ஆடைகள் கலைந்து அலங்கோலமாக…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெருஞ்சிலம்பு பகுதியில் கூலித் தொழிலாளி வசித்து வருகிறார். இவரது மகள் 11ஆம் வகுப்பு படிக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் இந்த சிறுமிக்கு கணித தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிந்ததும் சிறுமி அரசு பேருந்தில் ஏறி வீட்டிற்கு செல்வதற்காக…

Read more

“வீட்டுக்குள்ள அம்மாவும், அப்பாவும்…” அலறியடித்து ஓடி வந்த மகள்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சின்னக்கரை எடுத்து லட்சுமி நகர் பகுதியில் சிலம்பரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அகிலாண்டேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். சிலம்பரசன் அப்பகுதியில் கோழி இறைச்சி கடை நடத்தி…

Read more

கோபத்தில் “அம்மாவே”…. தனியாக சுற்றி திரிந்த பிள்ளைகள்… ஓடோடி வந்த மாமா…. போலீஸ் நடவடிக்கை….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு இரண்டு பிள்ளைகள் யாருடைய அரவணைப்பும் இல்லாமல் சுற்றி திரிந்தனர். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு…

Read more

மர்மமா இருக்கே….! பூட்டி கிடந்த வீடு…. உள்ளே சென்ற போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தீவிர விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடத்தில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டு கதவு திறக்கப்படாமல் இருந்தது. மேலும் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்…

Read more

“கூத்தாடின்னு‌ சொல்றாங்க “… இதை எதிர்க்க ஒரு நடிகருக்கு கூடவா தைரியம் இல்ல…?‌ திடீர்னு விஜய்க்கு ஆதரவாக பேசிய ப்ளூ சட்டை மாறன்..!!!

பிரபல சினிமா விமர்சனம் தனது சோசியல் மீடியா பக்கத்தில் கூறியிருப்பதாவது, சில நாட்களுக்கு முன்பு நடந்த விவாத நிகழ்ச்சியில் வீசிக்க எம்எல்ஏ ஆளூர் ஷா நவாஸ் விஜயை கூத்தாடி என கோபமாக சாடினார். விவாத நிகழ்ச்சிகளில் நாகரீகமாக அமைதியாக பேசும் நபரில்…

Read more

போடு செம…! அரசு அலுவலகங்களில் 4 நாட்கள் தான் வேலை…. இந்த ஐடியா நல்லா இருக்கே….!!

டோக்கியோவில் இருக்கும் அரசு அலுவலகங்களில் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்யும் நடைமுறை கொண்டுவரப்பட உள்ளது. வருகிற 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் இந்த திட்டம் செயல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஊழியர்கள் குடும்பத்துடன் அதிக…

Read more

BREAKING: திருச்சியில் நிலநடுக்கம்….? தெருக்களில் தஞ்சமடைந்த மக்கள்…. அதிகாரிகள் சொல்வது என்ன….?

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் அச்சத்தில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இது குறித்து அறிந்த சம்பந்தப்பட்ட துறை…

Read more

அதிர்ச்சி….! வகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்த மாணவி…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் அருகே உள்ள தனியார் பள்ளியில் ஒரு மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது திடீரென ஈஷா அபிதா(15) என்ற மாணவி மயங்கி விழுந்தார். இதனை பார்த்து வகுப்பறையில்…

Read more

சட்டென வந்த பாம்பு…. கடை உரிமையாளருக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வந்தார். இவர் திருத்தங்கள் என்ற பகுதியில் இளநீர் கடை நடத்தி வந்தார். நேற்று இரவு கடையை பூட்டி விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில்…

Read more

கை,கால்களை கட்டி…. நிதி நிறுவன ஊழியரை துடிக்க துடிக்க கொன்ற நபர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தோமையார்புரம்  பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு மனைவி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. பாலமுருகன் தனியார் நிதி நிறுவனத்தில் வீடு கட்டும் பிரிவில் வேலை பார்த்து வந்தார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே பாலமுருகன் வேலையில்…

Read more

“மாட்டிகிட்டாரு ஒருத்தரு….” காதலியுடன் சாகசம் செய்த வாலிபர்…. வைரலான வீடியோ… போலீஸ் அதிரடி ஆக்ஷன்…!!

சென்னையை அடுத்த அண்ணா நகர் பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக அங்கு பணிபுரிந்துள்ளார். நேற்று அண்ணா நகர் பகுதியில் ராஜ்குமார் தனது காதலியுடன் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது சாகசம் செய்துள்ளார். இதனைப் பார்த்து பொது…

Read more

தமிழகத்தில் பெண்களுக்கு சூப்பர் திட்டம்… 11 லட்சம் மகளிருக்கு சிறப்பு பயிற்சி..‌ துணை முதல்வர் உதயநிதி அதிரடி..!!!

