டப்பட்டுள்ள ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை இணையவாசிகள் பலரும் தொடர்ந்து பரிமாறி வருகின்றனர். இதற்கு பலரும் தமிழக அரசை விமர்சித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்தப் புகைப்படங்கள் தொடர்பாக தமிழக…

Read more

தோழி வீட்டிற்கு சென்ற மாணவி…. இரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்….!!

கேரள மாநிலத்தில் உள்ள அடிமாலியில் கிருபா எல்தோஸ்(21) என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் நான்காம் ஆண்டு நர்சிங் படிப்பு வந்துள்ளார். கடந்த மூன்று நாட்களாக மாணவிக்கு காய்ச்சல் இருந்தது. இதனால் கிருபா மருந்துகளை சாப்பிட்டு வந்தார். நேற்று…

Read more

தூய்மையற்ற குளம்… களத்தில் இறங்கிய தவெகவினர்… பல மணி நேரத்திற்கு பிறகு நடந்த அற்புதம்.. வைரலாகும் வீடியோ..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பைங்குளம் ஊராட்சியில் கிள்ளியூர் என்ற பகுதி உள்ளது. இங்குள்ள ஒரு குளம் பராமரிக்கப்படாமல் தூய்மையற்ற முறையில் கிடந்த நிலையில் குளத்தில் தண்ணீர் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் அந்த குளத்தில் தற்போது…

Read more

கடைசி நிமிடங்கள்…! உயிர் போகும் நேரத்தில் 44 பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநர்… பெரும் சோகம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியறையில் சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று சிவகுமார் செங்கோட்டையிலிருந்து திருப்பூர் செல்லும் அரசு பேருந்தை இயக்கி சென்றுள்ளார். அந்த பேருந்தில் 44 பயணிகள்…

Read more

நாங்க என்ன எச்சிலா..? கொந்தளித்த நாதக நிர்வாகிகள்… 500-க்கும் மேற்பட்டோர் விலகல்… அதிர்ச்சியில் சீமான்..!!

நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகும் நிர்வாகிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கட்சியிலிருந்து விலகும் நிர்வாகிகள் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் நிலையில் கட்சியிலிருந்து விலகும் நிர்வாகிகளையும் சீமான் விமர்சிக்கிறார். சீமான் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்து  நிர்வாகிகள் பலர்…

Read more

“கல்யாணம் பண்ண கொஞ்ச நாள்லயே இப்படி பண்றாங்க…” அச்சத்தில் காதல் தம்பதி…. திமுக கவுன்சிலர், கணவர் மீது பரபரப்பு புகார்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் சுமன்(21) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்ரீலேகா(20) என்ற பெண்ணை காதலித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்தார். ஸ்ரீலேகாவின் உறவினர்களான திமுக கவுன்சிலர் சாந்தி, அவரது கணவர் சதீஷ்குமார் ஆகியோர் தொடர்ந்து…

Read more

“சமூக விரோதிகளுக்கு பதவி கொடுக்கிறாங்க…” திமுக ஆட்சியில் பாதுக்காப்பு இல்ல…. பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம்…!!

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வாசலிலேயே ஏழு பேர் கொண்ட கும்பலை சேர்ந்தவர்கள் ஒரு வாலி வரை கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பரபரப்பாக…

Read more

காவல்துறை வேடிக்கை பார்த்ததா…? நீதிமன்ற வாயிலில் வாலிபர் கொடூர கொலை…. எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்…!!

திருநெல்வேலி மாவட்டம் நீதிமன்றத்திற்கு 500-க்கும் மேற்பட்டவர்கள் வழக்கு தொடர்பாக வந்து செல்வார்கள். எப்போதும் அந்த நீதிமன்ற வளாகம் பரபரப்பாக காணப்படும். நீதிமன்ற வளாக வாசலில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். சோதனை செய்த பிறகு மக்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.…

Read more

பரபரப்பு….! நெல்லை நீதிமன்ற வாசலிலேயே வாலிபர் வெட்டி படுகொலை…. பெரும் பதற்றம்…!!

திருநெல்வேலி மாவட்டம் நீதிமன்றம் திருச்செந்தூர் சாலையில் உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்டவர்கள் வழக்கு தொடர்பாக வந்து செல்வார்கள். எப்போதும் அந்த நீதிமன்ற வளாகம் பரபரப்பாக காணப்படும். நீதிமன்ற வளாக வாசலில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். சோதனை செய்த…

Read more

“வயிற்றெரிச்சல்…” EPS பேச்சு வாழைப்பழ காமெடி போல இருக்கு…. முதல்வர் ஸ்டாலின் கடும் தாக்கு….!!

ஈரோட்டில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசியதாவது திமுக அரசு மீது குறை சொல்ல எதுவும் இல்லாததால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பொய் சொல்கிறார். வயிற்று எரிச்சல் காரணமாக புலம்பி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மத்திய அரசை…

Read more

ஜனவரி 6-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் சட்டப்பேரவை… சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு….!!

