இனி மாணவிகளிடம் இப்படி நடந்து கொண்டால்.. உடனே டிஸ்மிஸ்… அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் பறந்தது முக்கிய உத்தரவு..!!

தனியார் பள்ளி இயக்குனர் பழனிச்சாமி தற்போது அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, பள்ளிகளில் பயிலும் மாணவைகளிடம் பாலியல் துன்புறுத்தல் அல்லது தகாத முறையில் முறைகேடாக பேசுதல் போன்ற செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு கடுமையான…

Read more

“பைக் இருந்தா தானே EMI கேட்பீங்க…” மிரட்டிய ஊழியர்கள் கண்முன்னே பைக்கை தீவைத்து எரித்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்….!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேடக் மாவட்டத்தில் ஒரு வாலிபர் வசித்து வருகிறார். இவர் இஎம்ஐ மூலம் மோட்டார் சைக்கிள் வாங்கியுள்ளார். மாதம்தோறும் அவர் சரியாக இஎம்ஐ செலுத்தி வந்துள்ளார். இந்த மாதம் சில காரணங்களால் அவரால் இஎம்ஐ செலுத்த முடியவில்லை. இந்த…

Read more

புயல் எச்சரிக்கை…. தமிழகம் முழுவதும்… அரசு விரைவு போக்குவரத்து ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு….!!

வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்திற்கு இன்று மற்றும் நாளை மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று தமிழகம்  மற்றும் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழ்நாட்டில்…

Read more

“என்ன விட்டு போயிட்டீங்களே….” மகள்களுடன் சடலமாக கிடந்த கர்ப்பிணி…. கதறி அழுத கணவர்…. பரபரப்பு சம்பவம்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நெய்யமலை அக்கரைப்பட்டி கிராமத்தில் ரவி(35) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்க்கிறார். இவருக்கு மாதம்மாள்(30) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மனோரஞ்சனி(7), நித்தீஸ்வரி(3) என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். தற்போது மூன்றாவதாக மாதம்மாள்…

Read more

10 வயசு சின்னபிள்ளை…. துடிக்க துடிக்க சித்திரவதை செய்த 67 வயது முதியவர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

புதுச்சேரி பிரியதர்ஷினி நகரில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவர் மூன்று சக்கர சைக்கிள் ஓட்டும் தொழிலாளி. கடந்த 2021-ஆம் ஆண்டு அந்தோணி 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து சித்திரவை செய்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.…

Read more

“காப்பாத்துங்க…” நள்ளிரவு நேரம்…. ஆட்டோவில் கேட்ட அலறல் சத்தம்…. சிசிடிவியை பார்த்து ஷாக்கான போலீஸ்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராயப்பேட்டை சைவ முத்தையா ஆறாவது தெருவில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன்பாடி வண்டி ஓட்டி வருகிறார். இவர் தனது மனைவியை பிரிந்து வாழ்கிறார். வழக்கமாக துரைசாமி விஜயகுமார் என்பவரது ஆட்டோவில் தூங்குவது வழக்கம். கடந்த…

Read more

“நீ மட்டும் தனியா வா…” மனைவியின் அந்தரங்க போட்டோவை உறவினர்களுக்கு அனுப்பிய வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!

புதுச்சேரி கூடப்பாக்கம் புதிய சேர்ந்தவர் காஞ்சனா. இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு யாரோ ஒருவர் தனது அந்தரங்க புகைப்படங்கள் சிலவற்றை இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் மூலமாக தனக்கும் தனது உறவினர்களுக்கும் அனுப்பியதாக குற்றம் சாட்டினார். மேலும் தான் சொல்லும்…

Read more

BREAKING: மாணவிகளிடம் தவறாக நடந்தால் ஆசிரியர்களின் சான்றிதழ் ரத்து…. வெளியான அதிரடி உத்தரவு…!!