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்(TNCDW )  மூலம்  சுய உதவிக் குழுக்களில் உள்ள மகளிருக்கு பொருளாதார மேம்பாடு, தொழில் முனைவதற்கான வழிகள், நிதி சார் விழிப்புணர்வு போன்றவற்றை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வகையில் மகளிர் சுய உதவிக்…

Read more

இலங்கை சிறையிலிருந்து விடுதலையான 37 மீனவர்கள்…‌ நேரில் சென்று உதவிய தவெகவினர்…. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!!

இலங்கை கடற்படையினரால் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்கப்படுவதாக குற்றம் சாட்டி கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகிவிட்டது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை…

Read more

“அப்பா… ரொம்ப எரியுது..” 4 வயது மகனை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர தந்தை…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாணிக்கம் பாளையம் பகுதியில் திருமணச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகன்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒமிசா என்ற மகளும், நிகில் என்ற மகனும் இருந்துள்ளனர். அடிக்கடி திருமலைச்செல்வன் மது குடித்துவிட்டு தனது மனைவியுடன்…

Read more

“ஐயோ.. என் பிள்ளையை இழந்துட்டேனே…” குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுத தாய்…. பெரும் சோகம்…!!

பீகார் மாநிலத்தில் அங்கஸ் குமார்(29) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அம்சி குமாரி(23) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 9 மாத அசிஸ் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. குமாரும் அவரது மனைவியும் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.…

Read more

உச்சகட்ட கொடூரம்…! குழந்தை பிறந்த 45 நாட்களில் இளம்பெண் குத்தி கொலை…. உளறிய கணவர்…. சினிமாவை மிஞ்சிய பகீர் பின்னணி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புளியஞ்சோலை பகுதியில் ரகுமான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகுபர் நிஷா(23) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. கடந்த 45 நாட்களுக்கு முன்பு நிஷாவுக்கு இரண்டாவதாக குழந்தை பிறந்தது. பிரசவத்திற்காக…

Read more

9 மாத பிஞ்சுகுழந்தை…. “மகனை இழந்து கதறி துடித்த பெற்றோர்….” பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள போரூர் ஆலம்பாக்கத்தில் 9 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தையை பெற்றோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சைக்கு பிறகும் காய்ச்சல் குணமாகாததால் மற்றொரு மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தனர். தொடர்ந்து…

Read more

வீட்டுக்குள் புகுந்த அத்தை மகன்…. ரத்தம் சொட்ட, சொட்ட அலறிய கல்லூரி மாணவி…. பரபரப்பு சம்பவம்….!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர் தோட்டம் பகுதியில் வசந்த பிரியா(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக வசந்த பிரியாவும் அவரது அத்தை மகன் மகாதேவனும்(37) காதலித்து வந்தனர். கடந்த…

Read more

“அம்மா… அந்த அங்கிள் என்னை…” சைகை காண்பித்த சிறுமி…. ஷாக்கான உறவினர்கள்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள முகலிவாக்கம் பகுதியில் வட மாநில தொழிலாளர்கள் வாடகைக்கு வீடியோ எடுத்து தங்கி உள்ளனர். அந்த வீட்டின் மேல் தளத்தில் வட மாநில பெண்ணின் இரண்டு வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் வீட்டின் கீழ் தளத்தில்…

Read more

நண்பருடன் வந்த கணவர்…. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த மனைவி…. பரபரப்பு சம்பவம்….!!

திருப்பூர் மாவட்டத்தில் சரண்யா ரமேஷ் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சரண்யா திருப்பூர் 60 அடி சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது தனது நண்பருடன் வந்த ரமேஷ் சரண்யாவை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார். இதனை…

Read more

அந்த லிஸ்டில் 6-வது இடத்திற்கு சென்ற தமிழ்நாடு…. முதலிடத்தை பிடித்த மகாராஷ்டிரா… என்னன்னு நீங்களே பாருங்க….!!

குடும்ப வாழ்க்கையில் கணவன், மனைவிக்கிடையே பிரச்சனைகள் வரும். அதனை சரி செய்து சேர்ந்து வாழும் தம்பதிகள் அதிகம். அதே நேரம் ஒரு சில பிரச்சனைகளுக்காக வருந்திக்கொண்டு விவாகரத்து கேட்டு பிரியும் தம்பதிகளும் உள்ளனர். இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் விவாகரத்து கேட்டு…

Read more

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம்…. அலறி சத்தம் போட்ட பயணிகள்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. பரபரப்பு….!!

சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு விமானம் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் இருந்து கொச்சி செல்லும் ஸ்பைஜெட் பயணிகள் விமானம் இன்று காலை புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் 147 பயணிகள் உட்பட 155 பேர் பயணம் செய்தனர். இந்த…

Read more

“ஐயோ.. இப்படியா நடக்கணும்…?” உதவி செய்ய சென்று உயிரை விட்ட வாலிபர்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கங்கணங்கிணறு ஊரில் முனியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் வினோத் குமார் பத்தாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு டூ வீலர் மெக்கானிக் கடையில் தின கூலியாக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் கிருஷ்ணன் என்பவர்…

Read more

“என் பிள்ளைக்கு இப்படி ஆகிட்டே…” முதல் பிறந்தநாள் விழா அழைப்பிதழ் கொடுக்க சென்ற பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கூடுவாஞ்சேரியில் ஆட்டோ ஓட்டுனரான நந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அர்ச்சனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு 11 மாத குழந்தை இருக்கிறது. வருகிற 20 ஆம் தேதி குழந்தைக்கு முதல் பிறந்த நாளை கொண்டாட…

Read more

மக்களே உஷார்….! டெலிகிராமில் வந்த லிங்க்… ரூ.18 லட்சத்தை இழந்த டாக்டர்…. 2 பேரை தட்டி தூக்கிய போலீஸ்…!!

தேனியை சேர்ந்த ஒரு மருத்துவரின் டெலிகிராம் ஆப்பிற்கு கடந்த ஜூலை மாதம் ஒரு லிங்க் வந்தது. அதில் இணையதள முகவரியும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை டாக்டர் தொடர்பு கொண்டு பேசிய போது மறுமுனையில் பேசிய மர்ம நபர்கள் பங்கு சந்தையில் முதலீடு செய்தால்…

Read more

என்னம்மா இதெல்லாம்…! மேலாளரிடம் சிக்கிய இளம்பெண்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் சுப்பிரமணிய நகர் பகுதியில் திருவேணி கார் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் மேலாளர் இளவரசன் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் அளித்துள்ளார். அதில் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் சங்ககிரி வி.என் பாளையத்தைச்…

Read more

சிறை கைதிகள் குடும்பத்தினுடன் பேச நவீன வசதி… மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் உள்ள 136 சிறைகளில் சுமார் 20,000 கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். சிறைக் கைதிகள் தங்களது குடும்பத்தினருடன் பேசுவதற்காக அதிகாரிகளால் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு சிறை கைதிகளுக்கு புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.…

Read more

“என்கிட்ட சொல்லாம போயிட்டாரு”… பெற்ற பிள்ளைகளை கொன்று தாய் செய்த காரியம்…. கதறும் குடும்பத்தினர்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மாளிகைமேடு கிராமத்தில் அன்பழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்தியா(24) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு அனிஷ் (5) என்ற மகனும், கோபிகா (2) என்ற மகளும் இருக்கின்றனர். மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து…

Read more

திருமணமான பெண்ணுடன் காதல்…. வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் பார்த்து ஷாக்கான வாலிபர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொருக்குப்பேட்டையில் பிரேம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் கணவரை பிரிந்து வாழும் பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் ஆறு மாதமாக காதலித்து வந்தனர்.…

Read more

இனி இது கட்டாயம்… டாஸ்மாக் ஊழியர்களுக்கு செக் வைத்த அரசு…. இனிமேல் யாரும் தப்பிக்க முடியாது…!!

சென்னை புறநகர் பகுதிகளான காஞ்சிபுரம் (வடக்கு, தெற்கு) அரக்கோணம், ராமநாதபுரம், சிவகங்கை, கரூர் ஆகிய மாவட்டங்களில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. அங்கு மது வாங்குபவர்களுக்கு ரசீது கொடுக்கப்படுகிறது. கடை விற்பனையாளர்கள் உரிய வழிமுறைகளை பின்பற்றாமல் தவறான செயல்களில் ஈடுபடுவதாக…

Read more

பக்கத்து வீட்டு வாலிபருடன் வந்த மனைவி…. தம்பிக்கு வந்த செல்போன் கால்… ஹோட்டல் ரூமில் காத்திருந்த பேரதிர்ச்சி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு வாலிபருடன் வந்த இளம்பெண் கொடைக்கானல் எம் எம் தெருவில் இருக்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளார். நேற்று முன்தினம் காலை…

Read more

FIRST NIGHT-க்கு காத்திருந்த வாலிபர்… ஷாக் கொடுத்த புதுமணப்பெண்…. சிக்கிய செல்போன் ஆதாரம்…. நடந்தது என்ன…??

