“நீ நல்லா இருக்கணும்…” வீடியோ பதிவு செய்த காதலன்…. அடுத்த நொடியே அரங்கேறிய பகீர் சம்பவம்….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேலகாந்திநகர் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துராஜ்(24) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஒரு பெண்ணை காதலித்துள்ளார். ஆனால் அந்த பெண்ணுக்கும் முத்துராஜின் நண்பருக்கும் திருமணம் நடந்தது. இதனை நினைத்து மன உளைச்சலில் இருந்த…

Read more

கொடூரம்…! உல்லாசமாக இருந்த மருமகள்…. மாமியாருக்கு நடந்த கொடுமை… வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நெரும்பூர் கிராமத்தில் ராஜசேகர் (42) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுல் (38) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். ராஜசேகரின் தாய் லட்சுமியும் அவர்களுடன் வசித்து வந்தார். ராஜசேகர் சொந்தமாக நெல்…

Read more

Breaking: தமிழகத்தில் பொங்கல் பண்டிகை… ரேஷன் கார்டுதாரர்களுக்கு டிச. 30ஆம் தேதிக்குள்.. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் வருடம்தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேஷ்டி சேலைகள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். அந்த வகையில் அடுத்த வருடமும் ஜனவரி மாதம் 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை வரும் நிலையில் அதற்கு முன்பாக ரேஷன் கடைகள் மூலமாக பொது…

Read more

“என் பிள்ளைக்கு இப்படி ஆகிட்டே”… மகளின் உடலை பார்த்து கதறிய பெற்றோர்…. பெரும் சோகம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. இந்த நிலையில் மேலாய்குடி பகுதியில் விவசாய கூலி வேலை பார்க்கும் பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும்…

Read more

மனசாட்சியே இல்லையா…? ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணிடம் தங்க நகையை திருடிய நபர்…. வைரலாகும் வீடியோ….!!

மும்பையின் குரலாவில் பகுதியில் பேருந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 55 வயதான கன்னிஸ் பாத்திமா அன்சாரி என்பவர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இந்த நிலையில் ஹெல்மெட் அணிந்த ஒரு நபர் விபத்தில் உயிரிழந்து கிடந்த பெண்ணிடம் இருந்து தங்க…

Read more

பெரு வெள்ள பாதிப்பு…. இப்படி செய்தால் கடும் நடவடிக்கை…. நெல்லை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை….!!

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக வானிலை ஆய்வு மையம் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்தது. பல்வேறு…

Read more

இனிமேல் இதை செய்ய கூடாது….! தமிழகம் முழுவதும்…. தவெகவினருக்கு பறந்த அதிரடி உத்தரவு…!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். இந்த கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் விமர்சையாக நடைபெற்றது. அந்த மாநாடு முடிந்ததிலிருந்து தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. வருகிற 2026-ஆம் ஆண்டு…

Read more

மக்களே உஷார்…! செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 6,000 கன அடி நீர் திறப்பு…. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இந்த நிலையில் சென்னை செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் நேற்று காலை 8 மணி அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. ஏரியின் நீர்மட்டம்…

Read more

“உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்” விசிக தலைவர் திருமாவளவன் இரங்கல்…!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று  75 வயதில் உடல் நலக்குறைவினால் காலமானார். அவருடைய மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அதன்படி முதல்வர் ஸ்டாலின், தமிழிசை சௌந்தரராஜன், திருமாவளவன், செல்வப் பெருந்தகை உள்ளிட்ட…

Read more

“பொறுப்புகளை திறம்பட செய்தவர்”… ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல்…!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவுமான இவிகேஎஸ் இளங்கோவன் இன்று உடல்நல குறைவினால் காலமானார். அவருக்கு 75 வயது ஆகும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இவர் கடந்த நவம்பர்…

Read more

“ஆசையாக சுவீட் சாப்பிட்ட பிள்ளைகள்”… மனதை கல்லாக்கி கணவன், மனைவி செய்த காரியம்…. பெரும் சோகம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் மேட்டுப்பட்டி பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துமாரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிக்கு 15 வயதுடைய குரு பிரியா என்ற மகளும், 8 வயதுடைய சபரிநாதன் என்ற மகனும் இருக்கின்றனர். இதில்…

