“ஐயா… அதே பைக் தான், ஆனா கலர் வேற”…. வாலிபருக்கு ரூ.25,000 அபராதம்…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள எஸ்பி சுந்தரவதனம் உத்தரவின் படி போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மடம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது மறவன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் தனது மோட்டார் சைக்கிளை…

Read more

FLASH: தமிழகத்தை மிரட்டும் புயல்…. பள்ளிகள் திறப்பு எப்போது…? அமைச்சர் கூறிய தகவல்…!!

வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் இன்று அல்லது நாளை காலை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. தமிழக த்தின் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்ப்பதால் 11 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.…

Read more

FLASH: மக்களே…! எக்காரணத்தை கொண்டும் இதை செய்யாதீங்க…. முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்….!!

தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் காரணமாக சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. புறநகர் பகுதிகளிலும் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்கிறது. இந்த பெஞ்சல் புயல் இன்று…

Read more

BREAKING: அம்மா உணவகங்களில் உணவு இலவசம்… முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு….!!

தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் காரணமாக சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. புறநகர் பகுதிகளிலும் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்கிறது. இந்த பெஞ்சல் புயல் இன்று…

Read more

BREAKING: கனமழையால் மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் இறப்பு…. போலீஸ் விசாரணை…!!

தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் காரணமாக சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. புறநகர் பகுதிகளிலும் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்கிறது. இந்த பெஞ்சல் புயல் இன்று…

Read more

ALERT…! பயத்தை காட்டும் பெஞ்சல் புயல்…. மின் விநியோகத்தை நிறுத்திய மின்வாரியம்…. எல்லாம் பக்காவா இருக்கு…!!

பெஞ்சல் புயல் தமிழக கடற்பகுதியை நெருங்குகிறது. சென்னையில் இருந்து மணிக்கு 90 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 180 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இதனால் வட தமிழ்நாடு, புதுச்சேரி தெற்கு ஆந்திர கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு…

Read more

“சித்தியை தான் கல்யாணம் பண்ணிப்பேன்”…. அடம்பிடித்த வாலிபருக்கு டாட்டா காட்டிய நர்ஸ்… வெளியான பகீர் தகவல்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வேப்பம்பட்டு பாலாஜி நகர் பகுதியில் முனியம்மா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மகள் உள்ளார். தேவி டிப்ளமோ செவிலியர் படிப்பை முடித்துவிட்டு வீட்டிலேயே தங்கிய நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கும் செவிலியர் பணியை செய்து வந்தார்.…

Read more

பெஞ்சல் புயல்..! மக்களே தயவு செஞ்சு இதை மட்டும் செஞ்சுறாதீங்க… மின்சார வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாடு மின்சார வாரியம் மழைக்காலங்களில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, ஈரமான கைகளால் மின் சாதனங்களை இயக்க முயற்சி செய்யக் கூடாது வீட்டில் மின்சுவிட்சுகளை ஆன் செய்யும்போது கவனத்துடன் இருக்க வேண்டும். வீட்டின்…

Read more

“உன்ன பார்க்க ஆசையா இருக்கு…” உல்லாசமாக இருந்த பெண்ணுக்கு ஆப்பு வைத்த பேஸ்புக் நண்பர்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவிக நகரில் கணவரை பிரிந்து 54 வயதுடைய பெண் தனது தாயுடன் வசித்து வருகிறார். அவர் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு முகநூலில் அந்த பெண்ணுக்கு சிவா…

Read more

BREAKING: 2026-ல் ஆட்சியை பிடிக்க இது ரொம்ப முக்கியம்…. எடப்பாடி பழனிச்சாமி பளீச்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி ஆகியோர் பங்கேற்றனர். அதிமுக உறுப்பினர் சேர்க்கை மற்றும் சட்டமன்ற தேர்தல் பணி…

Read more

போலீஸ்காரரிடமே இப்படியா….? கிராம நிர்வாக உதவியார் உள்பட 2 பேர் கைது…. அதிரடி நடவடிக்கை….!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செ.அகரம் கிராமத்தில் சாம்பசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அஜித் சென்னை ஆயுதப்படையில் காவலராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அஜித் தனது தந்தை மற்றும் தாய் பெயரில் இருக்கும் நிலத்தை அளவீடு செய்வதற்காக…

Read more

அதிகாரியை மிரட்டியதாக எம்.ஆர் விஜய பாஸ்கர் மீதான வழக்கு…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