சட்டமன்ற கூட்டத்தொடர் வருகிற ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். வருகிற 2025 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 6ஆம் தேதி தொடங்குகிறது. குளிர்கால சட்டமன்ற கூட்டத்தொடர் இரண்டு நாட்கள் மட்டுமே நடந்தது…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு…. அரசுக்கு பறந்த உத்தரவு…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி….!!

கடந்த 2011 முதல் 2015-ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் இருந்தபோது செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார். அவர் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாக வழக்கு பதிவு…

Read more

கொடூரம்….! சயனைடு கலந்த மதுவை கொடுத்து கணவரை கொன்ற மனைவி…. சினிமாவை மிஞ்சிய பகீர் பின்னணி….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வி.சித்தாமூர் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்துள்ளார். இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். கடந்த 14-ஆம் தேதி விழுப்புரம் இந்திரா நகர் சாலையில் மணிகண்டன் இறந்து கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அவரது உடலை மீட்டு அரசு…

Read more

அடிக்கடி வந்து சென்ற மருமகன்…. ரத்த வெள்ளத்தில் கிடந்த மாமியார்…. நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை….!!

தேனி மாவட்டத்திலுள்ள அல்லிநகரம் பகுதியில் லீலாவதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் சின்னச்சாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். லீலாவதிக்கு கௌசல்யா என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் கவுசல்யா தனது கணவர் பிச்சைமுத்துடன் ஏற்பட்ட தகராறு…

Read more

யூடியூப் ஷார்ட்ஸ் பார்க்கிறீர்களா…? ரூ.1.65 கோடியை இழந்த அதிகாரி…. மக்களே உஷாரா இருங்க….!!

ஆன்லைனில் பல்வேறு விதமான மோசடிகள் அரங்கேறுகிறது. இந்த நிலையில் யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோக்களை பார்த்து ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி ஒருவர் ஒரு கோடியை 65 லட்ச ரூபாய் முதலீடு செய்து ஏமார்த்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர்…

Read more

உறவினர்கள் சொன்ன பொய்… தந்தைக்கு நடந்த கொடூரம்…. வாலிபரை சுற்றி வளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள பால்நாங்குப்பம் மச்சக்கண்ணு பகுதியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவி உள்ளார். தினமும் மது குடித்துவிட்டு ரவிக்குமார் தனது மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். நேற்று இரவு ரவிக்குமார் தனது மனைவியை துன்புறுத்தியுள்ளார். உடனே மணிமேகலை…

Read more

தொழிலதிபரிடம் ஆன்லைன் மூலம் கைவரிசை காட்டிய கும்பல்…. ரூ.1.2 கோடி மோசடி… 4 பேர் அதிரடி கைது….!!

தொழிலதிபர் ஒருவர் யூட்யூபில் ரீல்ஸ் பார்த்து அதில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளார். இதனால் முதலீடு ஆலோசனை வழங்கும் நிறுவனங்கள் போல அவரை ஏமாற்றி ரூபாய் 1.2 கோடி மோசடி நடத்தியுள்ளனர். இது குறித்து காவல்துறையில் தொழிலதிபர் புகார் அளித்துள்ளார். இந்த…

Read more

“வா.. ஸ்கூலுக்கு கூட்டிட்டு போறேன்”…. காப்புக்காட்டில் சிறுமியை சீரழித்த வாலிபர்…. தட்டி தூக்கிய போலீஸ்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆவியூர் கிராமத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்து பள்ளிக்கு சென்று வந்தார். மாணவி பள்ளிக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் ஆகாஷ் என்பவர்…

Read more

“அம்மாவாசை டார்கெட்…. தொழிலாளி வேஷம்…” குமரியை அலறவிட்ட கில்லாடி திருடன்…. வெளியான பகீர் தகவல்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் பகுதியில் மர்ம நபர் ஒருவர் மூன்று வீடுகளுக்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த பெண்களின் கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல நித்திரவிளை பகுதியிலும் பூட்டி கிடந்த வீடுகளில் கொள்ளை சம்பவம்…

Read more

விரைவில்….! திறக்கப்படும் புதிய பாம்பன் பாலம்…? வெளியான தகவல்….!!

