“என் குழந்தையை கொன்னுட்டேன்”… பெண் கூறியதை கேட்டு ஷாக்கான தோழிகள்… தப்பித்து சென்ற காதலனுக்கு வலைவீச்சு…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரகடம் பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் அதுதான் மாநிலத்தைச் சேர்ந்த ஷகீனா பேகம் என்பவர். வேலை பார்த்து வருகிறார். இவர் தனது சொந்த மாநிலத்தைச் சேர்ந்த சுமன் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். சுமனும் சென்னையில் தான்…

Read more

என்னம்மா நீங்க கட்டுறீங்க…? பதற்றத்தில் மணப்பெண்ணுக்கு தாலி கட்ட முயன்ற தாய்…. ஷாக்கான உதயநிதி… வைரலாகும் வீடியோ…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆர்.கே நகரில் திமுக சார்பில் எளியோர் எழுச்சி நாள் என்ற பெயரில் 48 ஜோடிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார். கட்டில், மெத்தை, பீரோ, மிக்சி என 30 பொருட்கள் திருமண பரிசாக…

Read more

உலகையே திரும்பி பார்க்க வைத்த ஆட்டோ ஓட்டுனரின் மகள்…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து…!!

அமெரிக்காவில் உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்ற நிலையில் அந்த போட்டியில் தற்போது தமிழகத்தைச் சேர்ந்த காசிமா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இவர் மகளிர் தனிநபர் பிரிவு உள்ளிட்ட 3 பிரிவுகளில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். சென்னை வண்ணாரப்பேட்டை சேர்ந்த…

Read more

டி.என்.பி.எஸ்.சி புதிய telegram சேனல்… அரசு தேர்வர்களுக்கு தேர்வாணையம் அளித்த புதிய சர்ப்ரைஸ்…!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் என்பது தமிழக அரசு தகுந்த போட்டிகள் மூலம் பணியாளர்களை தேர்வு செய்ய ஏற்படுத்தப்பட்ட ஒரு மிகப்பெரிய அமைப்பாகும். இந்தத் தேர்வாணையத்தின் கீழ் ஒவ்வொரு பதவிக்கும் குரூப்-1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4, குரூப்…

Read more

2 மணி நேரத்திற்குள்…. 27 மாவட்டங்களுக்கு மழை….!!

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சியினால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்னொரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி இன்னும் 2 மணி நேரத்திற்குள் அதாவது 10 மணிக்குள் சென்னை,…

Read more

சார்.. அது சீரகம் இல்ல… நல்லா பாருங்க அது வண்டு… வந்தே பார்த் உணவில் வண்டு கிடந்ததால் மீண்டும் வெடித்த சர்ச்சை…!!

திருநெல்வேலியில் இருந்து காலை 6 மணிக்கு சென்னை எழும்பூருக்கு வந்தே பாரத் ரயில் வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சென்னைக்கு 1.50 மணிக்கு வந்தடையும். மறு மார்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 2 50 மணிக்கு புறப்படும்.…

Read more

இல்லத்தரசிகளின் கவனத்திற்கு…! ரேஷன் கார்டில் இந்த பிரச்சினை இருந்தால் ரூ.1000 கிடையாது…. வெளியான மிக முக்கிய தகவல்…!!

மகளிர் உரிமைத்தொகை மாதம் மாதம் பெண்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் 1 கோடியே 16 லட்சம் பயனாளிகள் உள்ளனர். விரைவில் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு முன்பாக கலைஞர் மகளிர் உரிமை தொகையை திட்டம்…

Read more

“கொஞ்சம் தனியா வரீங்களா….” 17 மாணவர்களிடம் அத்துமீறிய வார்டன்…. பள்ளி தாளாளர் உள்பட 3 பேர் கைது….!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் 17 மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பள்ளி விடுதி வார்டனான சரண் என்பவர் கடந்த இரண்டு மாதங்களாக மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மாணவர்களை தனியாக அழைத்து பாலியல்…

Read more

“காதல்ல இது சகஜமப்பா….” கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது தப்பு இல்ல…. உயர்நீதிமன்றத்தின் பரபரப்பு தீர்ப்பு…!!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர் தன் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யுமாறு நீதிமன்றத்தில் மனதாக்கல் செய்தார். அந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கில் மனுதாரருக்கு 20 வயது ஆகிறது. அவரும் 19 வயது இளம்…

Read more

எச்சரித்த போலீஸ்… கண்டுகொள்ளாத நண்பர்கள்… நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பாபநாசம் அருகே அய்யம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் கபூர். இவர் தனது நண்பர்கள் ஏழு பேருடன் காரில் காரைக்காலுக்கு சுற்றுலா வந்துள்ளார். காரில் பாட்டை போட்டுவிட்டு கடற்கரையில் நண்பர்கள் இணைந்து நடனமாடியுள்ளனர். அப்போது போலீசார் வந்து கண்டித்ததால் அவர்கள்…