தேர்தல் அதிகாரியை மிரட்டியதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது அதிமுகவினர் பரிசுப் பொருள் விநியோகிப்பதாக தகவல் கிடைத்தது.…

Read more

இனி இப்படி செய்தால் காவல் உயர் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

சிறை காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தும் சிறைத்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சிறைத்துறை டிஜிபி உறுதி அளித்துள்ளார். காவலர்களை வீட்டு வேலைக்கோ அல்லது தனிப்பட்ட வேலைக்கோ பயன்படுத்தும் அதிகாரிகள் குறித்து விசாரித்து அறிக்கையை தாக்கல்…

Read more

“நீ இல்லாம எப்படி இருப்போம்…” ஐ.டி ஊழியரின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்…!!

திருவொற்றியூர் அண்ணாமலை நகர் 7வது தெருவில் ஐஸ்வர்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தரமணியில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார். நேற்று முன்தினம் இரவு ஐஸ்வர்யா திருவொற்றியூர்- அண்ணாமலை நகர் ரயில்வே கேட் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது மின்சார…

Read more

“பார்த்து போங்கப்பா, படியில் தொங்காதீங்க…” மகனின் வகுப்பறையில் காலில் விழுந்து கதறிய தந்தை… நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டினம் பகுதியில் கைலாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மாணவன் மஞ்ச குப்பத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து கைலாஷ் பேருந்தில் வந்து கொண்டிருந்தார்.…

Read more

“சாப்பாட்டில் விஷம் வைத்தேன்; பீரோவை தள்ளி விட்டேன்” 3-வது முறையில் கணவரை கொன்றேன்…. காதல் மனைவி பரபரப்பு வாக்குமூலம்…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள புதுநல்லூரில் மின் வியாபாரியான ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயந்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். தினமும் ரவி குடித்துவிட்டு தகராறு…

Read more

“எங்கள விட்டு போயிட்டீங்களே…” ஒரே நொடியில் தாய், மகன்கள் இறப்பு…. பெரும் சோகம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சென்னை சமுத்திரம் மலைமேடு பகுதியில் சேட்டு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கஜலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிக்கும் மதன், மனோஜ் என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். நேற்று கஜலட்சுமி தனது மகன்களுடன் திருப்புட் lகுழி பகுதியில்…

Read more

“ஐயோ.. இப்படியா நடக்கணும்…?” போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற நிறைமாத கர்ப்பிணி… நொடியில் நடந்த அசம்பாவிதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மண்டையூர் காவல் நிலையத்தில் விமலா என்பவர் பெண் காவலராக வேலை பார்க்கிறார். தற்போது விமலா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். நேற்று காலை 9:30 மணிக்கு கொளத்தூர் பள்ளத்து பட்டிலில் இருந்து விமலா வேலைக்கு கிளம்பி சென்றுள்ளார். இந்த…

Read more

“அப்பா தான் அப்படி செஞ்சாரு…” தாயிடம் அழுத 5 வயது சிறுமி…. போலீஸ் அதிரடி ஆக்ஷன்…!!

சென்னை திரு வி க நகர் பகுதியில் 28 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது. இவரது ஐந்து வயது மகள் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் யுகேஜி படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு…

Read more

“அம்மா.. ஸ்கூல்ல சார் என்னை….” பெற்றோரிடம் கதறி அழுத மாணவி…. தலைமையாசிரியரை தட்டி தூக்கிய போலீஸ்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அய்யனேரி ஊராட்சியில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தாரூர் பகுதியைச் சேர்ந்த தாமோதரன் என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில்…

Read more

ஒரே வீட்டில் மனைவி…. நள்ளிரவு நேரம் மருமகளை பலாத்காரம் செய்த மாமனார்…. அதிர்ச்சி சம்பவம்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வெட்டுக்காடு பகுதியில் ராஜி(65) என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகன் ஜெயப்பிரகாஷ். மருமகள் புவனேஸ்வரி. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் திருச்செங்கோட்டில் எக்ஸ்பிரஸ் கொரியர் நடத்திக்கொண்டு அங்கேயே வாடகை…

Read more

அதிமுகவை இபிஎஸ் எழுச்சியோடு… உதயநிதியால் அதை பொறுக்க முடியல.. அதான் இப்படி உளறாரு… ஆர்.பி உதயகுமார் தாக்கு..!!

