கோர முகத்தை காட்டிய பெஞ்சல்…. திருவண்ணாமலையில் கொடியேற்றத்துடன் தொடங்கிய கார்த்திகை தீப திருவிழா…. நிம்மதியில் மக்கள்…!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழா கோலாகலமாக நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு பெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டம் மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்தனர். திருவண்ணாமலை அடிவாரத்தில் மண் சரிவு ஏற்பட்டு ஏழு…

Read more

போடு செம…! சென்னை மெரினாவில் ரோப் கார் சேவை…. வெளியான குட் நியூஸ்…!!

சென்னை மெரினா ரோப் கார் சேவைக்கான கட்டுமான பணிகளுக்கு டெண்டர் கோரி, சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.  வருகிற 17ஆம் தேதிக்குள் டெண்டருக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி அறிவிப்பு. வடிவமைப்பு, தொழில்நுட்ப அம்சங்கள் உட்பட விரிவான அறிக்கை, மதிப்பாய்வு உள்ளிட்டவற்றை…

Read more

மாணவர்களே….! இன்று எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தெரியுமா….? முழு லிஸ்ட் இதோ…!!

பெஞ்சல் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பெரிதும் பாதிக்கப்பட்டது. புயல் காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் மீட்பு பணிகள் நடைபெறுவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில்…

Read more

FLASH: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

பெஞ்சல் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பெரிதும் பாதிக்கப்பட்டது. புயல் காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் புதுச்சேரியில் மழை வெள்ளம் பாதிப்பால் முகமாக மாற்றப்பட்டுள்ள அரசு பள்ளிகளுக்கு மட்டும் நாளை…

Read more

FLASH: சாதிவாரி கணக்கெடுப்புக்காக குரல் கொடுக்க வேண்டும்-முதலமைச்சர் மு.க ஸ்டாலின்….!

அகில இந்திய சமூக நீதிக் கூட்டமைப்பின் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, சாதிவாரி கணக்கெடுப்புக்காக அனைவரும் குரல் எழுப்ப வேண்டும். எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். நீதித்துறை நியமனங்களில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். நாடு முழுவதும் ஜாதிவாரி…

Read more

FLASH: தமிழகம் முழுவதும் 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள்…. மது பிரியர்களுக்கு வெளியான குட் நியூஸ்…!!

டாஸ்மாக் கடைகளில் காலியான மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் 10 மாவட்டங்களில் செயல்பாட்டில் இருக்கிறது. குடிமகன்கள் மது அருந்திவிட்ட காலி பாட்டில்களை சாலைகளில் வீசி செல்வதால் கால்நடைகள் மட்டும் இல்லாமல் மனிதர்களும் பாதிக்கப்படுகின்றனர். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காலி மது பாட்டில்களை…

Read more

இரவு, பகல் பாராது மக்கள் சேவை…. கழக தோழர்கள் கண்டிப்பாக இதை செய்ய வேண்டும்…. தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்…!!

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, புயல், எப்போதும் பேரிடரையும் பெரும் பாதிப்பையும் மக்களுக்கு உண்டாக்கும் ஓர் இயற்கைச் சீற்றமே. அதில் இருவேறு கருத்துக்கு இடமே இல்லை. இருப்பினும் எவ்வளவு பெரிய புயல், இயற்கைப்…

Read more

“காவி வர்ணம் பூசி, கபட நாடகமாடி தப்பிக்கலாம் என்று நினைக்காதீங்க….” இனி மக்கள் சக்தி என்னவென்று தெரியும்-தவெக தலைவர் விஜய்….!!

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, புயல், எப்போதும் பேரிடரையும் பெரும் பாதிப்பையும் மக்களுக்கு உண்டாக்கும் ஓர் இயற்கைச் சீற்றமே. அதில் இருவேறு கருத்துக்கு இடமே இல்லை. இருப்பினும் எவ்வளவு பெரிய புயல், இயற்கைப்…

Read more

எல்லாமே தற்காலிகக் கண்துடைப்பு அறிவிப்பு தான்…. நிவாரணம் கொடுத்து போட்டோ எடுப்பது தான் தீர்வா…? கோபத்தில் கொந்தளித்த தவெக தலைவர் விஜய்…!!

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, ஒவ்வொரு வருடமும் வரும் புயல் மற்றும் பேரிடரின் போது வருடாந்திர சம்பிரதாய நிகழ்வாக ஓரிரு நாட்கள் பாதிக்கப்பட்ட மக்கள் சிலரை ஆட்சியாளர்கள் சந்தித்துப் புகைப்படம் எடுத்துவிட்டு, தற்காலிக…

Read more

உங்களை அதிகாரத்தில் அமர்த்தி அழகு பார்த்த மக்களை இப்படிதான் பாதுகாப்பீர்களா…? சரமாரியாக கேள்வி எழுப்பிய தவெக தலைவர் விஜய்…!!

