கோர முகத்தை காட்டிய பெஞ்சல்…. திருவண்ணாமலையில் கொடியேற்றத்துடன் தொடங்கிய கார்த்திகை தீப திருவிழா…. நிம்மதியில் மக்கள்…!!
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழா கோலாகலமாக நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு பெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டம் மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்தனர். திருவண்ணாமலை அடிவாரத்தில் மண் சரிவு ஏற்பட்டு ஏழு…
Read more