தமிழக முழுவதும் அதிமுக கட்சியினர் தீவிரமாக கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து சமீபத்தில் துணை முதல்வர் உதயநிதி தனது பிறந்தநாள் விழாவில் பேசியது குறித்து ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது, தமிழக துணை முதல்வர் உண்மையை கூறாமல் அதனை மூடி…

Read more

தவெக முதல் மாநாட்டுக்கு சென்ற 6 பேர் உயிரிழப்பு… தலா ரூ.2 லட்சம் நிதியுதவியுடன் குழந்தைகளின் கல்வி செலவையும் ஏற்றார் விஜய்..!!!

விஜயின் தமிழக வெற்றிக்கழகம் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்ரமாண்டியில் விமர்சையாக நடைபெற்றது. அக்டோபர் மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை அரசியல் எதிரி, சித்தாந்ததிரி உள்ளிட்டவற்றை விஜய் அறிவித்தார். அந்த மாநாட்டின்…

Read more

படுத்த படுக்கையான முதியவர்…. கடித்து குதறி உடல் முழுவதும் ரத்தம்…. உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கத்தில் சுப்பிரமணி(80) என்பவர் வசித்து வந்தார். இவர் உடல்நல குறைவு காரணமாக தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். கடந்த சில நாட்களாக அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை. இதனால் படுத்த படுக்கையாக இருந்தார். சம்பவம்…

Read more

தமிழக வெற்றி கழக முதல் மாநாடு…. உயிரிழந்த 6 பேரின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கினார் விஜய்….!!

விஜயின் தமிழக வெற்றிக்கழகம் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்ரமாண்டியில் விமர்சையாக நடைபெற்றது. அக்டோபர் மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை அரசியல் எதிரி, சித்தாந்ததிரி உள்ளிட்டவற்றை விஜய் அறிவித்தார். அந்த மாநாட்டின்…

Read more

“அம்மா.. அந்த தாத்தா என்னை…” நோட்டமிட்டு வீட்டுக்குள் புகுந்த தொழிலாளி….. போலீஸ் அதிரடி…!!

ஈரோடு மாவட்டத்தில் கூலி வேலை பார்க்கும் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது கிராமத்தில் வசிக்கும் 7 வயது சிறுமியை நோட்டமிட்டுள்ளார். அந்த சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். அப்போது வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருப்பதை அறிந்த…

Read more

“ஐயோ… இப்படி ஆகும்னு நினைக்கலையே…” நொடி பொழுதில் உயிரிழந்த தொழிலாளி…. பெரும் சோகம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் பழைய கட்டிடத்தை இடிக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியில் சோலாடா மட்டம் பகுதியைச் சேர்ந்த முருகையா(26) என்பவர் வேலை பார்த்துள்ளார். அவருடன் ஒரு சில பணியாளர்களும் நின்று இருந்தனர். இந்த நிலையில் கட்டடத்தை இடிக்கும் போது…

Read more

எங்கு பார்த்தாலும் டிஜிட்டல் தான்…. 8,340 சாலைகளில் ரூ.15 கோடி செலவில்…. வெளியான தகவல்…!!

இப்போது எங்கு பார்த்தாலும் டிஜிட்டல் மயம் தான் உள்ளது. சென்னை மாநகராட்சியில் இருக்கும் 8,340 சாலை பெயர் பலகைகள் டிஜிட்டல் மயமாக மாற இருக்கிறது. இந்த நிலையில் பழைய பெயர் பலகைகளை அகற்றிவிட்டு ரூபாய் 15 கோடி செலவில் புதிதாக பெயர்…

Read more

“எங்கள விட்டு போயிட்டீங்களே”…. வேலைக்கு வந்த இடத்தில் துடிதுடித்து இறந்த வாலிபர்கள்…. பெரும் சோகம்….!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள விநாயகபுரம் பகுதியில் முத்துக்குமரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் ஏரி காலனி பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் என்பவரும் வேப்பங்குப்பம் ரங்கப்பன் கொட்டாய் பகுதியில் மின் விளக்கு கம்பத்தை நடுவதற்காக அதனை தூக்கி நிறுத்தியுள்ளனர். அப்போது மின்விளக்கு கம்பம்…

Read more

அம்மாவிடம் பேசிய மருத்துவ மாணவி…. தோழிகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… போலீஸ் விசாரணை….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் திருப்பதி நகர கிழக்கு பகுதியில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ரக்ஷனா(28) கோயம்புத்தூரில் பல் மருத்துவம் படித்து முடித்துவிட்டு சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.டி.எஸ் படிப்பில் சேர்ந்து படித்து கொண்டிருக்கிறார். இவர்…

Read more

நேராக முதல்வர் ஸ்டாலினிடம்… “அவனை வர சொல்லு…” ரகளை செய்த இளம்பெண்… போலீஸ் விசாரணை…!!