Read more

BREAKING: எடப்பாடிக்கு வந்த சிக்கல்… கொடநாடு வழக்கில் டுவிஸ்ட்… உயர்நீதிமன்றம் கேள்வி….!!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தற்போது முதலமைச்சராக இல்லாத எடப்பாடி பழனிச்சாமியை ஏன் விசாரிக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா உள்ளிட்டவரை விசாரிக்க அனுமதி மறுத்ததை எதிர்த்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Read more

FLASH: ஊர் காவல்படை காவலர்களின் இழப்பீடு தொகை உயர்வு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

ஊர்க்காவல் படை காவலர்கள் பணியில் மரணம் அடைந்தால் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இழப்பீடு தொகை 15,000 ரூபாயில் இருந்து ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. காயமடைந்தால் வழங்கப்படும் தொகை 10,000 இருந்து 50 ஆயிரம் ஆண்டு உயர்த்தப்பட்டுள்ளது. முதலமைச்சரின் சட்டப்பேரவை அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக…

Read more

அதிர்ச்சி….! பிரசவத்தின் போது தாய்-சேய் இறப்பு… கதறி அழுத கணவர்…. மருத்துவர் மீது பாய்ந்த நடவடிக்கை…!!

எல்மாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த விஜயின் மனைவி துர்கா தேவி பிரசவத்திற்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பிரசவத்தின் போது துர்கா தேவி உயிரிழந்தார். தாய் இறந்த 3 நாட்களுக்குப் பிறகு குழந்தை தர்மபுரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது. இந்த…

Read more

ப்ரீசர் பாக்ஸில் வைக்கப்பட்ட மாமியார் உடல்…. நொடியில் மருமகளுக்கு நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி பகுதியில் காலமான ஒரு பெண்ணின் உடல் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டு இருந்தது அந்த குளிர்சாதன பெட்டிக்கான ஜெனரேட்டரில் பெட்ரோல் ஊற்றும்போது உயிரிழந்த பெண்ணின் மருமகள் தீ விபத்து ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“தன்மானமுள்ள தமிழர்கள் EPS ஆட்சி முடிவுக்காக….” எடப்பாடியை கடுமையாக விமர்சித்த முதலமைச்சர்…!!!

அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் 120 கோடி ரூபாய் மதிப்புள்ள 53 திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார். மேலும் 82 கோடி 57 முடிவுற்ற திட்ட பணிகளையும் திறந்து வைத்துள்ளார். அதன் பிறகு விழாவில் பேசிய முதலமைச்சர்…

Read more

“திமுக, அதிமுக-வுக்கு நல்லது செய்யும் எண்ணமில்லை”…. அவதூறு வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதி அதிருப்தி…!

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூக்கு எதிரான அவதூறு வழக்கில் உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. திமுக அதிமுக கட்சியினர் மாறி மாறி குற்றம் சாட்டுகிறார்களே தவிர நாட்டுக்கு நல்லது செய்யும் எண்ணம் இல்லை. இரு தரப்பும் தங்களது இருப்பை தக்க வைத்துக் கொள்ள…

Read more

“572 கோடி முறை மகளிர் கட்டணம் இல்லாமல் பயணம்…” அரியலூர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர்…!!

அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் 120 கோடி ரூபாய் மதிப்புள்ள 53 திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார். மேலும் 82 கோடி 57 முடிவுற்ற திட்ட பணிகளையும் திறந்து வைத்துள்ளார். அதன் பிறகு விழாவில் பேசிய முதலமைச்சர்…

Read more

FLASH: ரூ.25 கோடி மதிப்பில் புதிய தடுப்பணை… புதிய திட்டங்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்…!!

முதல்வர் ஸ்டாலின் புதிய திட்டங்களை அறிவித்தார். அவர் கூறியதாவது,  அரியலூரில் பல திட்டங்களை தீட்டியதால் கம்பீரமாக உங்கள் முன் நிற்கிறேன். அரியலூரில் 3 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படும். பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும். அரியலூரில் ரூ.25 கோடி மதிப்பில்…

Read more

ஆஹா…! தமிழகத்தில் உயரும் CNG வாகனங்களின் எண்ணிக்கை… வெளியான தகவல்..!!

மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் புதிய அறிவுரையை அறிவுறுத்தி வருகிறது. இந்தியாவில் கச்சா எண்ணெய் பொருள்கள் இறக்குமதி செலவு கட்டுக்குள் கொண்டு வரவும், காற்று மாசுபடுதலை தடுக்கவும், வாகனங்களில் பெட்ரோல் டீசல் பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தி வருகிறது. இதன்படி கச்சா எண்ணெய்களை…

Read more

சூப்பரோ சூப்பர்…! இவர்களுக்கு ரூ.10,000 பரிசு… தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு..!!