Read more

ஓடும் பேருந்தில் அலறியடித்து ஓடிய பெண்… “இருக்கைக்கு அடியில்…” ஷாக்கான பயணிகள்…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திக்கணங்கோடு கிழக்கு தாராவி பகுதியில் சுனில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபஜா என்ற மனைவி உள்ளார். சுபஜா தற்போது அரசு பள்ளியில் ஒப்பந்த அடிப்படையில் சத்துணவு ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் சுபஜா…

Read more

உச்சகட்ட கொடூரம்…! மனைவியை சுத்தியலால் அடித்து கொன்று கணவர் தற்கொலை…. நிர்கதியாகி தவிக்கும் பிள்ளைகள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி வினோபா நகரில் தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மம்தா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக…

Read more

ச்சீ…. நோட்டமிட்டு பெண்களின் உள்ளாடைகளை திருடி… அங்கிள் செய்த அசிங்கமான காரியம்…. வைரலாகும் வீடியோ…!!

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இது தொடர்பான புகார்களின் அடிப்படையில் போலீசார் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைகின்றனர். பெண்களின் உள்ளாடைகளை திருடி அதை வைத்து இன்பம் காணும் சைக்கோவும் உள்ளனர். அந்த வகையில் திருநெல்வேலியில் ஒருவர் கொடியில்…

Read more

ஊட்டச்சத்து குறைபாடு….ஆண்டுக்கு 82 ஆயிரம் குழந்தைகள் இறப்பா?… தமிழக அரசு விளக்கம்…!!

ஒருவர் சமூக வலைதளங்களில் ஊட்டச்சத்து குறைபாடு தமிழகத்தில் அதிகம் ஏற்படுகிறது எனவும், தமிழகத்தில் 1 வருடத்தில் 10 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. ஆனால் அதில் 82 ஆயிரம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இறந்து விடுவதாகவும் தவறான தகவலை வெளியிட்டுள்ளார் என…

Read more

தனியார் மருத்துவமனை தீ விபத்தில் 6 பேர் உயிரிழப்பு.. முதல்வர் ஸ்டாலின் தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று இரவு 9:00 மணி அளவில் தனியார் மருத்துவமனையில்  தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…

Read more

தங்கையுடன் தகாத உறவு…. அண்ணன் தலையில் கல்லை போட்டு கொன்ற கொடூரன்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாளையம்பட்டி கிராமத்தில் விறகுகளில் தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயை அணைத்தனர். அப்போது விறகுகளுக்குள் ஒரு சடலம் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார்…

Read more

திமுக ROCKED… மக்கள் SHOCKED… இணையத்தில் வைரலாகும் வீடியோ.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்…!!!

தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் நேற்று முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்த…

Read more

சிறுவன் கொலையில் நீடிக்கும் மர்மம்…. கடிதம் எழுதி வைத்து விட்டு பெற்றோர், தாத்தா தற்கொலை முயற்சி…. பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி காந்திநகர் பகுதியில் கூலி வேலை பார்க்கும் தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் இருந்துள்ளனர். இதில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகன் அம்மை போட்டதால் கடந்த 10 நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.…

Read more

“அம்மா… கடைசியாக கதறிய பிள்ளைகள்”… கிணற்றில் தள்ளி கொன்ற தாய்…. பரபரப்பு சம்பவம்….!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருமன்பட்டியில் சந்திரன்-ரஞ்சிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கீர்த்தி(4), சங்கீதா(3) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் ரஞ்சிதா கீழபூங்கொடி…

Read more

எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க…!! அரசு மருத்துவமனை ஊழியர்கள் தட்டி தூக்கிய போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். வெளிமாநிலத்தைச் சேர்ந்த நோயாளிகளுக்கு 50 ரூபாய் அட்மிஷன் கட்டணமும் சிகிச்சை முடிந்து செல்லும்போது அவர்கள் தங்கிய அறைக்கு குறைந்தபட்ச கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு…

Read more

உச்சகட்ட கொடூரம்…! கடை உரிமையாளரை சரமாரியாக வெட்டிய நபர்…. பரிதவிக்கும் 3 பிள்ளைகள்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்டி பாளையம் சாலை சிவா நகரில் ராஜேந்திர குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரேகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். ராஜேந்திர குமாருக்கு பூர்வீகம் ராஜஸ்தான் மாநிலம். இவர் திருப்பாதிரிப்புலியூர்…

Read more

உஷார்….! பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 16,500 கன அடியாக அதிகரிப்பு…. மக்களே கவனமா இருங்க….!!