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, புயல், எப்போதும் பேரிடரையும் பெரும் பாதிப்பையும் மக்களுக்கு உண்டாக்கும் ஓர் இயற்கைச் சீற்றமே. அதில் இருவேறு கருத்துக்கு இடமே இல்லை. இருப்பினும் எவ்வளவு பெரிய புயல், இயற்கைப்…

Read more

தற்காலிக நிவாரணம் கொடுத்துவிட்டுப் போவதுதான் தீர்வா?- தவெக தலைவர் விஜய்….!!

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, புயல், எப்போதும் பேரிடரையும் பெரும் பாதிப்பையும் மக்களுக்கு உண்டாக்கும் ஓர் இயற்கைச் சீற்றமே. அதில் இருவேறு கருத்துக்கு இடமே இல்லை. இருப்பினும் எவ்வளவு பெரிய புயல், இயற்கைப்…

Read more

அத கேட்டது திமுக அரசு தான்… ஆனா இப்போ நாடகம் ஆடுறாங்க… புது குண்டை தூக்கி போட்ட அண்ணாமலை..!!

மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் பகுதியில் டங்ஸ்டன் கனிம வள சுரங்கம் அமைக்க இந்துஸ்தான் நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், அதற்கு ஆளும் கட்சியான திமுக அரசு ஒத்து போவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்தன. இதனால் அப்பகுதியில் உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு…

Read more

அண்ணே.. நீங்க வேற லெவல்…! புயலால் பாதிக்கப்பட்ட 300 குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கிய தவெக தலைவர் விஜய்…!!

பெஞ்சல் புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடுமையாக பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்கள் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஏரிகள் குளங்கள் நிரம்பி சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மக்கள் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்ததால் இயல்பு வாழ்க்கை…

Read more

BREAKING: ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2000…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு…!!

பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மாவட்டங்களை சேர்ந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 2000 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அதிகாரிகளுடன் இன்று அவர் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு இந்த…

Read more

BREAKING: அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய மக்கள்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

பெஞ்சல் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பெரிதும் பாதிக்கப்பட்டது. புயல் காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக விழுப்புரத்திற்கு சென்றுள்ளார். அவர் இருவேல்பட்டு…

Read more

FLASH: படத்தின் விமர்சனங்களுக்கு தடை விதிக்க முடியாது… சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்…!!

திரைப்படங்கள் ரிலீஸ் ஆன மூன்று நாட்களுக்கு சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வெளியிட தடை விதிக்க வேண்டும் என திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம் கருத்து சுதந்திரம் என்பதால்…

Read more

பெஞ்சல் புயல் பாதிப்பு… மத்திய குழுவை உடனே அனுப்ப வேண்டும்- மாநிலங்களவையில் பேசிய எம்பி வைகோ…!!

பெஞ்சல் புயல் பாதிப்பால் தமிழ்நாட்டின் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உட்பட ஏழு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு, ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிர்கள் சேதம், மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மின் கசிவு காரணமாக உயிரிழப்புகள்…

Read more

“ஐயோ.. என் வாழ்க்கை போச்சே….” காதலன் திருமணத்தை நிறுத்த வந்த பெண்ணை குண்டுகட்டாக தூக்கி சென்ற போலீஸ்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த லிஜீன்(32) என்ற என்ஜினீயர் சென்னையில் இருக்கும் நிறுவனத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை பணிபுரிந்துள்ளார். அதே நிறுவனத்தில் கடலூரைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்ணும் பணிபுரிந்தார். இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக…

Read more

முகநூலில் ஆபாச பேச்சு…. நைட்டி அணிந்து போலீசாரிடம் ரகளை செய்த வாலிபர்…. வைரலாகும் வீடியோ….!!

சென்னையைச் சேர்ந்த கங்கை அமரன் என்ற வாலிபர் கஞ்சா போதையில் நைட்டி அணிந்து கொண்டு வீட்டின் ஜன்னலில் அமர்ந்து ரகளை செய்துள்ளார். அவர் முகநூல் நேரலையில் காவல் ஆணையர், அமைச்சர், சீமான் உள்ளிட்டவர்களை ஆபாசமாக பேசியுள்ளார். அவரை கைது செய்வதற்காக போலீசார்…

Read more

BREAKING: பெஞ்சல் புயலில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு…. முதலமைச்சர் கூறிய தகவல்….!!

