தமிழகம் முழுவதும்… இனி ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம்…? அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!

மக்கள் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணிப்பதற்கு பேருந்து ரயில், விமானம் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளை பயன்படுத்துகின்றனர். இதே போல ஒரு குறிப்பிட்ட தூரம் உடைய இடங்களுக்கு ஆட்டோக்களில் பயணம் செய்கின்றனர். தமிழ்நாட்டில் ஆட்டோக்களுக்கு மீட்டருக்கு பதிலாக பிரத்தியாக செயலி…

Read more

காங்கிரஸ் 77 முறை; நாங்க 22 முறை… மக்கள் நோட் பண்ணிட்டு தான் இருக்காங்க…. மத்திய அமைச்சர் அமித்ஷா ப்ளீச்…!!

பேச்சு சுதந்திரத்தை குறைக்கும் வகையில் காங்கிரஸ் முதல் முறையாக அரசியல் அமைப்பை நிறுத்தி 19 ஏ சட்ட பிரிவை சேர்த்ததாக மத்திய அமைச்சர் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது, 72 ஆண்டுகளில்…

Read more

பயப்படுறீங்களா விஜய்…? மழைக்கு வெளியே வராத நீங்க எங்களை கேள்வி கேட்பீங்களா..? தமிழிசை சௌந்தர்ராஜன் காட்டம்….!!

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். இந்த கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் விமர்சையாக நடைபெற்றது. சமீபத்தில் எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவிலும் விஜய் கலந்து கொண்டார். அப்போது வேங்கைவயல்…

Read more

அழுகிய முட்டை அமைச்சர் கீதாஜீவன்… குழந்தைகள் உயிரோடு விளையாடுவீங்களா…? அண்ணாமலை ஆவேசம்..!!

பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, மீண்டும் ஒருமுறை, பள்ளிக் குழந்தைகளுக்கு, மதிய உணவில் அழுகிய முட்டைகளை வழங்கியிருக்கிறது Disaster model திமுக அரசு. கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் பகுதி பள்ளி ஒன்றில், மாணவர்களுக்கு அழுகிய முட்டைகள்…

Read more

“போதை பொருள் விற்பனையில் வந்த கள்ளப்பணம்”… பாடநூல் கழகத்தில் முதலீடு செய்வதா..? அண்ணாமலை பரபரப்பு புகார்..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது இணையதள பக்கத்தில் தமிழக கல்வி அமைச்சர் அன்பில் மகேஷுக்கு விளக்கம் கேட்டு பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்தப் பதிவில் அவர் தெரிவித்ததாவது, தமிழக பாடநூல் கழக நிறுவனத்துடன் சர்வதேச போதை பொருள் கடத்தல்…

Read more

மக்களே..! தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு 11 நாட்கள் விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி மற்றும் பருப்பு போன்ற அதிக அவசியமான பொருள்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறுகின்றனர். இந்த நிலையில் 2025-ஆம் ஆண்டு ரேஷன்…

Read more

“எங்களை விட்டு போயிட்டியே…” பேராசிரியையின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள நாவிதம்பட்டி கிராமத்தில் அஷ்மிதா(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அஷ்மிதா வாணியம்பாடியில் இருக்கும் தனியார் மகளிர் கல்லூரி கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் அஷ்மிதாவுக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர்…

Read more

“நான் சொல்லியும் கேட்கலையே”… பிரசவ வார்ட்டில் கதறிய கணவர்…. மருத்துவர்கள் மீது பாய்ந்த வழக்கு…. பரபரப்பு சம்பவம்…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள இரும்பேடு கிராமத்தில் கோடீஸ்வரன்(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆவடி பாட்டாலியனில் காவலராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 12-ஆம் தேதி கோடீஸ்வரனின் மனைவி அனிதா(24) பிரசவத்திற்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த…

Read more

“ஆசை தம்பிக்கு இம்புட்டு ஆசை ஆகாது….” 6 மாதமாக தில்லாலங்கடி வேலை…. கையும், களவுமாக பிடித்த காய்கறி கடைக்காரர்…!!