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நெய்தமங்கலம் பகுதியில் லிஜின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த 23 வயது இளம் பெண்ணுக்கும் இரு வீட்டார் முன்னிலையில் டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி வண்ணாரப்பேட்டை எஸ்பி கோவில் தெருவில்…

Read more

சாக்லேட் வேணுமா…? 1 வருடமாக மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியை…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அயனாவரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மங்களூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அவர் கூறியதாவது நான் லாரி டிரைவராக வேலை பார்க்கிறேன். எனது மகள் மகளிர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கிறார். மனவளர்ச்சி…

Read more

அப்படி போடு…! இனி சென்னையில் டிராபிக் பிரச்சனையே இருக்காது… இனி பறந்துட்டே வேலைக்கு போகலாம்… விரைவில் வருகிறது AIR TAXI…!!

வேலைக்கு செல்பவர்களும் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும் தினமும் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல பேருந்து ரயில் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். ஆனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்படுபவர்களும் உண்டு. இந்த நிலையில் பெங்களூரு…

Read more

இலவச ரேஷன் கிடைக்காது… செக் வைத்த மத்திய அரசு… இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது…!!

நாடு முழுவதும் ரேஷன் கார்டுகள் மூலமாக ஏழை, எளிய மக்கள் அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் போன்ற பொருட்களை மலிவு விலையில் பெற்று பயன் பெறுகிறார்கள். அதன் பிறகு மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு திட்டங்களுக்கும் ரேஷன் கார்டுகள் என்பது…

Read more

செல்போனில் அழைத்து ஆபாசம்…. பெண் போலீசை டார்ச்சர் செய்த பாஜக நிர்வாகி…. தட்டி தூக்கிய போலீஸ்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவிலில் ஒரு பெண் போலீஸ் வசித்து வருகிறார். இவர் தஞ்சையில் உள்ள திருநீலக்குடி காவல் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடலூர் கிழக்கு மாவட்ட பாஜக ஓபிசி அணி செயலாளர் விஜயகுமார் என்பவர் அந்த…

Read more

“விஜய்… உங்களுக்கு நல்லதில்ல”… இது இல்லாம முதல்வராக முடியாது…. இயக்குனர் அமீர் கடும் எச்சரிக்கை…!!

எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், விசிக ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் பேசும்போது ஆதவ் திமுகவை நேரடியாகவே அட்டாக் செய்துள்ளார். அதாவது தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் மன்னராட்சியை ஒழிக்க…

Read more

சட்டென லாரியில் பாய்ந்த வாலிபர்…. சக்கரத்தில் சிக்கி துடிதுடித்து பலி… நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சிகள்…!!

சென்னை போரூர் குன்றத்தூர் சாலையில் கெருகம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ஒரு வாலிபர் நடந்து சென்றார். திடீரென அவர் அந்த வழியாக சென்ற வாகனத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து…

Read more

“என் பிள்ளைகளை பார்த்துக்கோ அம்மா..” வீடியோ காலில் பேசியபடியே உயிரை விட்ட மகன்…. கதறி துடித்த தாய்… பெரும் சோகம்…!!

சென்னை கிழக்கு தாம்பரம் எம்ஜிஆர் தெருவில் அன்பு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்க்கிறார். கடந்து 8 ஆண்டுகளுக்கு முன்பு அன்புக்கு திருமணம் நடைபெற்றது. அவருக்கு 5 மற்றும் 4 வயதில் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். அன்புவுக்கும்…

Read more

கொடூரம்…! ஆசையாக பார்க்க வந்த கணவரை தீர்த்து கட்டிய மனைவி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெருவாங்கூர் பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சிவகாமி என்ற மனைவி உள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்த நிலையில் சிவகாமி தனது கணவரிடமிருந்து…

Read more

இளம்பெண் மீது ஆசைப்பட்ட வழக்கறிஞர்… ஓடும் பேருந்தில் எல்லைமீறி…. பரபரப்பு சம்பவம்…!!

பொன்னேரியில் 25 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் அம்பத்தூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீஷியனாக வேலை பார்த்து வருகிறார். தினமும் அந்த இளம்பெண் வீட்டில் இருந்து வேலைக்கு பேருந்தில் சென்று வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று வேலை முடிந்து…

Read more

வங்கிக் கணக்கில் ரூ.5000… செல்போனுக்கு வரும் SMS… பேலன்ஸ் செக் பண்ணி பார்த்தீங்களா…? அரங்கேறும் புது வகை மோசடி… உஷார்..!!

