“விளையாடிட்டு இருந்த பிள்ளைக்கு இப்படி ஆகிட்டே”… துடிதுடித்து இறந்த சிறுவன்…. மகனை இழந்து தவிக்கும் பெற்றோர்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மடிப்பாக்கம் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்க்கிறார். இவரது மகன் கிஷோர்(9) பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 17-ஆம் தேதி கிஷோர் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது கிஷோரை…

Read more

“அம்மா… நீ எங்க அம்மா…” குழந்தை பிறந்த 20 நாட்களில்…. போலி மருத்துவரால் இறந்த இளம்பெண்…. பெரும் சோகம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கஞ்சிராஜபுரத்தில் சர்வேஷ்(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்க்கிறார். இவருக்கு பிரியதர்ஷினி(24) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. கடந்த 20 நாட்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை…

Read more

“என்னால ஒரு உயிர் போயிருச்சே…” வேதனையில் டிரைவர் செய்த காரியம்… கதறும் குடும்பம்…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கொந்தராயன் குளத்தில் பாலகிருஷ்ணன்(52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். கடந்த நவம்பர் மாதம் 14ஆம் தேதி செங்கோட்டையிலிருந்து போடி செல்லும் அரசு பேருந்தை பாலகிருஷ்ணன் இயக்கினார். இந்த…

Read more

சட்டென மாணவரை அடித்த சித்தப்பா…. கோபத்தில் சரமாரியாக தாக்கிய நண்பர்கள்…. பள்ளியில் பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள பனங்காடி பகுதியில் வசிக்கும் மாணவர் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வருகிறார். அந்த மாணவரை சக மாணவர்கள் கேலி செய்ததாக தெரிகிறது. மேலும் அநாகரிக செயல்களிலும் ஈடுபட்டனர். இதனால் மாணவர் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என பெற்றோரிடம்…

Read more

பட்டப்பகலில்… பெண்ணின் அந்தரங்க பகுதியை தொட்டு… வெளியான அதிர்ச்சி வீடியோ… போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள தபால் தந்தி நகர் தனியார் பள்ளி அருகே 20 வயது மதிக்கத்தக்க பெண் நடைபெறுசி செய்து கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த நபர் அந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் சோசியல்…

Read more

பள்ளிகூடம் போனவங்க இப்படியா திரும்ப வரணும்….? துடிதுடித்து இறந்த நண்பர்கள்…. பெரும் சோகம்….!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேட்டவலம் கிராமத்தில் வன்னியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துலிங்கம் என்ற மகன் இருந்துள்ளார். முத்துலிங்கம் அவரது நண்பர்களான ராமன், ஜெகதீஷ் ஆகியோர் வேட்டவலம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தனர். இந்த…

Read more

இப்படியா நடக்கணும்….? மகளின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்…!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரவிதாஸ் என்பவர் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில்  வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 16 வயதுடைய நந்தினி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த கடந்த 14-ஆம் தேதி நந்தினி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது…

Read more

“எங்கள விட்டு போயிட்டீங்களே….” தலை துண்டிக்கப்பட்டு கிடந்த சடலங்கள்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அடுத்த நகர் ரயில் நிலையத்தில் அதிகாலை 2 பேர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இரண்டு…

Read more

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராளி…. சடலமாக மீட்கப்பட்ட ஊராட்சி மன்ற துணை தலைவி…. பெரும் சோகம்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 13 கிராம பகுதிகளை உள்ளடக்கி 5700 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் பரந்தூர், தண்டலம், மடப்புரம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாய நிலங்கள் மட்டுமல்லாமல் குடியிருப்பு…

Read more

வாயில் வித்தை காட்டாமல் தேர்தல் களத்தில் வீரத்தை காட்ட சொல்லுங்க… சீமானுக்கு திமுக அமைச்சர் சவால்…!!!

இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். இந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்தார். தி.மு.க ஆட்சி மூத்த தலைவர் கருணாநிதி பேனா சிலையை உடைப்போம் என நாம் தமிழர் கட்சி…

Read more

#Breaking : தென் தமிழகத்திற்கு Red Alert – இந்திய வானிலை மையம்

இன்று காலை முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய வானிலை மையம் தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை…

Read more

10 கி.மீ தூரம்…. கர்ப்பிணி பெண்ணை சுமந்து வந்த மக்கள்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மலை கிராமத்தில் சாலை வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் வனப்பகுதியில் தொட்டில் கட்டி கர்ப்பிணி பெண்ணை அழைத்து வந்தனர். 11 மணிக்கு தொட்டில் கட்டி தூக்கி பிற்பகல் 3…

Read more

“எம்.எஸ் சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம். கிருஷ்ணாவுக்கு விருது”… தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு..!

டி.எம். கிருஷ்ணா தமிழகத்தை சேர்ந்த கர்நாடக இசை பாடகர் ஆவார். இவர் பாடகராக மட்டுமல்லாமல் பாடல் கற்றுத் தரும் ஆசிரியராகவும் இருந்து வருகிறார். மேலும் பல்வேறு நாடுகளுக்குச் சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். சமீபகாலமாக சமூக கொள்கைகள் மற்றும் மத…

Read more

தமிழக வெற்றி கழகத்துடன் தேமுதிக கூட்டணி…? பிரேமலதா விஜயகாந்த் அல்டிமேட் பதில்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தச்சூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். இந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது, தற்போது தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி தற்போது கைது…

Read more

கட்சிக்காக இதை செய்பவர்களுக்கு விரைவில் பதவிகள்… அடுத்த அதிரடியில் இறங்கிய தவெக… நிர்வாகிகளை குஷி படுத்திய புஸ்ஸி ஆனந்த்..!!

தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் தற்போது புதிய கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். இதன் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் பல லட்சக்கணக்கான தொண்டர்களுடன் சிறப்பாக நடைபெற்றது. இதை தொடர்ந்து நடிகர் விஜய் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத்…

Read more

இர்பானுக்கு ஒரு சட்டம்… மக்களுக்கு ஒரு சட்டமா…? மக்கள் உயிரோடு விளையாடாதீங்க…. கடுமையாக சாடிய எடப்பாடி….!!

யூட்யூபர் இர்பான் குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்தியதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் இர்பான் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. சாதாரண மக்கள் தவறிழைத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மக்களின் உயிர் காக்கும் பணியில் அக்கறை இன்றி மருத்துவத்துறை…

Read more

FLASH: தஞ்சை ஆசிரியரை கொன்ற வாலிபர்…. அமைச்சர் அன்பில் மகேஷ் போட்ட அதிரடி உத்தரவு…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மல்லிப்பட்டினம் சின்னமலை பகுதியில் முத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமணி என்ற மகள் இருந்துள்ளார். இவர் மல்லிபட்டணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த மதன் என்பவர் ரமணியை…

Read more

BREAKING: நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு…. பரபரப்பு சம்பவம்…!!

ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் கண்ணனை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்த பயிற்சி வழக்கறிஞர் ஆனந்தனை போலீசார் கைது செய்தனர். நீதிமன்ற வளாகத்தின் நுழைவு வாயில் பகுதியில் வைத்து வழக்கறிஞர் கண்ணனை அரிவாளால் வெட்டியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த…

Read more

கொடூரம்…! பாடம் நடத்தி கொண்டிருந்த ஆசிரியையை குத்தி கொலை செய்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மல்லிப்பட்டினம் சின்னமலை பகுதியில் முத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமணி என்ற மகள் இருந்துள்ளார். இவர் மல்லிபட்டணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த மதன் என்பவர் ரமணியை…

Read more

ஆசிரியை குத்திக் கொலை…. துளியும் சகிக்க முடியாது…. அன்பில் மகேஷ் கண்டனம்….!!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மல்லிப்பட்டினம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் ரமணி. இவரை மதன் குமார் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் காதலை ஏற்க மறுத்த ரமணியை மதன்குமார்…

Read more

மாஸ் காட்டிய விஜய்… 2,000 வீடுகளில் பறந்த கொடி… ஒட்டுமொத்த ஊரும் தவெகவுக்கு தான் ஆதரவு…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை தாலுகாவில் 36 கிராம பஞ்சாயத்துகள் மற்றும் அதை சார்ந்த கிராமங்கள் உள்ளது. ஊராட்சிக்கு ஒரு இடத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பாக கொடி கம்பம் நட்டு கொடியேற்று விழா நடத்த கட்சி நிர்வாகிகள் சார்பில் கந்தர்வகோட்டை…

Read more

கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் பலியான விவகாரம்…. சென்னை உயர்நீதிமன்றம் ‌அதிரடி உத்தரவு…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 65 பேர் பலியான விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இது தொடர்பாக தமிழக அரசு விசாரணை நடத்தி…

Read more

“நீங்க போன இடத்திற்கு நானும் வரேன்”…. அழுகிய நிலையில் கிடந்த தாய்-மகன் உடல்கள்…. சிக்கிய பரபரப்பு கடிதம்….!!