தென்காசி மாவட்டத்திலுள்ள ஆல்வான் துலுக்கப்பட்டி அண்ணா நகரில் ஆசை தம்பி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் இருக்கும் கலர் ஜெராக்ஸ் எந்திரம் மூலம் புதிய 100 ரூபாய் நோட்டுகளை அச்சடித்துள்ளார். அதன் பிறகு அந்த நோட்டுகளை மருதம் நகரில்…

Read more

“உன்னால முடிஞ்சதை செய்…” கிராம நிர்வாக அலுவலரை ஆபீசில் வைத்து பூட்டிய உதவியாளர்…. வைரலாகும் வீடியோ….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடக்கனந்தல் மேற்கு கிராமத்தில் தமிழரசி என்பவர் வசித்து வருகிறார். இவர் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார். அதே அலுவலகத்தில் சங்கீதா என்பவர் கிராம உதவியாளராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் சங்கீதா தமிழரசியை அலுவலகத்திற்கு…

Read more

தமிழ்நாடு என்ன குப்பை கொட்டும் இடமா..? மருத்துவ கழிவுகளோடு கேரளாவுக்கே செல்வேன்… அண்ணாமலை அதிரடி…!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில், கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதை எதிர்த்து ஆளும் கட்சியான திமுக அரசுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் அவர் தெரிவிப்பதாவது, தமிழக, கேரள மாநிலங்களின் எல்லைகளில் உள்ள மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி மற்றும்…

Read more

2 நாட்களாக தவித்த பெண்…. தடையை மீறி தீப மலை மீது ஏறியதால் பதற்றம்…. பத்திரமாக மீட்ட வனத்துறையினர்….!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த முறை திருவண்ணாமலை மலை மீது ஏற பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. குறிப்பிட்ட அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே திருவண்ணாமலை மலை மீது தீபம் ஏற்றுவதற்காக சென்றனர். இந்த நிலையில் விஜயவாடாவை சேர்ந்த அன்னபூர்ணா…

Read more

போடு செம…! இனி காவலர்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்…. வெளியான குட் நியூஸ்….!!

அரசு பேருந்துகளில் கிரேட் 2 கான்ஸ்டபிள் முதல் இன்ஸ்பெக்டர் வரையிலான போலீசார் இலவசமாக பயணிக்கலாம் என மாநில உள்துறை அறிவித்துள்ளது. போக்குவரத்து, காவல்துறை இடையே போலீசார் இலவசமாக பயணிப்பது தொடர்பாக கருத்து வேறுபாடு இருந்தது. இந்த நிலையில் உள்துறை போலீசுக்கு இலவச…

Read more

பரபரப்பு….! பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து…. போராடும் தீயணைப்பு வீரர்கள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் அருகே செவல்பட்டியில் ஜெயா கிருபா என்ற பட்டா ஆலை அமைந்துள்ளது. இந்த பட்டாசு ஆலையில் திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசு ஆலைக்குள் தொழிலாளர்கள் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு…

Read more

பரபரப்பு….! 316 பேருடன் புறப்பட்ட விமானத்தில் திடீர் கோளாறு…. சாதூர்யமாக செயல்பட்ட விமானி….!!

சென்னையில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி ஏர் இந்தியா விமானம் புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் 136 பேர் இருந்தனர். இந்த நிலையில் வானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென விமானத்தில் எந்திர கோளாறு ஏற்பட்டது. இதனால் அவசர அவசரமாக விமானி விமானத்தை…

Read more

இந்தியாவில் அதிபர் ஆட்சி முறை… இதெல்லாம் சாத்தியமாகுமா…? எம்பி கனிமொழி பரபரப்பு பேட்டி…!!!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்றத்தில் மக்களவையில் அறிமுகம் செய்துள்ளனர். இந்த மசோதாவிற்கு அரசியல் கட்சியினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். முதன்முறையாக மின்னணு முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த மசோதாவிற்கு 269 எம்பிக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 198 எம்பிக்கள் மசோதாவுக்கு…

Read more

FLASH: சவுக்கு சங்கர் மீண்டும் கைது…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

பிரபல youtubeர் சவுக்கு சங்கர் அவதூறு மற்றும் கஞ்சா வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் பின்னர் அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இந்நிலையில் சவுக்கு சங்கர் தேனியில் தங்கி இருந்தபோது தடை செய்யப்பட்ட கஞ்சா பொருட்களை வைத்திருந்த குற்றத்திற்காக அவர்…

Read more

புகார் கொடுக்கவா…? ஆசிரியரின் காலில் விழுந்து கெஞ்சிய கிராம நிர்வாக அலுவலர்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சொரக்காயல்நத்தம் சென்ட்ராயன் வட்டத்தில் ரஜினி என்பவர் வசித்து வருகிறார். இவர் வீடு மற்றும் நிலத்திற்கு பாதை வசதி அமைத்து தருமாறு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த முகாமில் மனு அளித்தார். இந்த நிலையில் சுரைக்காயல்நத்த கிராம நிர்வாக…

Read more

BREAKING: ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு…. ஜனவரியில் இடைத்தேர்தல்….?