பள்ளி மாணவிகளிடம் ஒழுக்கக்கேடாக நடக்கும் ஆசிரியர்களின் சான்றிதழ்களை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பணியில் இருந்து உடனடியாக நீக்கலாம் என தனியார் பள்ளிகளின் இயக்குநர் பழனிச்சாமி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுடன், கட்டாய பணி ஓய்வு, பணி…

Read more

“எனக்கு நியாயம் வேணும்”… தரையில் அமர்ந்து போராடிய ராணுவ வீரர்…. குண்டுக்கட்டாக தூக்கி சென்ற போலீஸ்….!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ புரந்தான் கிராமத்தில் வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ரஞ்சித் குமார் இந்திய ராணுவ வீரராக உள்ளார். இவர் தனது வீட்டை சுற்றி சுவர் கட்ட ஏற்பாடு செய்தார். அப்போது வரதராஜனின் தம்பி மகன்களான…

Read more

நீயா…? நானா…? அரசு பஸ் டெப்போவில் ரத்த வடிய வடிய கத்திசண்டை…. பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் அரசு போக்குவரத்து கழக கிளை பணிமனையில் பூபதி என்பவர் வாட்ச்மேனாக வேலை பார்க்கிறார். அதே கிளையில் மணிகண்டன் என்பவர் டிக்கெட் பரிசோதராக வேலை பார்க்கிறார். இருவருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம்…

Read more

வகுப்பறையில் மயங்கி விழுந்த சிறுவன்…. “தங்கமே எழுந்திரு”… மகனை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி தச்சன் குறிச்சி பெருமாள் கோவில் தெருவில் முருகானந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெற்றிவேலன் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவனுக்கு 13 வயது ஆகிறது. இவர் அந்த பகுதியில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்…

Read more

“என் மகளை இப்படி பண்ணிட்டானே… “வாலிபரை கழுத்தறுத்து கொன்ற தந்தை, மகன்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள துடியலூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் நீலகிரியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன்(27) என்பவர் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். தமிழ்ச்செல்வன் தனது அம்மாவிற்கு சொந்த ஊரான விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அய்யன்கொல்லை கொண்டான் கிராமத்திற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது…

Read more

“என் மகனை கொன்னுருங்க”… நாடகமாடிய தாய்…. நண்பர்களின் கொடூர செயல்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள விஜயநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனுமந்தம்மாள். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு அனுமந்தம்மாவின் கணவர் உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். இந்த தம்பதிக்கு விட்டல் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் அனுமந்தம்மாவுக்கும் அதே பகுதியில் வசிக்கும் மல்லப்பா…

Read more

60 வயது முதியவருடன் லாட்ஜில்…. உயிரை பறிகொடுத்த 27 வயது இளம்பெண்…. நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை….!!

சென்னை வேளச்சேரி தரமணி 100 அடி சாலைகள் தனியார் விடுதி அமைந்துள்ளது. இங்கு 27 வயது இளம்பெண் ஒருவர் 60 வயது முதியவருடன் தங்கி இருந்தார். அந்த பெண் நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்து விட்டதாக போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்…

Read more

“தமிழ்நாட்டில் 2026-ல் கண்டிப்பாக கூட்டணி ஆட்சி அமையும்”… அடித்து சொல்லும் கிருஷ்ணசாமி..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் பாஜக கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றுள்ளது. இதுகுறித்து புதிய தமிழக கட்சியின் நிறுவனர் டாக்டர். கிருஷ்ணசாமி கூறியதாவது, மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிற மாநில கட்சிகளுக்கு ஒரு முக்கியமான பாடமாகும்.…

Read more

திமுக கட்சியே காங்கிரசுடன் கூட்டணி அமைத்ததால் தான் வெற்றி பெற்றது… செல்வப் பெருந்தகை..!!

தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை சமீபத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். இந்த சந்திப்பில் பத்திரிக்கையாளர்களிடம் செல்வப் பெருந்தகை கூறியதாவது, தமிழகத்தில் ஒரு கட்சி தனித்து நின்று போட்டியிடுவது மிகவும் சிரமமாகும். கடந்த 2006 ஆம் ஆண்டு காங்கிரஸ்…

Read more

ச்சீ… தந்தை செய்யுற காரியமா இது…? பெற்ற மகளையே 4 ஆண்டுகளாக…. தாயின் பரபரப்பு புகார்… போலீஸ் அதிரடி…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஒருவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு 46 வயது ஆகிறது. இவருக்கு மனைவி மற்றும் 12 வயதில் மகள் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாக தனது மகளுக்கு அந்த…

Read more

“80 பவுன் நகையும், சொகுசு காரும்…” காதலியை வீடியோ எடுத்து…. மறக்க சொல்லி மிரட்டிய காதலன்…. அதிர்ச்சி தகவல்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மேற்கு மாம்பலத்தில் விக்னேஸ்வர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜிம் மாஸ்டர். 12ஆம் வகுப்பு படித்த போது விக்னேஸ்வர் ஆட்டோ ஓட்டுனரின் மகளான 15 வயதுடைய மாணவியை காதலித்துள்ளார். இருவரும் பள்ளி படிப்பு முடிந்த பிறகு ஒரே…

Read more

FLASH: கூட்டணி அமைக்கவே எதிர்கட்சிகளுக்கு விழி பிதுங்குது… 2026-ல் திராவிட மாடல் ஆட்சி தான்…. உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்…!!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை மறுநாள் தனது பிறந்த நாள் விழாவை கொண்டாடுகிறார். அந்த நாளில் கட்சி தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிறந்த நாள் என்பது மற்ற நாள்களைப் போலவே அதுவும் ஒரு நாள்தான். எனது பிறந்தநாளை…

Read more

“என்ன லவ் பண்ண மாட்டியா…?” பட்டப்பகலில் இளம்பெண்ணை கொடூரமாக தாக்கிய வாலிபர்…. தட்டி தூக்கிய போலீஸ்…!!

மதுரையைச் சேர்ந்த சித்திக் ராஜா என்பவர் ஒரு இளம்பெண்ணை காதலித்துள்ளார். அந்த இளம் பெண் காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் சித்திக் ராஜா அந்த இளம்பெண் வேலை பார்க்கும் கடைக்குள் புகுந்து அவரை கொடூரமாக தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த இளம் பெண்…

Read more

“என் பிள்ளைக்கு இப்படி ஆகிட்டே…” டீயுடன் பிஸ்கட் சேர்த்து ஊட்டிய தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கவரப்பேட்டை அருகே குருவராஜ கண்டிகை கிராமத்தில் ஹரி கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுலு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று வயதுடைய வெங்கட லட்சுமி என்ற குழந்தை இருந்துள்ளது. நேற்று அமுலு தனது குழந்தைக்கு…

Read more

மாணவியை கடித்து குதறிய நாய்… “அது குழந்தை மாதிரி”… வாக்குவாதம் செய்த உரிமையாளர்… கண்டிக்கும் பொதுமக்கள்…!!

சென்னை சேர்ந்த மாணவி ஒருவர் தெருவில் நடந்து சென்றுள்ளார். அப்போது ஒரு தெரு நாய் மாணவியின் கையில் கடித்து குதறியது. உடனே அக்கம் பக்கத்தினர் அந்த மாணவியை காப்பாற்றி நாயை விரட்டி அடித்தனர். அதன் பிறகு தொடர்ந்து அட்டகாசம் செய்யும் அந்த…

Read more

FLASH: ஒரு வாரம் தான் டைம்…. அதிமுக-வுக்கு இரட்டை இலை ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்த மனு மீது உத்தரவு….!!

அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கூடாது என்று கூறிய மனு மீது ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்க போவதாக தேர்தலுக்கு கமிஷன் கூறியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் அதிமுக…

Read more

FLASH: அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் மோதல் இல்ல; சின்ன சலசலப்பு தான்…. நத்தம் விஸ்வநாதன் விளக்கம்….!!

அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் மோதல் நடந்ததாக இணையத்தில் செய்திகள் வரும் நிலையில் நத்தம் விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, மோதல் இல்லை, வெறும் சலசலப்பு தான். இல்லாத சலசலப்பை பூதாகரப்படுத்துகிறார்கள். பேச அனுமதி கேட்டார்கள், கொடுக்கிறோம் என்றோம், அவ்வளவு…

Read more

BREAKING: டிசம்பர் 9-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை…. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு….!!