ஜனவரி முதல் வாரம் புதிய பாம்பன் பாலம் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய பாம்பன் பாலம் கட்டுமான பணிகள் நிறைவடைந்து உள்ளது. ஹீப்ளி- ராமேஸ்வரம் 2025 ஜனவரி 4-ஆம் தேதி முதல் இயக்கப்படுவதாக அட்டவணை வெளியானதால் புதிய பாலம் திறக்கப்படலாம்…

Read more

வாடிக்கையாளர் போல வந்த வாலிபர்…. அலறி துடித்த வங்கி ஊழியர்…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திநகரில் தனியார் வங்கி அமைந்துள்ளது. இங்கு வங்கி ஊழியர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது வாடிக்கையாளர் போல வந்த ஒரு வாலிபர் திடீரென வங்கி ஊழியரை வெட்டியுள்ளார். இதனால் ஊழியரின் காதில் வெட்டு விழுந்தது. உடனே…

Read more

BREAKING: சிப்காட் தொழில் பூங்காக்களில் குழந்தைகள் காப்பகங்கள் அமைக்க திட்டம்…. பெண் தொழிலாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!

தொழிற்சாலைகளில் பணிபுரியும் மகளிர் நலன் கருதி 17 சிப்காட் தொழில் பூங்காக்களில் குழந்தைகளை காப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காப்பகங்கள் வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் கவலை இன்றி பணியாற்றும் சூழலை உருவாக்க உதவும். பெண்களின் மன அழுத்தத்தைக் குறைக்கவும், பெண் தொழிலாளர்கள் அதிகளவில்…

Read more

மார்க் எடுக்கணுமா…? பிராக்டிகல் கிளாசில் மாணவியை… ஹாஸ்பிடலில் காத்திருந்த அதிர்ச்சி…. வெளியான பகீர் தகவல்கள்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சேத்தியாதோப்பு அடுத்த மாமங்கலம் அரசு பள்ளியில் மலர் செல்வம் என்பவர் வேதியல் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி, பிள்ளைகள் உள்ளனர். இவர் கடந்த  கல்வியாண்டில் அந்தப் பள்ளியில் படித்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக…

Read more

இப்படி பண்ணிட்டியே…! இன்ஸ்டாகிராம் காதலனை நம்பி சென்ற சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் அதிரடி….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வல்லவிளை பகுதியில் ஜெர்வின்(21) என்பவர் வசித்து வருகிறார். இவரது பக்கத்து கிராமத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி வசித்து வசித்து வருகிறார். இந்த நிலையில் ஜெர்மிக்கும் சிறுமிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக…

Read more

“அமித்ஷா விவகாரம்” விவாதங்கள் எங்களை புண்படுத்தக் கூடாது – கமல்ஹாசன் கண்டனம்

நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் அவர்களை உள்துறை அமைச்சர் அமித்ஷா இழிவுபடுத்தும் விதத்தில் பேசியதாக கூறி பல்வேறு தரப்பினர் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். சென்னையில் கல்லூரி மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் மநீம கட்சியின் தலைவரான கமலஹாசன் அவர்கள் X வலைத்தள பக்கத்தில்…

Read more

மக்களே…! தமிழகத்தில் இன்று முதல் பொங்கல் சிறப்பு தொகுப்பு விற்பனை… ரூ.199-க்கு வாங்கலாம்… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழக கூட்டுறவுத்துறை சார்பில் பொங்கல் சிறப்பு விற்பனை தொகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதனை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி தொடங்கி வைத்துள்ளார். அதாவது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவு துறைகள் மூலமாக பொது மக்களுக்கு மிகக் குறைந்த விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்படுகிறது.…

Read more

அதெல்லாம் பாத்து பாலம் கட்ட முடியுமா…? கட்டிய 2 மாதத்தில் வெள்ளத்தில் ‌அடித்து செல்லப்பட்ட மேம்பாலம்… அமைச்சர் வேலு விளக்கம்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் கடந்த செப்டம்பர் மாதம் புதிதாக மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டது. இந்த மேம்பாலம் சுமார் ரூபாய் 16 கோடி செலவில் கட்டப்பட்டது. இந்த நிலையில் இம்மாத தொடக்கத்தில் பெய்த கனமழையால் தென்பெண்ணை ஆற்றின் மேம்பாலம் வெள்ளத்தில்…

Read more

Breaking: பத்திரிகையாளர்கள் மரணம்…‌ இனி ரூ.10 லட்சம் நிதியுதவி… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக அரசு தற்போது பத்திரிகையாளர்களின் குடும்ப நிதியை உயர்த்தி அறிவித்துள்ளது. அதாவது பத்திரிகையில் 20 வருடங்கள் வரை பணிபுரிந்து மரணம் அடைந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு இனி 10 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்பிறகு…

Read more

என்னமா யோசிக்கிறாங்க…!! “உண்மையான மனிதனா வாங்க”…. கவனத்தை ஈர்க்கும் வரவேற்பு பலகை…. செம வைரல்….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை அருகே நல்லூர் பட்டி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள வரவேற்பு பலகை சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அந்த வரவேற்பு பலகையில் ஜாதி, மதம், இனம், மொழி, போட்டி, பொறாமை, பழி, கோபம்,…

Read more

FLASH: எழுத்தாளர் ஆ. இரா வெங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு…!!