தஞ்சாவூர் முனிசிபல் காலனி ஒன்பதாவது குறுக்குத் தெருவில், தாய் இறந்த சோகத்தை தாங்க முடியாமல் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 17 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை மதனகோபால் இறந்தபோது குடும்பம் ஏற்கனவே இழப்பைச் சந்தித்தது. அதன்பிறகு இவரது…

Read more

தமிழகத்தில் காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்வு… கவலையில் இல்லத்தரசிகள்..!!

தமிழகத்தில் தினந்தோறும் இறக்குமதி செய்யப்படும் காய்கறிகளின் அளவைப் பொருத்தே தினம் விலை நிர்ணயம் செய்யப்படும்.தொடர்ந்து தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்களின் விலை ஏற்றத்துடனே காணப்படுகிறது. தற்போது பருவநிலை மாற்றம் தொடர்வதால் விளைச்சல் பாதிப்பு காரணமாகவே தொடர்ந்து காய்கறிகளின் விலை உச்சத்தை தொட்டு வருகிறது.…

Read more

BREAKING: இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். நேற்று இரவில் இருந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில்…

Read more

மோட்டார் சைக்கிளில் சென்ற நபர்…. சட்டென விழுந்த பலகை…. நொடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

கடலூர் அண்ணா மேம்பாலம் அருகே சாலை சிக்னல் கம்பத்தில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகை எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மீது விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை அப்பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.…

Read more

“அந்த பக்கம் தோழி; இந்த பக்கம் மனைவி…” 2 சிறுமிகளை வலையில் சிக்க வைத்த கில்லாடி வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

வடசேரியில் உள்ள கிருஷ்ணன் கோவிலை சேர்ந்த பள்ளி மாணவி, தனது தாயுடன் கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு புகார் அளிக்க சென்றார்.அவர் கூறியதாவது, “நான் வடசேரியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் டூ படிக்கிறேன். பள்ளிக்குச் சென்று திரும்பும் போது, வடசேரி…

Read more

தவெக கொடியுடன் மாஸ் என்ட்ரி… விஜய் கட்சியில் இணைந்த நடிகை அபிராமி….? வைரலாகும் வீடியோ…!!

பிரபல நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். முதல் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அரசியல் வட்டாரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் செயல்பாடுகள் தான் பரபரப்பாக பேசப்படுகிறது. வருகிற 2026 ஆம் ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக…

Read more

Breaking: இனி கூடைப்பந்து வீரர்களுக்கு மாதந்தோறும் ரூ.70,000 சம்பளம்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

இந்திய கூடை பந்து சங்கத் தலைவர் ஆதவ் அர்ஜுன் பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது, கிரிக்கெட்டை போல் கூடைப்பந்து வீரர்களுக்கும் இனி மாதம் தோறும் 70 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் ஐபிஎல் பாணியில் கூடை பந்திருக்கும்…

Read more

காலை வாரிய “கூகுள் மேப்”…. விடிய விடிய பரிதவித்த மாற்றுதிறனாளி…. விரைந்து செயல்பட்ட போலீஸ்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எம்.வாடிப்பட்டி சமுத்திரம் கண்மாய் பகுதி ஓடையில் மாற்றுத்திறனாளி ஒருவர் மூன்று சக்கர வாகனத்துடன் சேற்றில் சிக்கியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் அந்த மாற்றுதிறனாளியை மீட்டனர். அவர் ஐயப்ப பக்தர் ஆவார். இது…

Read more

“அப்பா அவங்களோட சேர்ந்து அடிச்சுட்டாரு”… கை குழந்தையுடன் வந்த இளம்பெண் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள சனப்பிரட்டியில் சாமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்க்கிறார். இவருக்கு நந்தினி என்ற மனைவி உள்ளார். இவர் ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒன்றரை…

Read more

சொன்னால் கேட்க மாட்டாயா…? மகனை அடித்து கொன்ற தந்தை…. பரபரப்பு சம்பவம்…!!