பெஞ்சல் புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கோரத்தாண்டம் ஆடியது. பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் பெஞ்சல் புயல் காரணமாக 12 பேர் உயிரிழந்ததாக முதலமைச்சர்…

Read more

மாணவியின் கழுத்தில் இருந்த தாலி…. ஷாக்கான பெற்றோர்…. தந்திரமாக செயல்பட்ட பிளஸ் 1 மாணவர்…. போலீஸ் அதிரடி…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் அருகே பேய்குளம் பகுதியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த 17 வயது மாணவனும், 16 வயது மாணவியும் 11ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இருவருக்கும் இடையே…

Read more

திமுக கூட்டணி தான் கெத்து… ஆனா திமுக வெத்து தான்…. போட்டு தாக்கிய விஜயபாஸ்கர்…!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது, திமுக ஆட்சியில் கூட்டணி மட்டுமே பலமாக உள்ளது. திமுக தனித்து செயல்பட இயலாது. அதிமுக தற்போது பலமான கூட்டணியை அமைத்து வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில்…

Read more

BREAKING: தி.மலையில் மண்ணில் புதைந்த வீட்டில் இருந்து 4 பேரின் சடலங்கள் மீட்பு… தொடரும் மீட்பு பணி..!!

பெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். திருவண்ணாமலை மாநகராட்சி சுற்றி இருக்கும் ஏரி குளங்கள் நிரம்பி உபரி நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.…

Read more

“என் அப்பா தான் அம்மாவை….” கர்ப்பிணி பேராசிரியர் இறப்பில் திடீர் திருப்பம்…. 4 வயது மகன் சொல்வது என்ன….? வைரலாகும் வீடியோ…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாசரேத் திருமறையூர் பகுதியில் பிரவீன் குமார்(35) என்பவர் வசித்து வருகிறார். இவரும் ஷெர்லின் கோல்ட்டா(35) என்ற பெண்ணும் கடந்த 2019-ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்பந்தத்துடன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் இந்த தம்பதியினருக்கு டிஜோ வின்ஸ் (4)…

Read more

ஆற்றில் வெள்ளப்பெருக்கு… களத்தில் இறங்கிய அமைச்சர்… வீடியோ காலில் வந்த முதல்வர்…. பறந்து வந்த உத்தரவு…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தென்பெண்ணை ஆற்றில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கன அடிக்கு 1,70,000 கண நீர் சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்படுகிறது. முழு கொள்ளளவை எட்டிய சாத்தனூர் அணை நிரம்பியதால் தென்பெண்ணை ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால்…

Read more

Breaking: தமிழ்நாட்டில் புயலால் பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு…!!!

தமிழகத்தில் பெஞ்சல் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் கன மழை பெய்து வந்த நிலையில் அங்கு இயல்பு நிலை வர தொடங்கியுள்ளது. ஆனால் விழுப்புரம், கிருஷ்ணகிரி, கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை…

Read more

“எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது…” நண்பர்களிடம் புலம்பிய வாலிபர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ளத்திற்கு காட்டூர் பகுதியில் ஜஸ்டின் ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 36 வயது ஆகிறது. ஆனால் இன்னும் திருமணம் ஆகவில்லை. திருமணத்திற்காக பல இடங்களில் பெண் பார்த்துள்ளனர். ஆனால் சரியான வரன் அமையவில்லை. இதனால் மன உளைச்சலில்…

Read more

பெரும் சோகம்…! திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கிய 3 பேர் சடலமாக மீட்பு…. நீடிக்கும் பதற்றம்….!!

பெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். திருவண்ணாமலை மாநகராட்சி சுற்றி இருக்கும் ஏரி குளங்கள் நிரம்பி உபரி நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.…

Read more

BREAKING: திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கிய ஒருவரது உடல் மீட்பு… பெரும் சோகம்….!!

பெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். திருவண்ணாமலை மாநகராட்சி சுற்றி இருக்கும் ஏரி குளங்கள் நிரம்பி உபரி நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.…

Read more

திருவண்ணாமலையில் 3-வது முறையாக மிகப்பெரிய நிலச்சரிவு…. அச்சத்தில் தவிக்கும் மக்கள்…!

பெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். திருவண்ணாமலை மாநகராட்சி சுற்றி இருக்கும் ஏரி குளங்கள் நிரம்பி உபரி நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.…

Read more

ஐயோ.. என்னாச்சு….? துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்ற விமானம் தரையிறங்க முடியாமல் தவிப்பு…. பரபரப்பு …!!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பயணித்த விமானம் தரையிறங்க முடியாமல் 40 நிமிடம் தவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் சேலத்திற்கு விமானத்தில் சென்றார். அங்கு மோசமான வானிலை நிலவியதால் தரையிறங்க முடியாமல் விமானம் நடுவானில் ஆறு முறை வட்டமடித்ததாக கூறப்படுகிறது.…

Read more

பெஞ்சல் புயல் பாதிப்பு…. ரூ.1000 கோடி நிவாரணம் … எம்பி விஜய் வசந்த் கோரிக்கை..!!

தமிழகத்தில் விழுப்புரம், புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை புரட்டி போட்ட பெஞ்சல் புயல் அதிக சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பெஞ்சல் புயல் காற்றழுத்த தாழ்வு வலுவிழந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக…

Read more

மக்களே உஷார்…! பரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவி திடீர் இறப்பு…. பெரும் சோகம்…!!

கோயம்புத்தூரை சேர்ந்த கீர்த்தனா என்பவர் எம்பிபிஎஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இரவு கீர்த்தனா பரோட்டா சாப்பிட்டு விட்டு தூங்கbசென்றார். இன்று காலை அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் பெற்றோர் உடனடியாக கீர்த்தனாவை கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு…

Read more

டங்ஸ்டன் சுரங்க அமைப்புக்கு எதிராக தீர்மானம்… சபாநாயகர் அப்பாவு அதிரடி முடிவு…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் பகுதியில் டங்ஸ்டன் கனிமவள சுரங்கம் அமைக்க இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும். அதற்கு ஆளும் கட்சியான திமுக ஒத்துப் போவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது. இந்த டங்ஸ்டன் கனிமவள சுரங்கம் அமைத்தால்…

Read more

ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைப்பு… சென்னை சிறப்பு நீதிமன்றம் அதிரடி….!!

சென்னை சிறப்பு நீதிமன்றம் ஹெச். ராஜாவின் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தது. 2018 ஆம் ஆண்டு திமுக எம்பி கனிமொழிக்கு எதிராகவும் பெரியார் சிலையை உடைப்பேன் என்றும் சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு இருந்தது. இது தொடர்பாக ஹெச்.ராஜா மீது…

Read more

இப்படியா ஆகணும்…? ஒரே நேரத்தில் துடிதுடித்து இறந்த நண்பர்கள்…. கதறும் பெற்றோர்…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஓலையூர் கிராமத்தில் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் மனோஜ் குமார். இந்த நிலையில் மனோஜ் குமார் தனது நண்பர்களான ஆனந்தராஜ், சுபாஷ் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் விருதாச்சலம் நோக்கி சென்றுள்ளார். இந்த நிலையில் வேட்டக்குடி…

Read more

BREAKING: இன்று விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் நேரடி ஆய்வு…. மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குகிறார்….!!

பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் வரலாறு காணாத அளவு மழை பெய்தது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அரசு சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சரின் மு.க ஸ்டாலின்…

Read more

“உன் டிரஸ்ஸை கழட்டு”… ஹோட்டல் அறையில் இளம்பெண்…. டிஜிட்டல் அரெஸ்ட் பெயரில் அட்டூழியம் செய்த மோசடிக்காரர்கள்…. போலீஸ் விசாரணை…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள போரிவலி கிழக்கில் ஒரு இளம்பெண்(26) வசித்து வருகிறார். இவர் மருந்து நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். கடந்த நவம்பர் மாதம் 19 ஆம் தேதி இந்தப் பெண்ணை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட நபர்கள் தங்களை டெல்லி போலீசார்…

Read more

கொடூரம்…! நாயை தூக்கிலிட்டு கொன்ற 4 பேர்…. வைரலான வீடியோ…. போலீஸ் அதிரடி…!!

தேனி மாவட்டத்திலுள்ள கடமலைக்குண்டு வார சந்தை வளாகம் அமைந்துள்ளது. இங்கு ஆடுகளை கடித்ததாக கூறி சிலர் நாய் ஒன்றை தூக்கிலிட்டு கொலை செய்தனர். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடமலைகுண்டு கால்நடை உதவி மருத்துவர்…

Read more

“பணம் தரலன்னா வீடியோ அனுப்புவேன்”…. பயத்தில் மாணவி செய்த காரியம்…. வசமாக சிக்கிய வேன் டிரைவர்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!