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார். முன்னதாக அந்த தொகுதியில் அவருடைய மூத்த மகன் திருமகன் ஈவெரா போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் அவர் உடல் நலக்குறைவினால் கடந்த வருடம் உயிரிழந்தார்.…

Read more

Breaking: சிக்கலில் அமைச்சர் பொன்முடி… அமலாக்கத்துறை தீவிர விசாரணை…!!!

தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடியிடம் தற்போது அமலாக்க துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதாவது கனிம வள முறைகேடு தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் அது தொடர்பான வழக்கு விசாரணைக்காக சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் தற்போது அமைச்சர் பொன் முடி…

Read more

முரசொலி நாளிதழின் ஆடிட்டர் தந்தை தியாகராஜன் காலமானார்… முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி…!!!

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் முரசொலி. இந்த முரசொலி நாளேட்டின் ஆடிட்டர் சிவசுப்பிரமணியன். இவருடைய தந்தை தியாகராஜன் நேற்று உடல் நலக் குறைவினால் காலமானார். அவருடைய மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின்  நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். இதேபோன்று அமைச்சர் வேலுவும்…

Read more

“ரொமான்டிக்கா இருக்கு”… உணவு டெலிவரி செய்ய வந்த பெண்…. நண்பர்கள் செய்த காரியம்…. தட்டி தூக்கிய போலீஸ்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வில்லிவாக்கம் நகர் பகுதியில் 34 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவர் தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த மனு கிருஷ்ணா என்பவர் பிரியாணி ஆர்டர் செய்து பேசி…

Read more

வீட்டுக்குள் இருந்து ஓடிய பெண்…. கழுத்தை அறுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்த வாலிபர்… வெளியான பகீர் பின்னணி….!!

மதுரை மாவட்டத்திலுள்ள முள்ளி பள்ளம் கிராமத்தில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கணேசன்  கழுத்தறுக்கப்பட்டு சடலமாக கிடந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில்…

Read more

அந்த விஷயத்தை மறைத்த “பாஸ்டர்”… 4 வருடமாக குடும்பம் நடத்திய பெண்ணுக்கு ஷாக்…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள பெத்தானியாபுரம் பகுதியில் நந்தினி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்கிறார். நந்தினி பெற்றோர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர். அவர் மதுரை மாநகராட்சி மண்டலம் இரண்டில் வரி வசூல்…

Read more

“உன் நல்லதுக்கு தானே சொன்னோம்…” மகனை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சேதுபாவாசத்திரம் பகுதியில் அகமது கபீர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று மகன்கள் இருந்துள்ளனர். அதில் மூன்றாவது மகன் இர்ஷாத் (16) மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இன்று காலை தேர்வுக்காக மாடியில்…

Read more

“பிரதமராக இருந்தாலும் அனுமதி கிடையாது…?” பூதாகரமாக வெடித்த இசைஞானி விவகாரம்…. கொந்தளித்த இயக்குனர் அமீர்…!!

பிரபல இசையமைப்பாளரான இளையராஜா ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் ஆண்டாள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது கருவறைக்கு முன்பு இருக்கும் அர்த்தமண்டபத்தில் அவர் நுழைய முயன்ற போது அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அர்த்த மண்டபமும் கருவறை…

Read more

“அர்த்த மண்டபத்திற்குள் நுழைய அனுமதி இல்லை”… இளையராஜா விவகாரத்தில் அறநிலையத்துறை இணை ஆணையம் விளக்கம்….!!

பிரபல இசையமைப்பாளரான இளையராஜா ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் ஆண்டாள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது கருவறைக்கு முன்பு இருக்கும் அர்த்தமண்டபத்தில் அவர் நுழைய முயன்ற போது அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அர்த்த மண்டபமும் கருவறை…

Read more

பிரபல நடிகர் விஜய் சேதுபதி மீது புகார்…. என்ன விவகாரம்….? பரபரப்பு சம்பவம்….!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது தினமும் விறுவிறுப்பான களத்தை களத்துடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி மீது காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளரிடம்…

Read more

பார்த்தாலே பதறுதே…! லாரி சக்கரத்தில் சிக்கி பலியான பெண்…. நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சிகள்….!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள கன்னியம்பாடி பெரியம்பாலா பகுதியில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஸ்வினி என்ற தங்கை உள்ளார். இருவரும் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர். வழக்கமாக பார்த்திபன் தனது தங்கையை வேலைக்கு அழைத்துச் செல்வார். இந்த நிலையில்…

Read more

செல்போன் பார்த்தபடியே நடந்த பெண்…. நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம்…. பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்….!!

