தமிழ்நாடு முழுவதும் ஸ்டிரைக்.. டிச.11 கடைகள் இயங்காது… வணிகர் சங்கம் அறிவிப்பு..!!!

வணிகர் சங்கம் வியாபார இடங்களில் வாடகை மீதான 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு எதிராக டிசம்பர் 16-ஆம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. அன்றைய தினம் கடைகள் இயங்காது. மத்திய அரசின் இந்த முடிவு வியாபாரிகளை…

Read more

“தெரிஞ்சி பேசணும்; அளந்து பேசணும்….” விஜய் அதை தேர்ந்தெடுக்க முடியாது…. தமிழக காங். தலைவர் செல்வபெருந்தகை காட்டம்….!!

நேற்று எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பங்கேற்றார். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பங்கேற்றார். அவர் பேசும்போது திமுகவை நேரடியாக…

Read more

FLASH: தீபத்திருவிழாவை முன்னிட்டு 4,089 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. போக்குவரத்து துறையின் முக்கிய அறிவிப்பு….!!

திருவண்ணாமலையில் தீபத்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த விழாவினை காண தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் செல்வார்கள். வருகிற 13-ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா  கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் தீபத் திருவிழாவை முன்னிட்டு, பல்வேறு நகரங்களில் இருந்து…

Read more

ஏம்மா ஏய்.. என்ன இதெல்லாம்…! கடனை வசூல் செய்ய சென்ற ஊழியர்கள்….. நாயை ஏவி கடிக்க வைத்த பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூரில் பிரியா என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் மணிகண்டன் 2020 ஆம் ஆண்டு ஒரு ஷோரூமில் 6.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை. வாங்கியுள்ளார். அந்த காருக்கு 2 லட்சம் முன்பணமாக கொடுத்துள்ளார். இந்த நிலையில் 20 மாதங்களுக்கும் மேல்…

Read more

உன் அப்பா, அம்மாகிட்ட சொல்லவா…? மாணவியை மிரட்டி ஆசிரியர் செய்த காரியம்…. தட்டி தூக்கிய போலீஸ்…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் மூர்த்தி என்பவர் ஒப்பந்த ஆசிரியராக வேலை பார்க்கிறார். இவர் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். சம்பந்தப்பட்ட மாணவி சக மாணவருடன் பேசிக்கொண்டிருந்தார். இதனை அறிந்த மூர்த்தி உனது பெற்றோரிடம் அந்த…

Read more

“நல்லாதானே பேசிட்டு இருந்தீங்க…” கணவரின் உடலை பார்த்து கதறி அழுத இளம்பெண்…. பெரும் சோகம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தீபக் பாண்டி என்பவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இவர் கபடி வீரர் தீபக் பாண்டிக்கு 28 வயது ஆகிறது. கடந்த புதன்கிழமை இரவு தீபக் பாண்டி தன்னுடைய வீட்டில் உள்ள அனைவருக்கும் பரோட்டா…

Read more

விஜய் வேங்கை வயலுக்கு ஒருமுறை வரணும்… இனி 2026-ல் நாமதான்னு காட்டுவோம்… விசிக ஆதவ் அர்ஜுனா பேச்சு…!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளார். அவர் அரசியல் கட்சியை தொடங்கிய பிறகு கலந்து கொண்ட முதல் பொது நிகழ்ச்சி இது என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இந்த விழாவினை…

Read more

Breaking: பெஞ்சல் புயல்… தமிழ்நாட்டிற்கு ரூ.944.80 கோடி நிவாரணம்… மத்திய அரசு அறிவிப்பு..!!!

தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்த நிலையில் இயல்புநிலை திரும்பியது. ஆனால் புயல் கரையை கடந்த பின்னர் அது நீண்ட நேரமாக புதுச்சேரியில் நீடித்ததால் அங்கு…

Read more

தலைவா…! அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவிற்கு மாஸாக என்ட்ரி கொடுத்த விஜய்…. ஆரவாரத்தில் தொண்டர்கள்…!

பிரபல நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அந்த கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் விமர்சையாக நடந்தது. சற்று நேரத்தில் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விஜய் கலந்து கொள்ளப் போகிறார். அங்கு…

Read more

இன்னும் சற்று நேரத்தில்…. இல்லத்தில் இருந்து கிளம்பிய விஜய்… அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவிற்கு படையெடுக்கும் தவெக தொண்டர்கள்….!!