திருவாடானை அருகே இருக்கும் ஒரு ஊரில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். தினமும் இவர் வேனில் பள்ளிக்கு செல்வது வழக்கம். ஒரு நாள் டிரைவர் முகமது அஜித் ரகுமான் மாணவிக்கு பாலியல்…

Read more

மக்களே உஷார்…! கழிவறையில் ரகசிய “பென் கேமரா”… கையும், களவுமாக சிக்கிய பயிற்சி மருத்துவர்…. பகீர் சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மருத்துவர்கள் பயிற்சி மருத்துவர்கள் செவிலியர்கள் பயிற்சி செயலியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை பார்க்கின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெண்…

Read more

“திராவிட சித்தாந்தத்தையே விஜய் பேசுகிறார்”… எங்களுக்கு பயம் கிடையாது- தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை….!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சென்னைக்கு திரும்பி விட்டார். அவர் லண்டனில் தனது படிப்பை முடித்துவிட்டு சென்னைக்கு வந்துள்ளார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, பாஜக புதிய கட்சிகளுக்கு பயப்படாது. நடிகர் விஜய் அக்டோபர் மாதத்திற்கு பிறகு எத்தனை…

Read more

நள்ளிரவில் அலறி சத்தம் போட்ட சிறுமி… தலைதெறிக்க ஓடிய தொழிலாளி…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் கம்பம் மெட்டு ரோடு பகுதியில் கூலி வேலை பார்க்கும் சையது அபுதாஹீர்(39) என்பவர் வசித்து வருகிறார். இவர் நள்ளிரவு நேரம் வீட்டிற்குள் நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அந்த…

Read more

மக்களே…. எல்லாம் கண்ட்ரோலில் இருக்கு…! செம்பரம்பாக்கம் ஏரி பற்றிய வதந்தியை நம்பாதீங்க…. அரசு வெளியிட்ட தகவல்….!!

தென்மேற்கு வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் தற்போது கரையை கடக்க ஆரம்பித்தது இதனால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து மழை செய்யும் என வானிலை ஆய்வு மையம்…

Read more

பெஞ்சல் புயல் எதிரொலி…. நாளை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு செல்ல தடை…. அதிரடி அறிவிப்பு….!!

தென்மேற்கு வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் தற்போது கரையை கடக்க ஆரம்பித்தது இதனால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து மழை செய்யும் என வானிலை ஆய்வு மையம்…

Read more

நம்பிக்கை, பொறுமையுடன் இருப்போம்… மக்கள் இதை செய்ய வேண்டாம்…. ஆளுநர் ஆர்.என் ரவி அறிவுரை…!!

தென்மேற்கு வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் தற்போது கரையை கடக்க ஆரம்பித்தது இதனால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து மழை செய்யும் என வானிலை ஆய்வு மையம்…

Read more

BREAKING: மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி…. முதல்வர் அறிவிப்பு….!!

தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் காரணமாக சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. புறநகர் பகுதிகளிலும் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்கிறது. தற்போது புயல் கரையை கடக்க…

Read more

பெஞ்சல் புயல் எதிரொலி…. வெளுத்து வாங்கும் மழை…. ரயில் போக்குவரத்தில் அதிரடி மாற்றம்…!!

பெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களின் பாதை மாற்றப்பட்டுள்ளது. வியாசர்பாடி பாலம் அருகே கூவம் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் செல்லும் பாதை மாற்றப்பட்டுள்ளது. சென்ட்ரலில் இருந்து செல்லக்கூடிய மும்பை எக்ஸ்பிரஸ், வெஸ்ட் கோஸ்ட்…

Read more

“பணம் கொடுத்தால் தான் வேலை நடக்கும்…” கணவன் மனைவி அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!

மதுரை மாவட்டத்திலுள்ள புறப்பனூரில் அஜித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தங்களுக்கு சொந்தமான இடத்தை அளக்க கொக்குளம் பீர்க்கா சர்வேயர் சித்ராதேவியை அணுகி உள்ளார். அப்போது நிலத்தை அளந்து கொடுக்க சித்ராதேவி ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து…

Read more

“அவசரமா போன் பேசணும்…” வியாபாரிக்கு டிமிக்கி கொடுத்த வாலிபர்…. போலீஸ் அதிரடி ஆக்சன்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு(32) என்பவர் வைக்கோல் வியாபாரியாக இருக்கிறார். கடந்த 23ஆம் தேதி பிரபு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கத்திற்கு வந்துள்ளார். அங்கு வைக்கோல் வாங்கி மற்ற தொழிலாளர்களுடன் சேர்ந்து லாரியில் ஏற்றி கொண்டிருந்தார். அந்த வழியாக சென்ற வாலிபர்…

Read more

Other Story