கரூர் பேருந்து நிலையத்திற்கு வெளியே மேற்கு பிரதட்சணம் சாலையில் அரசு மதுபான கடை அமைந்துள்ளது. அந்த கடைக்கு அருகிலேயே அரசு அனுமதி பெற்ற மது கடை இருக்கிறது. நேற்று முன்தினம் காலை 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் மது குடித்துவிட்டு அந்த…

Read more

பள்ளியில் வைத்து இப்படியா…? உடற்கல்வி ஆசிரியை மீது பாய்ந்த நடவடிக்கை…. அதிரடி உத்தரவு…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ மதுரை அரசு மேல்நிலைப் பள்ளியில் சசிகலா என்பவர் செயல் தலைமை ஆசிரியராக வேலை பார்த்தார். கடந்த எட்டாம் தேதி அதே பள்ளியில் வேலை பார்க்கும் உடற்கல்வி ஆசிரியை அசீமா என்பவர் சசிகலாவை தாக்கி தகாத வார்த்தைகளால்…

Read more

“எங்க கண்ணு முன்னாடி இப்படி ஆகிருச்சே….” துடிதுடித்து இறந்த விவசாயி…. கதறி அழுத குடும்பம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மங்களம் பேட்டை பகுதியில் துரைசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் துரைசாமி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்தார். அதன் பிறகு மதுபோதையில் வீட்டிலிருந்த கிரைண்டர் மீது தடுமாறி…

Read more

அதானி விவகாரத்தை திசை திருப்பவே…! இசைவானி விவகாரத்தை பெருசாக்குறாங்க… திருமாவளவன் பரபரப்பு கருத்து..!!!

அமெரிக்காவில் அதானி மற்றும் அவரது குழுவின் மீது லஞ்ச குற்றச்சாட்டு குறித்து தொடர்ந்து அவரை கைது செய்ய வேண்டுமென பல தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து திருமாவளவன் முன்னாள் பிரதமர் வி.பி. சிங்  இன் நினைவு நாளை கொண்டாட அவரது சிலைக்கு…

Read more

அண்ணன் மகன் வீட்டில் தொங்கிய சடலம்…. பணம் கேட்டு தொந்தரவு செய்த உறவினர்கள்…. கடைசியில் நடந்த சோகம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள இளைஞனூர் பகுதியில் அய்யாதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் சப் ஏஜென்சி நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்த நபர்களில் சிலருக்கு சரியான வேலை கொடுக்காமல் ஏஜென்சியினர் ஏமாற்றியதாக…

Read more

சாமி கும்பிட ரெடியான வாலிபர்…. நொடியில் நடந்த விபரீத சம்பவம்… சோகத்தில் உறவினர்கள்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோவில்பாளையம் புதூரில் பிரகாசம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது உறவினர்களுடன் திருச்செந்தூருக்கு கடந்த திங்கட்கிழமை சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார். செவ்வாய்க்கிழமை அதிகாலை கோவில் வளாகத்தில் இருக்கும் இலவச குளிக்கும் இடத்தில் பிரகாசம் குளித்துக் கொண்டிருந்தார்.…

Read more

திடீர் பரபரப்பு…! முதல்வர் ஸ்டாலின் வீட்டின் அருகே கத்தியுடன் நோட்டமிட்ட மர்ம நபர்…. கையும் களவுமாக பிடித்த பாதுகாப்பு படை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சித்தரஞ்சன் சாலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு உள்ளது. முதலமைச்சர் வீடு அமைந்துள்ள இடம் என்பதால் அப்பகுதியில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில்…

Read more

மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்த கார்…. நடுரோட்டில் துடிதுடித்து இறந்த 5 பெண்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பண்டிதமேடு பகுதியில் பெண்கள் மாடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்கள் மீது மோதியது. இதனால் ஐந்து பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்கள் சாலையை கடக்க முயன்ற போது…

Read more

கொடூரம்…! மனைவி செய்த காரியத்தால் துடிதுடித்து இறந்த கணவர்…. போலீஸ் அதிரடி…!!