பிரபல நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அந்த கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் விமர்சையாக நடந்தது. சற்று நேரத்தில் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விஜய் கலந்து கொள்ளப் போகிறார். அங்கு…

Read more

போடு சூப்பர்…! மாணவர்களே… 12-ஆம் வகுப்பு பாடப்பிரிவு பற்றி யோசிக்க வேண்டாம்… இளங்கலையில் எந்த துறையில் சேரலாம்…. செம குட் நியூஸ்….!!

பல்கலைக்கழக மானிய குழு பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு அல்லது நிலை நான்கில் ஒரு மாணவர் எந்த பாடப்பிரிவில் படித்திருந்தாலும் இளங்கலை பட்டப்படிப்பில் எந்த துறையிலும் சேர விண்ணப்பிக்கலாம். மேலும்…

Read more

“அம்மா தற்கொலை பண்ணிக்கிட்டா….” மகனுக்கு போட்டோ அனுப்பிய தந்தை…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெட்டாங்கிபுரம் மீனாட்சிபுரத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சந்துரு என்ற மகன் உள்ளார். சிவகுமார் தனக்கு சொந்தமான இடத்தில் நூல் பின்னும் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். நேற்று…

Read more

வா மோதி பார்க்கலாம்… அதான் மோதுவோம்னு உறுதி ஆகிட்டே… வருண்குமார் ஐபிஎஸ்-க்கு சீமான் சவால்…!!

தமிழக கட்சியில் ஒன்றான நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் சீமான். இவரது கட்சியை குறித்து நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.பி.எஸ், எஸ்.பி அதிகாரிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இதில் அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில்…

Read more

ஐயோ இப்படியா நடக்கணும்….? துடிதுடித்து இறந்த பெண் போலீஸ்…. பெரும் சோகம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காந்தி குப்பம் காவல் நிலையத்தில் மேரி ஸ்டெல்லா என்பவர் சிறப்பு காவல் உதவியாளராக வேலை பார்க்கிறார். இன்று காலை பணி நிமித்தமாக மேரி சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புறப்பட்டு சென்றார் வாணியம்பாடி ரயில் நிலையத்திலிருந்து செல்லும் ஏலகிரி…

Read more

தமிழகத்தில் வங்கி கணக்கு இருந்தால்தான்…. பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.1000 கிடைக்குமா….? வெளியான முக்கிய தகவல்…!!

தமிழகத்தில் அடுத்த மாதம் பொங்கல் பண்டிகை வர இருக்கிறது. தமிழகத்தில் ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை வரும் நிலையில் தமிழர் திருநாளை மக்கள் சிறப்பாக கொண்டாடுவார்கள். இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் வருடம் தோறும் சிறப்பு…

Read more

“உன் காதலனை வர சொல்லு”… மனம் மாறாத தங்கை…. பிளான் போட்டு தீர்த்து கட்டிய சகோதரன்…. பரபரப்பு சம்பவம்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் என்பவர் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய்யும் பாளையங்கோட்டை அண்ணாதுரை சேர்ந்த ஜெனிபர் சரோஜா என்ற பெண்ணும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து வந்தனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஜெனிபர்…

Read more

இளைஞர்களே ரெடியா…? டிசம்பர் 7-ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!

தமிழக அரசு வேலை இல்லாத இளைஞர்களுக்கு தொடர்ந்து வேலை அளிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தனியார் நிறுவனங்கள் தமிழக அரசின் ஒப்புதலோடு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்து வருகின்றனர். இதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் நகர்புற வாழ்வாதார இயக்கத்தின்…

Read more

பெஞ்சல் புயல் பாதிப்பு…. நாளை முதல் 12-ஆம் தேதி வரை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!

பெஞ்சல் புயல் தாக்கம் காரணமாக தமிழ்நாட்டில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. அந்த பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.  இந்த நிலையில் பெஞ்சல் புயல் பாதித்த ஆறு மாவட்டங்களில் சிறு வணிகர்களுக்கு சிறப்பு…

Read more

FLASH: பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!

பெஞ்சல் புயல் தாக்கம் காரணமாக தமிழ்நாட்டில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. அந்த பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பாதிப்புகளை சரி செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்றுக்…

Read more

முதியவர் செய்யுற வேலையா இது….? மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை…. 6 மாதத்திற்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட திருமணமாகாத இளம்பெண் வசித்து வருகிறார். அந்த இளம் பெண் 6 மாத கர்ப்பிணியாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது…

Read more

“எசமான் விஜய்” ஓட்டு கேட்கவாவது வருவீர்களா…? சாட்டை துரைமுருகன் சர்ச்சை பதிவு…!!