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நேற்று சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை  வெளுத்து வாங்கிய நிலையில் திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரி நிரம்பியது. இதைத்தொடர்ந்து தற்போது சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரியும் முழு கொள்ளளவை…

Read more

“விளையாடிட்டு இருந்த பிள்ளைக்கு இப்படி ஆகிட்டே…” மாணவனை பார்த்து ஷாக்கான பெற்றோர்… போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வட தலைகுளம் கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யோகேஸ்வரன்(7) என்ற மகன் உள்ளார். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் யோகேஸ்வரன் பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது…

Read more

நம்பி வந்தவரை ஏமாற்றுவீங்களா…? தந்தையை போலீசில் ஒப்படைத்த மகன்…. நடந்தது என்ன…?

திருச்சி மாவட்டத்தில் உள்ள குண்டூரில் வசந்தா மாரிகண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியை. இவரது மகன் அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிறார். கடந்த வாரம் ஹைதராபாத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு விமானம் மூலம்…

Read more

Breaking: திருவண்ணாமலை மகா தீப உற்சவம்…. களத்திற்கு விரைந்த தேசிய பேரிடம் மீட்பு குழு….!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழா கோலாகலமாக நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு பெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டம் மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்தனர். திருவண்ணாமலை அடிவாரத்தில் மண் சரிவு ஏற்பட்டு ஏழு…

Read more

வெளுத்து வாங்கும் மழை…. பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு…. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை….!!

தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்க்கிறது. நேற்று முதல் மழை பரவலாக பெய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.…

Read more

வெளுத்து வாங்கும் மழை…. 6 விமானங்கள் ரத்து…. சிரமப்பட்ட பயணிகள்….!!

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் 27 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில்…

Read more

நிற ஆதிக்கத்தை தகர்த்து… “திரை வானில் மிளிரும் உச்ச நட்சத்திரம்”… சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு சீமான் வாழ்த்து….!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 74-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், ரசிகர்கள் என அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இப்போது வரை சினிமா துறையில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த்…

Read more

விரைந்து முடிங்க…!! சசிகலாவுக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!

சசிகலாவுக்கு எதிரான அன்னிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என சென்னையில் எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜெ.ஜெ டிவிக்கு வெளிநாட்டிலிருந்து உபகரணங்கள் வாங்கியதில் மோசடி என சசிகலா மீது வழக்குப்பதிவு…

Read more

மக்களே பயப்படாதீங்க…! அதிக மழை பெய்தால் அரசு சமாளிக்கும்-அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்…!!

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் 27 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில்…

Read more

உச்சகட்ட கொடூரம்…! 4 வயது மகனை எரித்து கொன்ற தந்தை…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாணிக்கம் பாளையம் பகுதியில்  திருமலை செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகன்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒமிசா என்ற மகளும், நிகில்(4) என்ற மகனும் இருந்துள்ளனர். அடிக்கடி திருமலைச்செல்வன் மது குடித்துவிட்டு தனது…

Read more

தமிழ்நாட்டில் பைக் டாக்ஸிளுக்கு அனுமதி… ஆனால்..? அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பைக்- டாக்ஸி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இந்த நிலையில் மோட்டார் வாகன விதிகளை மீறி வணிக நோக்கத்திற்காக பைக்குகளை பயன்படுத்துவது குறித்து தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதுகுறித்து அனைத்து மண்டல மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு துறை…

Read more

“மேட்ரிமோனியில் மணமகள் தேடும் ஆண்கள்”… அவங்க மட்டும் தான் டார்கெட்.. 12 லட்சத்தை சுருட்டிய பெண்… பரபரப்பு சம்பவம்..!?