பெங்களூரு குமாரசாமி லேஅவுட் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தேஜஸ் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 20 நாட்களாக தேஜஸ் பள்ளிக்கு செல்லவில்லை. மேலும் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டே இருந்துள்ளார். நேற்று முன்தினம்…

Read more

“செல்போன் கேம் மோகம்”… நொடியில் பறிபோன உயிர்கள்…. கதறி அழுத பெற்றோர்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள புத்திர கவுண்டம்பாளையம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ் (16) என்ற மகன் இருந்துள்ளார். இந்த நிலையில் தினேஷும் அவரது நண்பரான ஆனந்த் என்பவரும் நேற்று முன்தினம் விடுமுறை தினம் என்பதால் செல்போனில் கேம்…

Read more

“கல்யாணத்துக்கு 2 நாள் தானே இருக்கு…” உடலை பார்த்து ஷாக்கான மாப்பிள்ளை குடும்பம்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூர் நெடுஞ்சாலை நகர் சுப்பராயர் தெருவில் தனசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசாத் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கப்பல் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் சென்னை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கும் புதன்கிழமை…

Read more

திடீரென கேட்ட அலறல் சத்தம்…. மூதாட்டியை பார்த்து ஷாக்கான அக்கம் பக்கத்தினர்… பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தியாகராய நகரில் முருகப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கப்பலுக்கு தேவையான உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவருக்கு ஆண்டாள்(58) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த நான்காம் தேதி ஆண்டாள் தனது வீட்டில் அகல் விளக்குகளில்…

Read more

“அங்க போனா படம் பார்க்கலாமா…” பிராங்க் வீடியோ எடுத்து ஹாஸ்பிடலில் அலப்பறை செய்த வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

யூடியூப் சேனல் நடத்துபவர்கள் பிராங்க் வீடியோ என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். இந்த நிலையில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பீர்முகமது, ஷேக் முகமது ஆகியோர் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிராங்க் செய்து வீடியோ எடுத்துள்ளனர். ஒருவர் கையில்…

Read more

“டீச்சர் என்ன விட்ருங்க…” சிறுமியை சீண்டிய தலைமை ஆசிரியர்…. போலீஸ் அதிரடி…!!

பள்ளிப்பட்டு பேரூராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 16 மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளியில் செங்கல்வராயன் என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் தலைமை ஆசிரியர் மூன்றாம் வகுப்பு படிக்கும் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…

Read more

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி… 2026 இல் வெற்றி நிச்சயம்… மக்கள் உறுதி கொடுத்ததாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தற்போது கோயம்புத்தூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் நேரடி கள ஆய்வு பணியை மேற்கொண்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது, கடந்த நவம்பர் 14, 15 ஆம் தேதிகளில் அரியலூர், பெரம்பலூர் பகுதியில் நேரடி கள ஆய்வு பணியை…

Read more

இன்னும் ஒரு RAID மட்டும் நடக்கட்டும்… அப்புறம் கண்டிப்பா இபிஎஸ் பாஜகவுடன் அதிமுகவை இணைத்து விடுவார்… உதயநிதி..!!!

சென்னையில் வடக்கு மாவட்ட பகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 48 ஆவது பிறந்தநாளையொட்டி ஆளும் கட்சியான திமுக கட்சியின் சார்பில் 48 தம்பதிகளுக்கு திருமணம் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் விளையாட்டு துறை அமைச்சரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின்…

Read more

FLASH: திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை மிதித்து பாகன் உள்பட இருவர் இறப்பு…. பெரும் சோகம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூருக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். இந்த கோவிலில் 27 வயது மதிக்கத்தக்க தெய்வானை…

Read more

மாமியார் சொன்ன வார்த்தை…. ஆத்திரத்தில் மருமகள் செய்த காரியம்…. அதிர்ச்சி சம்பவம்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள வரதலம்பட்டு கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் தங்கி கட்டிட வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆறு வருடத்திற்கு முன்பு மணிகண்டனுக்கும் ஆயிஷா என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு ஐந்து மற்றும் மூன்று…