பெஞ்சல் புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடுமையாக பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்கள் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஏரிகள் குளங்கள் நிரம்பி சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மக்கள் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்ததால் இயல்பு வாழ்க்கை…

Read more

FLASH: கோவையில் ரூ.126 கோடி மதிப்பில் தங்க நகை தொழில் பூங்கா…. தமிழ்நாடு அரசின் அறிவிப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குறிச்சி சிட்கோ தொழில்பேட்டையில் 126 கோடியில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. கடந்த நம்பர் மாதம் கோவைக்கு…

Read more

கோவத்தின் உச்சம்…. “திமுக பேனரை கிழித்தெடுத்த மக்கள்” இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பெஞ்சல் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பெரிதும் பாதிக்கப்பட்டது. புயல் காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக விழுப்புரத்திற்கு சென்றுள்ளார். அவர் இருவேல்பட்டு…

Read more

“எல்லாம் தலைவர் விஜய்…” ஆக்ஷனில் இறங்கிய தவெக மாவட்ட தலைவர்…. அரசியல்வாதிகளை திரும்பி பார்க்க வைத்த பெண் சிங்கம்…. யாரு இந்த மலர்விழி…?

விஜயின் தமிழக வெற்றி கழகத்திற்கு மாவட்ட வாரியாக செயலாளர்கள் நியமிக்கப்படவில்லை. விஜய் ரசிகர் மன்றத்தின் மாவட்ட தலைவராக இருந்தவர்களின் பலர் தமிழக வெற்றிக்கழகம் மாவட்ட தலைவர்களாக செயலாற்றி வருகின்றனர். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட தலைவராக இருப்பவர் மலர்விழி ஜெயபாலா. நவம்பர்…

Read more

நீ யாரு…? உன் பேரை சொல்லு…. இளம்பெண்ணை அடித்து சித்திரவதை…. பூசாரிக்கு “பளார்” விட்ட ஐயப்ப சாமி…. அதிர்ச்சி சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் அருகே கோவில் பூசாரி ஒருவர் பேய் பிடித்ததாக கூறி ஒரு பெண்ணை கொடூரமாக தாக்கியுள்ளார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. காக்காதோப்பு பிரிவில் இருக்கும் முனியப்பன் கோவிலில் ஆனந்த் என்பவர் பூசாரியாக உள்ளார்.…

Read more

“அப்பா… என்னை விடு…” 2 வயது குழந்தையின் கழுத்தை நெரித்து சித்திரவதை செய்த தந்தை…. நெஞ்சை உலுக்கும் வீடியோ…!!

செங்கல்பட்டு மேட்டு தெருவில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகேயன்(34) என்ற மகன் உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை கார்த்திகேயன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 1/2  வயதுடைய ஜஸ்வதி என்ற பெண்…

Read more

ஹாஸ்பிடலுக்கு செல்வதாக கூறிய 43 வயது பெண்…. புதரில் நிர்வாணமாக கிடந்த சடலம்…. சினிமாவை மிஞ்சிய பகீர் பின்னணி….!!

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 43 வயது பெண் தனது கணவரிடம் சேலத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு கடந்த மாதம் நவம்பர் 25ஆம் தேதி வீட்டை விட்டு புறப்பட்டார். அவர் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவரது…

Read more

மாணவர்களே…! இன்று எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை….? முழு விவரம் இதோ….!!

பெஞ்சல் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பெரிதும் பாதிக்கப்பட்டது. புயல் காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் புதுச்சேரியில் மழை வெள்ளம் பாதிப்பால் முகாமாக மாற்றப்பட்டுள்ள  17 பள்ளிகளுக்கு மட்டும் இன்று…

Read more

“என் பிள்ளைகளை பார்க்கணும்”… கண்ணில் மிளகாய் பொடி…. கொதிக்க கொதிக்க எண்ணையை ஊற்றிய மனைவி…. கொடூர சம்பவம்….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் அஜித்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராதா என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்த நிலையில் அஜித்குமார் தனது பிள்ளைகளை பார்ப்பதற்காக…

Read more

நள்ளிரவு நேரம்… ஆற்றில் குதித்த 5 மாத கர்ப்பிணி…. உயிருக்கு போராடிய கணவர் மீட்பு…. நடந்தது என்ன…?