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பகுதியில் இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் விவசாய தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு திருமணம் செய்வதற்காக மேட்ரிமோனி இணையதளத்தில் தனது விவரங்களை பதிவு செய்து வைத்துள்ளார். அதே இணையதள பக்கத்தில்…

Read more

5 முறை ஓங்கி அறைந்த உடற்கல்வி ஆசிரியர்…. மாணவரின் காது ஜவ்வு பாதிப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படிக்கின்றனர். இந்த நிலையில் சட்டையை ஒழுங்காக டக்கின் செய்யவில்லை எனக் கூறி ஒன்பதாம் வகுப்பு மாணவரை உடற்கல்வி ஆசிரியர் தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த மாணவர் மருத்துவமனையில்…

Read more

“அந்த பொண்ணு எனக்கு தான்….” ரத்த வெள்ளத்தில் கிடந்த வாலிபர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள வாசுதேவநல்லூரில் செல்வராஜ்(23) என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் ஓட்டுனராக வேலை பார்க்கிறார். கடந்த ஒன்பதாம் தேதி இரவு தென்காசியில் இருந்து சென்னை செல்வதற்காக செல்வராஜ் சங்கரன்கோவில் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு வந்த மர்ம நபர்கள்…

Read more

திருவண்ணாமலை மகாதீபம்…. மலையேற பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு- அமைச்சர் சேகர்பாபு சொன்ன தகவல்….!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழா கோலாகலமாக நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு பெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டம் மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்தனர். திருவண்ணாமலை அடிவாரத்தில் மண் சரிவு ஏற்பட்டு ஏழு…

Read more

அதிர்ச்சி…! ராட்சத அலையில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் பலி…. பெரும் சோகம்….!!

கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்துறையில் குடும்பத்துடன் கடலில் குளித்த 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த பிரபாகர், எஸ்தர் தம்பதி கன்னியாகுமரிக்கு சுப நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் சென்றிருந்தனர். சுப நிகழ்ச்சி முடிந்து புத்தன் துறையில்…

Read more

சூறைக்காற்றுடன் பெய்த மழை…. தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 7 விமானங்கள்…. சிரமப்பட்ட பயணிகள்….!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலு பெற்றுள்ள நிலையில் அது தமிழகம் நோக்கி நகர்ந்து வருவதால் டெல்டா மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சூறைக்காற்றுடன்…

Read more

“அரசியல் மிக நீண்ட பாதை ஒவ்வொரு நாளும் புதுப்புது பாடம் கற்க வேண்டும்”… விஜய்க்கு அறிவுரை வழங்கிய அண்ணாமலை…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். இதில் அவர் த.வெ.க தலைவர் விஜய் குறித்து கூறியிருந்தார். அவர் கூறியதாவது, சமீபத்தில் அரசியலில் நுழைந்துள்ள சகோதரர் விஜய் அவர்கள் அரசியல் பயணத்தில் நெடுந்தூரம் செல்ல…

Read more

குழந்தைகளின் ஆபாச வீடியோ…. பட்டதாரி வாலிபரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!

வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் போன்ற சோசியல் மீடியா தளங்களை மக்கள் அதிக அளவு உபயோகப்படுத்துகின்றனர். சிக்னல் ஆப் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக வலைதள பக்கங்களில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை ஒரு கும்பல் பரப்புவதாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. அந்த…

Read more

முதல்வர் ஸ்டாலின் தவறான தகவலை கூறுகிறார்… தம்பிதுரை எம்பி விளக்கம்..!!

மதுரை மேலூர் டங்ஸ்டண்ட் கனிமவளம் ஒப்பந்தம் குறித்து அதிமுக தம்பிதுரை விளக்கம் அளித்துள்ளார். மதுரை கனிம வளம் குறித்து தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிமுக அரசு துரோகம் செய்ததாக வெளியிடப்பட்ட வீடியோ குறித்து தம்பிதுரை கூறியதாவது, கனிமவள ஒப்பந்தம்…