கேரள மாநிலத்தில் உள்ள செங்கவேல் பகுதியில் வாகனம் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதே நேரம் செல்போன் பார்த்துக்கொண்டே சாலையில் ஒரு பெண்…

Read more

“எனக்கு தேவையான எல்லா உதவிகளையும் தமிழ்நாடு அரசு செஞ்சு கொடுத்தாங்க”-சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ்….!!

உலக சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் சென்னைக்கு திரும்பினார். விமான நிலையத்தில் குகேஷுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 ஆண்டுக்கான போட்டியில் சீன நாட்டைச் சேர்ந்த நடப்பு உலக சாம்பியனான டிங் லென்னை வீழ்த்தி…

Read more

உலக சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு…. நாளை பாராட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரம்…!!

உலக சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் சென்னைக்கு திரும்பினார். விமான நிலையத்தில் குகேஷுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 ஆண்டுக்கான போட்டியில் சீன நாட்டைச் சேர்ந்த நடப்பு உலக சாம்பியனான டிங் லென்னை வீழ்த்தி…

Read more

“ஆரஞ்சு போட்டாலும், ஆப்பிள் போட்டாலும் செம்பரம்பாக்கம் ஏரி தாங்கும்”… ஒரே போடாய் போட்ட அமைச்சர் துரைமுருகன்….!!

தென் கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு, இலங்கை கடலோர பகுதிகளை அடைய கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்கள்… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களையும் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களாக நியமிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கையில், ஏற்கனவே உள்ள உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுடன்…

Read more

“குடிநீரில் கழிவுநீர்”… தமிழகம் முழுவதும் பறந்தது முக்கிய உத்தரவு…!!!

தமிழக முழுவதும் அரசு ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது தற்போது மழை பெய்து வருவதால் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரின் தரத்தை ‌ செய்து வினியோகிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக சென்னையில் குடிநீரில் கழிவு நீர் கலக்கப்பட்டதாக புகார் எழுந்த…

Read more

“உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்”… உல்லாசமாக இருந்து அடித்து உதைத்த காதலன்…. ஐ.டி ஊழியரின் பரபரப்பு புகார்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கே.கே புதூரில் 29 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இந்த இளம்பெண்ணும் ஜெயலாபுதீன் என்ற வாலிபரும் காதலித்து வந்தனர். இருவரும் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். கல்லூரி படிப்பு, வேலை என…

Read more

விஜய் கொஞ்சம் சிந்தித்து பேசினால் நல்லா இருக்கும்… பாஜக நிர்வாகி சரத்குமார் அட்வைஸ் ..!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியின் அருகே பாஜக நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் பாஜக நிர்வாகி நடிகர் சரத்குமார் பங்கேற்றார். நிகழ்ச்சி முடிவில் பத்திரிக்கையாளர்களிடம் சரத்குமார் தெரிவித்ததாவது, விஜய் அரசியலுக்கு வருவது குறித்து எனது கருத்துக்களை ஏற்கனவே தெரிவித்து விட்டேன். அரசியலுக்கு…

Read more

ஓட்டு கேட்கும் போது மட்டும் கூட்டணி வேணும்… ஆனா அதுக்குப் பிறகு வேணாம்… என்னப்பா உங்க நியாயம்… வேல்முருகன் ஆதங்கம்..!!

கடலூர் மாவட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர், பண்ருட்டி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ வேல்முருகன் திமுக அரசை கூட்டணி கட்சியினர் என்று கூட பாராமல் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, சமீபத்தில் பெஞ்சல் புயல் காரணமாக கடலூர்…

Read more

பூரித்து நின்ற பக்தர்கள்…. தமிழகம் வந்த ஐயப்பனின் தங்க ஆபரணங்கள்…. மேள, தாளத்துடன் உற்சாக வரவேற்பு….!!

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலைக்கு ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் சென்று ஐயப்பனை வழிபடுவார்கள். இந்த நிலையில் தர்ம சாஸ்தா ஐயப்பனின் தங்க ஆபரணங்கள் தமிழ்நாடு வழியாக அச்சம் கோவில் கொண்டு செல்லப்பட்டது. ஆண்டுதோறும் மார்கழி மாதம் மண்டல மகா உற்சவ திருவிழா…

Read more

“அவங்க டார்கெட் திமுக தான்… நான் இல்லை…” என்னை தூதாக பயன்படுத்துறாங்க- விசிக தலைவர் திருமாவளவன்…!!