சேலம் மாவட்டத்தில் உள்ள பேளூர் கோட்டைமேடு பகுதியில் ராமு(27) என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு மோகனாம்பாள்(19) என்ற மனைவி உள்ளார். இவர் 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.…

Read more

பெற்றோர்களே உஷார்…! தெருவில் விளையாடிய சிறுவனின் முகத்தில் கடித்து குதறிய நாய்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

புதுக்கோட்டை கரம்பக்குடி பகுதியில் நான்கு வயது சிறுவன் தெருவில் நின்று கொண்டிருந்தார். அந்த சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு சுற்றித்திரிந்த தெரு நாய் திடீரென சிறுவனை பாய்ந்து முகத்தில் கடித்தது. நாய் பாய்ந்ததால் நிலைதடுமாறி சிறுவன் கீழே விழுந்தான். அப்போது…

Read more

அதிர்ச்சியில் பெண்கள்….! மகளிர் இலவச பேருந்தில் வசூலிக்கப்பட்ட கட்டணம்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை….!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரியில் மகளிர் இலவச பேருந்து இயக்கப்பட்டது. அந்த பேருந்தில் பயணித்த பெண்கள் இலவச பேருந்தில் கட்டணம் வசூலித்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில் நத்தம், சமுத்திராப்பட்டி, கொட்டாம்பட்டி பகுதியில் ஏறிய பெண்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால் பாண்டாங்குடியில்…

Read more

BREAKING: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

பெஞ்சல் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பெரிதும் பாதிக்கப்பட்டது. புயல் காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் புதுச்சேரியில் மழை வெள்ளம் பாதிப்பால் 17  பள்ளிகளுக்கு மட்டும் நாளை டிசம்பர் 5-ஆம் …

Read more

மாணவர்களின் கவனத்திற்கு….! அரையாண்டு தேர்வில் மாற்றமா…? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன தகவல்….!!

மஞ்சள் புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் தமிழகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதுவும் கடலூர் விழுப்புரம் திருவண்ணாமலை உள்ளிட்ட ஏழு மாவட்ட மக்கள் கனமழையால் மிகவும் சிரமப்பட்டனர். கனமழை பெய்ததால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்தது. அந்த மீட்பு…

Read more

“ஐயோ இப்படி ஆகும்னு நினைக்கலையே”…. மயங்கி விழுந்த வனச்சரகர்…. குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பண்ணைக்காடு பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திண்டுக்கல் மாவட்ட வனத்துறைக்கு உட்பட்ட அய்யலூர் வனச்சரக அலுவலராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சுஜா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஹேமந்த் என்ற மகனும்,…

Read more

ஆசையாக வந்த கணவர்…. மிளகாய் பொடி தூவி கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி…. அதிர்ச்சி சம்பவம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் அஜித்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராதா என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்த நிலையில் அஜித்குமார் தனது பிள்ளைகளை பார்ப்பதற்காக…

Read more

இன்னும் 3 நாள் தான் டைம்…. கட்டாயம் இதை செய்யனும்…. எச்சரித்த மாநகர காவல் ஆணையர்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காந்திபுரம் பகுதியில் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அவர் தனியார் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார். அப்போது கோயம்புத்தூர் மாநகரில இயங்கும் 149 தனியார் பேருந்துகளில் 129 பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.…

Read more

“ஐயோ.. என் பிள்ளைக்கு இப்படியா ஆகணும்…” மகனை பார்த்து கதறி அழுத தாய்…. பெரும் சோகம்…!!

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு அருகே உடற்பயிற்சி கூடம் அமைந்துள்ளது. இங்கு 35 வயதுடைய வினோத்குமார் என்பவர் தினமும் வந்து உடற்பயிற்சி செய்வார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நேற்று முன்தினம் வழக்கம் போல வினோத்குமார் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென…

Read more

20 வருடமாக காதல் மனைவியுடன்…. அண்ணன் பெயரில் நாடகமாடிய பலே கில்லாடி…. தலை சுற்ற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோடம்பாக்கம் டிரஸ்ட் புரத்தில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லூர்து மேரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 2009 ஆம் ஆண்டு லூர்து மேரி தனது கணவர் மீது…

Read more

கொடூரம்…! மளிகை கடைக்காரரை விரட்டி விரட்டி…. அதிமுக பிரமுகரின் மகன் உள்பட இருவர் கைது…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

திருத்தணி கந்தசாமி தெருவில் டெல்லி பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு டெல்லி பாபுவை இரண்டு பேர் ஓட ஓட விரட்டி கத்தியால் வெட்டியுள்ளனர். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

கிடுகிடுவென உயர்ந்த காய்கறிகளின் விலை… 1 முருங்கைக்காய் மட்டும் 40 ரூபாயாம்… கதறும் இல்லத்தரசிகள்…!!!