தமிழக சட்டப்பேரவை டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதி நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இந்த நிலையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடத்தி பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் சபாநாயகர் பேட்டியில் கூறியுள்ளார். கடைசியாக…

Read more

போடு செம…! பொங்கலுக்கு 9 நாள் விடுமுறை…? வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழக அரசு 2025 ஆம் ஆண்டு 23 நாட்களை பொது விடுமுறை தினமாக அறிவித்துள்ளது. அதில் மூன்று நாட்கள் ஞாயிற்றுக்கிழமை இந்த பொது விடுமுறை நாட்களில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து அலுவலகங்களும் மூடப்படும். மேலும் சனி ஞாயிறு விடுமுறையும்…

Read more

“இதுக்கு தான் போராடி கல்யாணம் பண்ணீங்களா…” 3 மாதம் தான்… காதல் தம்பதி அடுத்தடுத்து தற்கொலை…. பெரும் சோகம்…!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆட்டூர் தோப்பு பகுதியில் சமராச பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் உதய பிரகாஷ்(23) திருத்துறைப்பூண்டியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் உதய பிரகாஷும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த முருகானந்தத்தின் மகள் ஹேமாவும்(21) காதலித்து வந்தனர்.…

Read more

பள்ளி வாகனத்தில் 2-ஆம் வகுப்பு மாணவியை…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி ஆக்ஷன்….!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை நடுத்தெருவில் இஸ்மத் இனூன்(37) என்பவர் வசித்து வருகிறார். இவர் பள்ளி வாகனத்தில் டிரைவராக வேலை பார்த்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று இஸ்மத் இரண்டாம் வகுப்பு படிக்கும் 7 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து…

Read more

கலைஞர் பெயரை வைக்காமல் கரப்பான்பூச்சி பெயரையா வைக்க முடியும்…? எடப்பாடியை சீண்டிய உதயநிதி ஸ்டாலின்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்டிருக்கும் பெரம்பலூர் எம்பி கேஎன் அருண் நேருவின் அலுவலகத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அவர் பேசியதாவது, கலைஞரின் கொள்கைகளை லட்சியங்களை ஒவ்வொரு தொகுதிகளும் கொண்டு சேர்க்கிறோம்.…

Read more

FLASH: நவம்பர் 26-ஆம் தேதி…. தமிழகம் முழுவதும்…. முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு….!!

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75ம் ஆண்டை சிறப்பாக கொண்டாடும் வகையில், நவம்பர் 26-ஆம் தேதி காலை 11 மணியளவில் அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த மற்றும் தன்னாட்சி நிறுவன அலுவலகங்களில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்க வேண்டும் பள்ளி மற்றும்…

Read more

“குழந்தை வேண்டாம்.. காதலன் தான் வேண்டும்..” இளம்பெண் செய்த காரியம்… அதிர்ச்சி சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டியில் நந்தகணேஷ் (28) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் மணப்பெண் வேண்டி பல்வேறு திருமண தகவல் மையத்தில் பணம் கட்டி பதிவு செய்துள்ளார். பேஸ்புக் மூலம் நந்தகணேசுக்கு இளம்பெண்…

Read more

தமிழக அரசின் அசத்தல் திட்டம்… 570 கோடி முறை இலவசமாக சென்ற பெண்கள்….!!!!

தமிழ்நாடு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் தமிழகப் போக்குவரத்து துறையில் செய்துள்ள சாதனைகள் குறித்த பட்டியல்கள் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டது. இதில் “மகளிர் விடியல் பயணத்திட்டம்”இதன் மூலம் ஒவ்வொரு மகளிரும் மாதம் ரூபாய் 888 வரை சேமித்து வருவதாக தகவல்கள்…

Read more

சித்திரவதை….! கொதிக்க, கொதிக்க எண்ணெய்யை ஊற்றிய மனைவி… உடல் வெந்து அலறிய கணவர்…. போலீஸ் விசாரணை…!!