Read more

“சித்திரவதை பண்றாங்க”… வெளியூரில் வேலை பார்க்கும் கணவர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் செங்குட்டுவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பானுமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கயல் வேந்தன்(35) என்ற மகன் உள்ளார். இவர் அந்தமானில் வேலை பார்க்கிறார். கயல் வேந்தனுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கயல்விழி(29) என்ற…

Read more

2026 தேர்தலில் விஜய் எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் தெரியுமா…? தவெக நிர்வாகி தகவல்…!!

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். 2026 தேர்தலில் விஜயின் தமிழக வெற்றி கழகம் போட்டியிட உள்ளது. விஜயின் பேச்சுக்கு பலரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். அதிமுக கட்சியுடன்…

Read more

தவெக தலைமையில் தான் கூட்டணி… இல்லனா தனித்து களமிறங்குவோம்… திட்டவட்டமாக அறிவித்த விஜய்…!!!

விஜயின் தமிழக வெற்றி கழகம் வருகிற 2026 தேர்தலில் போட்டியிட உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் சிறப்பாக நடைபெற்றது. அந்த மாநாட்டிற்கு பிறகு விஜய்யுடன் கூட்டணி வைக்கப் போகும் கட்சிகள் பற்றி தான்…

Read more

முதுகில் குத்தி இதயத்தை துளைத்த கத்தி…. 16 மணி நேரம் போராட்டம்…. தொழிலாளிக்கு மறுவாழ்வு அளித்த டாக்டர்கள்…!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள மதன பள்ளியில் வீராச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டுமான கூலித் தொழிலாளி. கடந்த 14-ஆம் தேதி வீராசாமிக்கும் அவரது சகோதரர் மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட மோதலில் அந்த வாலிபர் வீராசாமியின் முதுகில்…

Read more

இன்று முதல் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டணம்… யாருக்கெல்லாம் சலுகை…? முழு விவரம் இதோ..!!

தமிழ்நாடு மாநிலத்தில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த ஆண்டு 2024-2025 காண அரசு பொதுத்தேர்வு எதிர்கொள்ள காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது தேர்வு கட்டணம் குறித்த சந்தேகத்தை தமிழ்நாடு அரசு பள்ளி, கல்வி துறை மற்றும் தேர்வு இயக்குனரகம் தெளிவாக…

Read more

புதுப்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வாலிபர்… மருமகளை மிரட்டிய மாமியார்…. பின் நடந்த கொடூர சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள என்.ஆர் பாளையம் கிராமத்தில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கருணாமூர்த்தி(22), தட்சிணாமூர்த்தி(20) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.இதில் கருணாமூர்த்தி தனுடன் கல்லூரியில் படித்த ஸ்வேதா(22) என்பவரை காதலித்து…

Read more

அதிமுக-வின் பக்கா PLAN…. பொதுக் கூட்டத்துக்கு வந்தா இலவசம்…. விழா முடிவில் காத்திருந்து அதிர்ச்சி….!!

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் அதிமுகவின் 53வது ஆண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொது கூட்டத்தில் பங்கேற்க ஏராளமான கூட்டம் வந்திருந்தது. ஆனால் பொதுக்கூட்டத்தின் முடிவில் தான் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பொது கூட்டத்தில் பங்கேற்க வந்த அனைவரும் விழா முடிந்ததும்…

Read more

2026 தேர்தல்… வெற்றிக்கு வியூகம் வகுக்கும் விஜய்… அடுத்தடுத்து களமிறங்கும் குழுக்கள்… வேற லெவல் பிளான்..!!

தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் தற்போது ஒரு அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இதன் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்டோபர் மாதம் 27ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில்…

Read more

“சார்… நானும் போலீஸ் தான்”… வாகன சோதனையில் ஈடுபட்ட நபர்…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள குச்சனூர் சாலையில் ஒரு நபர் கையில் வாங்கிடாக்கியதில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த கணேஷ் என்பவர் ஆட்டோவில் வந்தார். இந்த நாளில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர் தன்னை சிபிசிஐடி…

Read more

Other Story