புதுநல்லூர் பகுதியில் மீன் வியாபாரியான ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த 23ஆம் தேதி கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால்…

Read more

“நாங்க ரெடியா இருக்கோம்”…. முதலமைச்சர் சொன்ன ஒரே வார்த்தை…. ஓடோடி வந்த அமைச்சர் அன்பில் மகேஷ்….!!

தெற்கு வங்க கடல் மற்றும் கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது புயலாக உருவெடுத்து தமிழகத்தை நோக்கி நகர்வதால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை…

Read more

வெளுத்து வாங்கும் மழை…. சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை…. வெளியான அதிரடி உத்தரவு….!!

தெற்கு வங்க கடல் மற்றும் கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது புயலாக உருவெடுத்து தமிழகத்தை நோக்கி நகர்வதால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை…

Read more

தமிழகத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை…. அரசு உடனே இதை பண்ணனும்…. ஒரே போடாய் போட்ட எடப்பாடி பழனிச்சாமி….!!

அவ கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி சென்னை புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தின்…

Read more

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6000 உதவித்தொகை…? வெளியான முக்கிய தகவல்…!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவி தொகை 1500 ரூபாய் வழங்கப்படுகிறது. பிற மாநிலங்களில் இருப்பதைப் போல தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளின் உதவி தொகையை உயர்த்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் எழுந்தது. இந்த நிலையில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு…

Read more

FLASH: மாணவரின் புத்தகத்தில் சாதி பெயரை எழுதிய ஆசிரியர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு….!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குனிச்சி மேட்டூர் பகுதியில் அரசு பள்ளி அமைந்துள்ளது. இங்கு விஜயகுமார் என்பவர் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களாகவே இவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. ஜாதிய ரீதியாகவே விஜயகுமார் மாணவர்களை அணுகுகிறார் என…

Read more

போடு செம….! தவெக கட்சியில் இணைந்தார் நடிகர் சாப்ளின் பாலு…!!!!

தமிழக வெற்றிக் கழகம் நடிகர் விஜயால் தமிழகத்தில் தொடங்கப்பட்ட கட்சியாகும். இதன் முதல் மாநாடு தற்போது விக்கிரவாண்டில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் தேர்தலுக்கு தயாராகி…

Read more

ஆதார் கார்டு பயனாளர்களின் கவனத்திற்கு…. டிசம்பர் 14-ஆம் தேதி வரை தான் டைம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!

நமது ஆதார் அட்டையில் இருக்கும் புகைப்படம் முகவரி மற்றும் பிற தகவல்களை இலவசமாக புதுப்பிக்கலாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இலவச ஆதாரம் புதுப்பிப்புக்கான கால அவகாசத்தை டிசம்பர் 14ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. ஆதார் அட்டையில் இருக்கும் புகைப்படம், முகவரி,…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தில் வெளுத்து வாங்க போகும் மழை…. ஆவின் நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு….!!

தெற்கு வங்க கடல் மற்றும் கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது புயலாக உருவெடுத்து தமிழகத்தை நோக்கி நகர்வதால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை…

Read more

தமிழக மக்களே..! இன்று கரையை கடக்கும் புயல்… பிச்சு உதறப்போகுது மழை… களத்தில் இறங்கியது பேரிடர் மீட்பு குழு…!!

தெற்கு வங்க கடல் மற்றும் கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது புயலாக உருவெடுத்து தமிழகத்தை நோக்கி நகர்வதால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை…

Read more

பெற்றோர்களே உஷார்…! பூரி சாப்பிட்ட 6-ஆம் வகுப்பு மாணவன் இறப்பு… பெரும் சோகம்….!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு வழக்கம் போல மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஆறாம் வகுப்பு படிக்கும் வீரேன் ஜெயின் என்ற சிறுவன் மதிய உணவுக்கு வீட்டில் செய்து…

Read more

இன்று கரையை கடக்கும் புயல்…. தமிழகத்தில் எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…? முழு விவரம் இதோ….!!

தெற்கு வங்க கடல் மற்றும் கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது புயலாக உருவெடுத்து தமிழகத்தை நோக்கி நகர்வதால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை…

Read more

Other Story