காஞ்சிபுரத்தில் மனைவி கணவர் மீது குதிக்கும் எண்ணெயை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணின் கணவர் மது குடித்துவிட்டு தினமும் தனது மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் அந்த மனைவி சித்திரவதை தாங்க முடியாமல் கொடூர செயலில் ஈடுபட்டதாக…

Read more

இப்படியா நடக்கணும்…? வெளிநாடு சென்று வீடு திரும்பிய வாலிபர்…. குடும்பத்திற்கு காத்திருந்த ஷாக்…. பெரும் சோகம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அண்ணாமலை நகரில் ரமேஷ்(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குவைத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ரமேஷ் சென்னைக்கு வந்தார் அங்கிருந்து திருச்செந்தூர் செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிதம்பரத்திற்கு புறப்பட்டார்.…

Read more

அதிர்ச்சி…! போலீஸ்காரரை தாக்கி… நடுரோட்டில் ஆடைகளை கழற்றி அட்டூழியம் செய்த நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை அண்ணா சாலை காவல் நிலையத்தில் ஆனந்தராஜ்(36) என்பவர் போக்குவரத்து காவலராக வேலை பார்த்து வருகிறார். நேற்று ஆனந்தராஜ் ஸ்பென்சர் பிளாசா பகுதியில் பணியில் இருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் மாநகரப் பேருந்துக்கு வழி விடாமல் இருந்தார்.…

Read more

அரசு வேலையா…? இனிமேல் போலீஸ் வீட்டுக்கு வரும்…. வெளியான முக்கிய தகவல்…!!

பாஸ்போர்ட்டுக்கு ஒருவர் விண்ணப்பித்தால் அவர்களின் விவரம் குறித்து விசாரிக்க போலீசார் வீட்டிற்கு செல்வது உண்டு. அதுபோல அரசு வேலையில் சேர்பவர்களின் பின்னணி உள்ளிட்ட விவரம் குறித்து விசாரிக்க போலீஸ் வீட்டிற்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது. இன்றைய காலகட்டத்தில் அரசு…

Read more

அதிர்ச்சி…! சிறுமியின் வாயை பொத்தி தூக்கி சென்று…. மகளை தேடி சென்ற தந்தைக்கு ஷாக்…. 3 பேரை தட்டி தூக்கிய போலீஸ்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 13 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக்கிறார். இந்த சிறுமியின் தந்தை மாட்டு வியாபாரம் செய்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று சிறுமி மலம் கழிப்பதற்காக…

Read more

“எங்கள விட்டு போயிட்டியே…” அதிகாலை 2 மணி…. மகளை பார்த்து கதறிய பெற்றோர்…. பெரும் சோகம்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உப்பேரிகுளம் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரோஜா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்த சிறுமி அருகில் இருக்கும் அங்கன்வாடி மையத்திற்கு சென்ற ஆரம்ப கல்வி…

Read more

தமிழகம் முழுவதும் ‌9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ‌ரூ.1000… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!

கிராமப்புறங்களில் இருக்கும் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் ஊரகத் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்தது. உலக பகுதியில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் படிக்கும் மாணவ மாணவிகள் இந்த தேர்வுக்கு தகுதியானவர்கள்.…

Read more

காதலன், முன்னாள் காதலன் உள்பட 7 பேர்…. 10-ஆம் வகுப்பு மாணவிக்கு நடந்த கொடுமை…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் கூலி தொழிலாளி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 16 வயதில் மகள் உள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக வேலை காரணமாக இந்த தம்பதியினர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் வசித்து வருகின்றனர். இந்த சிறுமி…

Read more

“நீ மட்டும் தனியா வா….” கணவரை பார்க்க சென்ற மனைவிக்கு ஷாக்…. நடந்தது என்ன…?