இன்றைய காலகட்டத்தில் இணையவழி மோசடிகள் மூலம் பலரும் பணத்தை இழந்து விடுகின்றனர். அப்பாவி மக்களின் பணத்தை திருடுவதற்காக மோசடி கும்பல் புதுப்புது வழிகளை கண்டுபிடித்து மோசடியில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் எச்சரிக்கை விடுத்துக் கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் புதிய மோசடி…

Read more

தமிழகம் முழுவதும் இனி இவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்… அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு…!!!

காசநோய் பாதித்தவருக்கு ஊட்டச்சத்து உதவித்தொகை இந்த மாதம் முதல் 1000 ரூபாய் வழங்கப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபட மாநில அரசு 500 ரூபாய் ஊட்டச்சத்து உதவி தொகையாக வழங்குகிறது.…

Read more

உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.20,000… இன்று முதல் விண்ணப்பிக்கலாம்… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!

உயர்கல்வி படிக்க விரும்பும் ஏழை மாணவர்களுக்காக எல்ஐசி கோல்டன் ஜூப்ளி பவுண்டேஷன் திட்டத்தை கொண்டு வந்தது. அந்த திட்டத்தில் மாணவர்கள் இன்று முதல் டிசம்பர் 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த நிலையில் பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, டிப்ளமோவில் 60…

Read more

அடைத்து கொண்ட கதவு…. பயணிகளை இறக்காமல் கிளம்பிய வந்தே-பாரத் ரயில்…. திடீர் பதற்றம்…!!

சென்னை- திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் நேற்று இரவு திண்டுக்கல் மாவட்டத்திற்கு சென்றது. அப்போது இரண்டு பெட்டிகளின் கதவுகள் திறக்காததால் பயணிகள் இறங்க முடியாமல் சிரமப்பட்டனர். மேலும் ரயில் புறப்பட்டதால் அவசரகால பட்டனை பயணிகள் அழுத்தியுள்ளனர். உடனே பயணச்சீட்டு பரிசோதகர் வந்து…

Read more

யாரு சாமி நீங்க…! இந்த ராசிக்காரர்களுக்கு உடனே அப்பாயிண்ட்மெண்ட் …. விளம்பரத்தை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்…!!

வித்தியாசமான புகைப்படங்களும் வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வைரல் ஆகும். அந்த வகையில் வேலைக்கு ஆள் தேடும் ஒரு விளம்பரம் வைரல் ஆகியுள்ளது. பொதுவாக வேலைக்கு ஆள் தேவை என்றால் கல்வித் தகுதி, சம்பளம், வயதுவரம்பு உள்ளிட்ட விவரங்களை கொடுத்து வேலைக்கு ஆள்…

Read more

“ஒரே வீடியோ கால் தான்….” மனைவியை துடிக்க துடிக்க கொன்ற கணவர்…. அலறியடித்து ஓடி வந்த பிள்ளைகள்…. பரபரப்பு சம்பவம்….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தாய் மூகாம்பிகை நகரில் கோபால் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரமேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு எட்டு மற்றும் ஆறு வயதில் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். நேற்று கோபால் ராஜ் தனது மனைவியின்…

Read more

தமிழகத்தில் 1.50 லட்சம் பேருக்கு வீடு தேடி வரும் புதிய ரேஷன் கார்டுகள்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

ரேஷன் கார்டு மூலம் மக்கள் நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். மேலும் அரசு வழங்கும் உதவித்தொகை, பேரிடர் கால நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு ரேஷன் கார்டு முக்கிய ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது. தகுதி வாய்ந்தவர்கள் ரேஷன் அட்டை…

Read more

சூப்பரோ சூப்பர்….! தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பண்டிகைகள்… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!

பள்ளிகளில் பண்டிகைகளை கொண்டாட அனுமதிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. ஆனால் பண்டிகை விழா கொண்டாட்டம் பள்ளி வேலை நேரத்தில் நடைபெற கூடாது. ஒவ்வொரு பள்ளியிலும் கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளுக்கு இடையூறு எதுவும்…

Read more

மாணவர்களே லீவு விட்டாச்சு….! இன்று முதல் 9 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!

திருவண்ணாமலையில் தீபத்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த விழாவினை காண தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் செல்வார்கள். வருகிற 13-ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படும் நிலையில் தற்போது திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 9 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை…

Read more

Other Story