கும்பகோணத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய பாத்திரமாக இருக்கிறேன் என்பதே எனக்கு மகிழ்ச்சி. என்னை விமர்சிப்பவர்களின் உண்மையான குறி திமுக தான்.…

Read more

“ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை தேவையற்றது”… அதை மட்டும் ஏன் செய்யல….? சரமாரியாக கேள்வி எழுப்பிய நாதக சீமான்….!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாடாளுமன்றம் மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வகை செய்யும். நடப்பு நாடாளுமன்ற கூட்டத்…

Read more

“அப்பாடா… மழை இல்லை”… செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3,000 கன அடி நீர் திறப்பு…. வெளியான தகவல்….!!

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் சென்னை செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. ஏரியின் நீர்மட்டம்…

Read more

அந்த சிரிப்பை பார்க்கணுமே… தங்கம் என்று கொஞ்சிய தமிழ் மகன் உசேன்… குலுங்கி குலுங்கி சிரித்த இபிஎஸ்…

அதிமுக கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் ஏற்கனவே அவசர செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்களுடன் சேர்த்து மொத்தம் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பொதுக்குழு…

Read more

சாப்பாடு மட்டுமே ரூ.1 கோடிப்பு… வஞ்சரம் வருவல், சிக்கன் 65, மட்டன் பிரியாணி… அசத்திய இபிஎஸ்… அதிமுகவினருக்கு இன்று செம விருந்து…!!!

அதிமுக கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் ஏற்கனவே அவசர செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்களுடன் சேர்த்து மொத்தம் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பொதுக்குழு…

Read more

“அவள் இல்லாமல் எப்படி இருப்பேன்…” தூக்கில் தொங்கிய மகன்… நொடியில் பெற்றோர் செய்த காரியம்…. பெரும் சோகம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வாழவந்தி பகுதியில் சுரேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சுரேந்திரனுக்கு சினேகா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக…

Read more

“என் பிள்ளை என்ன விட்டு போயிட்டானே”… விளையாடிய மகன்… உடலை பார்த்து ஷாக்கான தாய்…. கதறும் குடும்பத்தினர்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சேதுபாவாசத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோனிஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று வயதுடைய ஹரிணி என்ற பெண் குழந்தையும், ஒன்றரை வயதுடைய தர்னிஷ் என்ற ஆண் குழந்தையும்…

Read more

“என் கணவர் மீது ஆக்ஷன் எடுங்க”…. குழந்தைகளுடன் இளம்பெண் செய்த காரியம்…. நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை….!!

மாவட்டத்தில் உள்ள கோட்டை அண்ணா நகரில் தனலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சௌந்தர்யா என்ற மகள் உள்ளார். நேற்று சௌந்தர்யா தனது இரண்டு குழந்தைகள் மற்றும் தாயுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து திடீரென மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.…

Read more

உச்சகட்ட கொடூரம்…! தந்தையை கொன்ற வாலிபர்…. தடுக்க வந்த மகளுக்கு கத்திக்குத்து…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாப்பம்பட்டி கிராமத்தில் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் வசிக்கும் மாசிலாமணி என்பவர் மாரியப்பனை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தார். இதனை தடுக்க வந்த மாரியப்பனின் மகள் பார்வதிக்கும் கத்தி குத்து விழுந்தது. இதுகுறித்து…

Read more

“நீ நல்லா இருக்கணும்…” வீடியோ பதிவு செய்த காதலன்…. அடுத்த நொடியே அரங்கேறிய பகீர் சம்பவம்….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேலகாந்திநகர் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துராஜ்(24) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஒரு பெண்ணை காதலித்துள்ளார். ஆனால் அந்த பெண்ணுக்கும் முத்துராஜின் நண்பருக்கும் திருமணம் நடந்தது. இதனை நினைத்து மன உளைச்சலில் இருந்த…

Read more

கொடூரம்…! உல்லாசமாக இருந்த மருமகள்…. மாமியாருக்கு நடந்த கொடுமை… வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நெரும்பூர் கிராமத்தில் ராஜசேகர் (42) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுல் (38) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். ராஜசேகரின் தாய் லட்சுமியும் அவர்களுடன் வசித்து வந்தார். ராஜசேகர் சொந்தமாக நெல்…

Read more

Other Story