Read more

அதிர்ச்சி…! ஒரே அறையில் நெருங்கிய தோழிகள் தற்கொலை…. பெரும் சோகம்…!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசி பழங்கரை லட்சுமி நகர் பகுதியில் மருதாச்சல மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அவந்திகா(19) என்ற மகள் இருந்துள்ளார். அவந்திகாவும் ரமேஷ் என்பவரது மகள் மோனிகாவும்(19) நெருங்கிய தோழிகள். இருவரும் திருமுருகன்பூண்டி அருகே இருக்கும் தனியார் கல்லூரியில்…

Read more

“ஐயோ என் பிள்ளைக்கு இப்படியா நடக்கணும்…” துடிதுடித்து இறந்த 5 வயது சிறுமி…. கதறும் பெற்றோர்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி அருகே கொடிவேல் கிழக்கு கிராமத்தில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஐந்து வயதுடைய இனியவள் என்ற மகள் இருந்துள்ளார். இந்த நிலையில் கொடிவேல் கிழக்கு கிராமத்தில் இருக்கும் சுவர் இடிந்து இனியவள் மீது விழுந்தது.…

Read more

“என் ஓட்டு விஜய்க்கு தான்”… ஆனா அதை மட்டும் பண்ண முடியாது…. ஓப்பனாக பேசிய சின்னத்திரை நடிகை ஆலியா மானசா…!!

சின்னத்திரை நடிகை ஆலியா மானசா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான “ராஜா ராணி “என்ற தொடரின் மூலம் அறிமுகமானார். பின்னர் தொடர்ந்து தொடர்களில் நடித்து பிரபலமானார். இதை தொடர்ந்து “ராஜா ராணி “சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம்…

Read more

“தாத்தாவின் வேண்டுதல் நிறைவேற…” 1017 படிக்கட்டுகளில் உருண்டு ஏறிய பேரன்… அப்படி என்ன வேண்டுதல் தெரியுமா….?

கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை அருகே அய்யர் மலையில் புகழ்பெற்ற குறும்பார் குழலி உடனுறை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. சுமார் 1017 படிக்கட்டுகளுடன் மலை உச்சியில் அந்த கோவில் உள்ளது. ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சோமவார திருவிழா விமர்சையாக நடைபெறும்.…

Read more

அது என்ன விளையாட்டு பொருளா…? கொடிய விஷ பாம்பை பிடித்து சாகசம் செய்த நபர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் தேவராஜ்(48) என்பவர் வசித்து வருகிறார். இவர் குடிபோதையில் கொடிய விஷமுடைய கண்ணாடி விரியன் பாம்பை பிடித்து சாகசம் செய்தார். அப்போது அந்த பாம்பு தேவராஜை கடித்தது. உடனே தேவராஜ் வலியில் அலறி துடித்தார். அவரை…

Read more

“ராஜ தந்திரம் வீணாகி விட்டதே…” பரோட்டா சாப்பிட்டு நாடகமாடிய வாலிபர்…. சிசிடிவியை பார்த்து ஷாக்கான உரிமையாளர்…!!

தேனி மாவட்டத்திலுள்ள பள்ளி நகரத்தில் சரவணன் என்பவர் ரசித்து வருகிறார் இவர் ஹோட்டல் நடத்தி வருகிறார் கடந்த சனிக்கிழமை சரவணன் இன் ஹோட்டலுக்கு வந்த இரண்டு பேர் பரோட்டா வாங்கி சாப்பிட்டனர் அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் போது பரோட்டாவில் முடி இருப்பதாக…

Read more

ஆடைகள் கலைந்து அலங்கோலமாக…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெருஞ்சிலம்பு பகுதியில் கூலித் தொழிலாளி வசித்து வருகிறார். இவரது மகள் 11ஆம் வகுப்பு படிக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் இந்த சிறுமிக்கு கணித தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிந்ததும் சிறுமி அரசு பேருந்தில் ஏறி வீட்டிற்கு செல்வதற்காக…

Read more

“வீட்டுக்குள்ள அம்மாவும், அப்பாவும்…” அலறியடித்து ஓடி வந்த மகள்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சின்னக்கரை எடுத்து லட்சுமி நகர் பகுதியில் சிலம்பரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அகிலாண்டேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். சிலம்பரசன் அப்பகுதியில் கோழி இறைச்சி கடை நடத்தி…

Read more

Other Story