காய்கறிகளின் விலை வரத்து குறைவு காரணமாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தக்காளி, பீன்ஸ், கேரட், முருங்கை உள்ளிட்ட காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. சென்னை, கோயம்பேடு மொத்த சந்தையில் தக்காளி ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பீன்ஸ் மற்றும்…

Read more

ஹேப்பி நியூஸ்…! “கைரேகை கட்டாயமில்லை”…. ரேஷன் கடை ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு….!!

தமிழக முழுவதும் ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. அனைத்து ரேஷன் கடைகளிலும் பிரிண்டர் உடன் கூடிய கைரேகை பதிவு செய்யும் கருவிகள் உள்ளது. இந்த நிலையில் பெஞ்சல் புயலால் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை…

Read more

FLASH: கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு…. நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அதிரடி கைது…. அதிர்ச்சியில் திரையுலகினர்…!!

கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக, நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் கைது செய்யப்பட்டார்.  நேற்று முழுவதும் அலிகான் துக்ளக்கிடம் திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் இன்று கைது செய்யப்பட்டார்.  சில தினங்களுக்கு முன் கைதான கஞ்சா வியாபாரிகளோடு…

Read more

“சேற்றை‌ வீசியதே பாஜக தான்”… நேரா எதிர்க்க தைரியம் இல்லாம பின் வாசல் வழியா வராங்க… போட்டு தாக்கிய அமைச்சர் சேகர்பாபு…!!

பெஞ்சல் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பெரிதும் பாதிக்கப்பட்டது. புயல் காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக விழுப்புரத்திற்கு சென்றுள்ளார். அவர் இருவேல்பட்டு…

Read more

என் மீது சேறு அடிச்சிட முடியுமா…. இல்லன்னா எங்க ஆளுங்க தான் விட்டுருவாங்களா… அது அரசியல் சதி… அமைச்சர் பொன்முடி…!!!

பெஞ்சல் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பெரிதும் பாதிக்கப்பட்டது. புயல் காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக விழுப்புரத்திற்கு சென்றுள்ளார். அவர் இருவேல்பட்டு…

Read more

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில்… ஏப்ரல் முதல் அமலாகும் புதிய திட்டம்…!!!

டாஸ்மாக் கடைகளில் காலியான மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் 10 மாவட்டங்களில் செயல்பாட்டில் இருக்கிறது. குடிமகன்கள் மது அருந்திவிட்ட காலி பாட்டில்களை சாலைகளில் வீசி செல்வதால் கால்நடைகள் மட்டும் இல்லாமல் மனிதர்களும் பாதிக்கப்படுகின்றனர். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காலி மது பாட்டில்களை…

Read more

தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு… டிசம்பர் 6 முதல் 17 வரை…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு..!!!

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள 10, 11, 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனி தேர்வர்கள் இந்த மாதம் 6- ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த நிலையில் மாவட்ட…

Read more

தமிழகத்தை புரட்டி போட்ட புயல்…. அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு…? வெளியான முக்கிய தகவல்..!!

பெஞ்சல் புயல் காரணமாக தமிழக மற்றும் புதுச்சேரி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் புயலால் அதிகம் பாதிக்கப்பட்டது. அந்தந்த மாவட்டங்களில் மீட்பு பணிகள் தீவிரமாக…

Read more

BREAKING: காலையிலேயே அதிர்ச்சி….! லாரி மீது ஜீப் மோதி பயங்கர விபத்தில் 3 பேர் துடிதுடித்து பலி…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள கருகம்பத்தூர் பகுதியில் இன்று லாரி மீது மூன்று பேர் உயிரிழந்தனர். தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த ஜீப் தடுப்பு சுவரின் மீது மோதியது. அதன் பிறகு நிற்காமல் அந்த வழியாக சென்ற லாரி மீதும்…

Read more

கோர முகத்தை காட்டிய பெஞ்சல்…. திருவண்ணாமலையில் கொடியேற்றத்துடன் தொடங்கிய கார்த்திகை தீப திருவிழா…. நிம்மதியில் மக்கள்…!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழா கோலாகலமாக நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு பெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டம் மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்தனர். திருவண்ணாமலை அடிவாரத்தில் மண் சரிவு ஏற்பட்டு ஏழு…

Read more

Other Story