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கேத்து ரெட்டிபட்டி கிராமத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஜேசிபி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் காண்ட்ராக்ட் அடிப்படையில் அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரனிடம் வேலை பார்த்து வந்துள்ளார். பிரபாகரன் ராஜகுமாரை விழுப்புரம் ரயில்வே…

Read more

திருச்செந்தூர் கோவில் யானை தாக்கியதில் இருவர் பலி… முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்து உத்தரவு..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோவிலில் கடந்த 18ஆம் தேதி நவம்பர் மாதம் தெய்வானை யானை உணவளிக்க சென்ற யானைப்பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகிய இருவரையும் தூக்கி எறிந்தது. இதனால் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…

Read more

“அட கொலைகார பாவிகளா…” அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை விமர்சித்து சர்ச்சையில் சிக்கிய திண்டுக்கல் சீனிவாசன்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் அதிமுக கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது, கடந்த தேர்தலில் அரசு ஊழியர்களும் ஆசிரிய பெருமக்களும் தான் நமக்கு எதிராக இருந்தவர்கள். நான் எம்எல்ஏவாக திண்டுக்கல்லில் 22,000 ஓட்டில்…

Read more

மாணவர்களின் கவனத்திற்கு… இன்று பள்ளிகள் விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை  என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.  பள்ளியில் வாக்காளர்கள் சேர்க்கை, நீக்கம், மற்றும் சரிபார்ப்பு முகாம் நடைபெற உள்ள நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  கனமழைக்காக நவம்பர் 2௦-ஆம் தேதி அளிக்கப்பட்ட…

Read more

பெற்ற மகளை கதற கதற…. கூடவே அண்ணனும்…. “அப்பா தானே மன்னிச்சி விடு”… பஞ்சாயத்து பேசிய போலீஸ்…. கண்ணீர் வடிக்கும் தாய்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் 13 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமையை அவரது தந்தையும் பெரியப்பா மகனும் சேர்ந்து 9 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது குறித்து சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால்…

Read more

அடிக்கடி தனிமையில் உல்லாசம்… பெற்ற குழந்தைக்கு தாய் செய்த கொடூரம்…. பகீர் பின்னணி…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆமத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அருகே இருக்கும் காலி இடத்தில் பெண் குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதனால் அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்த போது பிறந்த இரண்டு நாட்களை குழந்தையை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.…

Read more

கழிவறை இல்லாததால் 13 வயசு சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… கொந்தளித்த நடிகர் சரத்குமார்… அரசுக்கு சரமாரி கேள்வி..!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு கிராமப் பகுதியில் வசித்து வரும் 13 வயது சிறுமியை இயற்கை உபாதை கழிக்க செல்லும் இடத்தில் மூன்று இளைஞர்கள் சிறுமியை கடத்தி கூட்டு பாலில் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் போக்ஷோ சட்டத்தின் கீழ் மூன்று இளைஞர்களையும்…

Read more

இன்னொருத்தர் கூட பைக்கில் போவியா…? ஸ்குரு டிரைவரால் மனைவியின் தலையில் குத்திய வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்பேட்டை அருகே வண்டிக்காரன் நகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிருந்தா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கருத்து வேறுபாடு காரணமாக பிருந்தா தனது கணவரை விட்டு பிரிந்து…

Read more

இனி யாரும் கூட்டணி பற்றி பேசக்கூடாது… அதெல்லாம் மேலிடம் கவனிக்கும்… அதிரடியாக உத்தரவிட்ட பாஜக எச். ராஜா…!!!

தமிழக பா.ஜ.க மைய குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை தலைமை ஏற்று எச். ராஜா நடத்தினார். கூட்டத்தில் மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். மேலும் முன்னாள் தலைவர் டாக்டர். தமிழிசை சௌந்தர்ராஜன், பா.ஜ.க மகளிர் அணி தலைவி வானதி…

Read more

நடுவானில் பறந்த போது அமைச்சர் எ.வ வேலு சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம்… அதிர்ச்சியில் பயணிகள்..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 133 அடி திருவள்ளுவர் சிலைக்கு வெள்ளி விழா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கொண்டாடப்பட உள்ளது. இதற்கு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை ஆய்வு செய்வதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு இன்று அதிகாலை 6:00…

Read more

Other Story