ஆ.இரா வெங்கடாசலபதி எழுதிய திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908 என்ற நூலுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் இலக்கிய ஆய்வாளரும், பண்பாட்டு ஆய்வாளருமான ஆ.இரா வெங்கடாசலபதிக்கு 2021-ஆம் ஆண்டு இயல் விருது அறிவிக்கப்பட்டது. இவர் தில்லி…

Read more

முன்பே வந்த அறிகுறி…. அலட்சியமாக விளையாடிய ஐடி ஊழியருக்கு நேர்ந்த சோகம்…. ஒரு வயது குழந்தையுடன் பரிதவிக்கும் மனைவி…!!

மும்பை ஆசாத் மைதானத்தில் வாலிபர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது 31 வயதுடைய விக்ரம் அசோக் தேஷ்முக் என்பவரும் கிரிக்கெட் விளையாடியுள்ளார். இவர் ஐடி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்துள்ளார். இந்த நிலையில் போட்டியின் பத்தாவது ஓவரில் விக்ரம் அசோக் சக…

Read more

“என் கணவருக்கு…” இரவு முழுவதும் அடித்து சித்திரவதை…. ஊரையே அலறவிட்ட பெண்…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்….!!

சென்னையை சேர்ந்த பொன்னி என்பவருக்கும் குடியாத்தத்தை சேர்ந்த நவீன் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு பொன்னிக்கும் நவீன் குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கணவன் மனைவி இருவரும் சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்தனர். கடந்த…

Read more

“அதிக பாவம் செய்தவர்கள் தான் புண்ணியத்தை பற்றி கவலை பட வேண்டும்….” அமித்ஷா சர்ச்சை பேச்சு…. முதல்வர் ஸ்டாலின் நெத்தியடி பதில்….!!

நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளிலும் கடந்த நான்கு நாட்களாக இந்திய அரசியல் சாசனம் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் சிறப்பு விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தில் பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங்,…

Read more

அதிகாலையில் கேட்ட அலறல் சத்தம்…. பிறப்புறுப்பை அறுத்து கொடூரமாக கொன்ற பெண்…. வெளியான பகீர் தகவல்கள்….!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆனந்தவாடி கிராமத்தில் சின்னப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பச்சையம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பாலமுருகன், பானுப்ரியா என்ற இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். இதில் பாலமுருகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். பானுபிரியா திருமணமாகி…

Read more

சார்.. இது ரொம்ப தப்பு …! போலீஸ்காரர் செய்த காரியம்…. ஆக்ஷனில் இறங்கி அதிகாரிகள்….!!

விழுப்புரம் மாவட்டத்தில் யானை தந்ததற்கான பரிசு பொருட்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது திருச்சி மாவட்ட ஆயுதப்படை எஸ்ஐக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. கடந்த நவம்பர்…

Read more

“அப்பா என்னை…” பெற்ற மகளை தொட்டு… நாடக நடிகர் செய்த காரியம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியணை பகுதியில் 47 வயதுடைய நாடக நடிகர் வசித்து வருகிறார். இவருக்கு 14 வயதில் மகள் உள்ளார். கடந்த மார்ச் மாதம் முதல் நாடக நடிகர் தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில்…

Read more

கலைஞர் கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு…. கூடுதலாக ரூ.400 கோடி…. முதல்வரின் அதிரடி உத்தரவு….!!

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு 400 கோடி விடுவித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்போதைய 400 கோடி சேர்த்து மொத்தம் 1,451 கோடி ரூபாய் பயனாளிகளுக்கு வங்கி மூலம் விடுவிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் வீடுகள் கட்டப்பட்ட வரும் நிலையில்…

Read more

போடு செம…! 800 உயிர்களை காப்பாற்றிய ஸ்டேஷன் மாஸ்டருக்கு ரயில்வேயின் உயரிய விருது அறிவிப்பு… குவியும் பாராட்டுகள்…!!

கடந்த 2023 ஆம் ஆண்டு திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் 2023 மழை வெள்ளத்தின்போது 800 பயணிகளுடன் செந்தூர் விரைவு…

Read more

மக்களே இனி கவலை வேண்டாம்… தமிழகம் முழுவதும் ஆம்புலன்ஸ்களில் புதிய வசதி…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

அவசர மருத்துவ உதவிகளுக்கு மக்கள் ஆம்புலன்ஸை தொடர்பு கொள்கின்றனர். தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ் சேவை பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் கிடைப்பதுடன் வாகன இருப்பிடத்தை அறியும் வகையில் மேப் இணைப்புடன் கூடிய புதிய வசதி அறிமுகமாக உள்ளது. ஒருவர் ஆம்புலன்ஸை தொடர்பு கொண்டதும்…

Read more

Other Story