சிறந்த கலைஞர்கள் மற்றும் சிற்பிகளுக்கும், குறிப்பிடத்தக்க கலைப் புத்தகங்களை வெளியிட்ட புகழ்பெற்ற கலைப் பயிற்றுனர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கும் தமிழக அரசு 10,000 ரொக்கப் பரிசை வழங்குகிறது. விண்ணப்பிக்க விரும்புவோர் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் பயோடேட்டாவுடன் எழும்பூரில் உள்ள கலை பண்பாட்டுத்…

Read more

“வளைகாப்பு நடத்த ஆசையா கூப்பிட்டாளே”… கர்ப்பிணி மகளை பார்க்க வந்து இறுதி சடங்கில் பங்கேற்ற பெற்றோர்… பெரும் சோகம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டி கோவிந்தன் தெருவில் தனுஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் டீக்கடையில் மாஸ்டராக வேலை பார்க்கிறார். தனுஷ் அதே பகுதியைச் சேர்ந்த காவியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால்…

Read more

அதிர்ச்சி…! செல்போன் வெடித்து சிதறியதால் துடிதுடித்து இறந்த வாலிபர்…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆளூர் அருகே கட்டிலில் வைக்கப்பட்டிருந்த செல்போன் வெடித்து தலையணை மற்றும் மெத்தை தீப்பிடித்து எரிந்தது. அதிலிருந்து ஏற்பட்ட புகையால் மது போதையில் தூங்கிக் கொண்டிருந்த சதீஷ் என்பவர் மூச்சு திணறி உயிரிழந்தார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரியைச்…

Read more

அதிர்ச்சி…! நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்… எரிந்த நிலையில் பள்ளிக்குள் நுழைந்த நபர்… ஷாக்கான மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அசோக் நகரில் அரசினர் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் மாணவர் விடுதி இருக்கிறது. இரவு 11 மணிக்கு அந்த பகுதியில் அலறல் சத்தம் கேட்டது. அதனை கேட்டதும் தூங்கிக் கொண்டிருந்த மாணவர்களும் காப்பாளர்களும் வெளியே வந்து…

Read more

விபத்தில் சிக்கி காயமடைந்த தாய்-மகன்… உதவிய அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராமச்சந்திரன்….!!

மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் ஒரு வாலிபரும் அவரது தாயும் விபத்தில் சிக்கி காயம் அடைந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்..ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் வாலிபருக்கும் அவரது தாய்க்கும் முதலுதவி சிகிச்சை அளித்து உதவியுள்ளனர்.

Read more

“உல்லாச வாழ்க்கை தான் வேணும்”… ஆடம்பரத்துக்கு ஆசைப்பட்டு பெற்ற மகளை விபச்சாரத்தில் தள்ளிய தாய்.. இவளும் ஒரு பெண் தானா…?

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி கிருஷ்ணாபுரம் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது பணத்திற்காக பெண் தனது மகளையே விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. கிருஷ்ணாபுரம் பகுதியை…

Read more

FLASH: இனிமேல் அரசு மருத்துவமனைகளில்…. மாநகர போலீஸ் அதிரடி முடிவு…!!

சென்னை கிண்டி கலைஞர் பன்னோக்கு மருத்துவமனையில் நேற்று பணியில் இருந்த பாலாஜி என்ற டாக்டரை விக்னேஷ் என்ற வாலிபர் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. பட்டப்பகலில் மருத்துவமனைக்குள் நுழைந்து மருத்துவரை கத்தியால் குத்தியதால் அவர்களின் பாதுகாப்பு குறித்த…

Read more

தாலி கட்டி விட்டு திரும்பி கூட பார்க்காமல் சென்ற காதலன்… நடந்தது என்ன…? தீவிர விசாரணை…!!

காரைக்கால் சிறந்த ஒரு பெண்ணும் வாலிபரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். இந்த நிலையில் வாலிபர் அந்த இளம் பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துவிட்டார். அந்த பெண் வாலிபரை சமாதானம் செய்ய முயன்றும் அவர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தார். இதனால்…

Read more

“மழலை செல்வங்களுக்கு சுதந்திரமான எதிர்காலத்தை உருவாக்குவோம்”… குழந்தைகள் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்…!!

இன்று குழந்தைகள் தின விழா கொண்டாடப்படுகிறது. அரசியல் பிரபலங்கள் குழந்தைகள் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது. அவர்களின் புன்னகை விலைமதிப்பற்றது. குழந்தைகளின் மனம்…

Read more

FLASH: நடிகை கஸ்தூரியை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைப்பு…. மதுரை காவல் ஆணையர் அதிரடி உத்தரவு…!!

நடிகை கஸ்தூரியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் மதுரை மாநகர காவல் துறை ஆணையர் லோகநாதன் கஸ்தூரி குடிக்க இரண்டு தனி படைகள் அமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நிலையில் கஸ்தூரி கைது செய்வதற்காக இரண்டு தனிப்படை காவலர்களும் சென்னைக்கு…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நோயாளிகளுடன் வருபவர்களுக்கு… இனி இது கட்டாயம்… அரசு அதிரடி.!!

சென்னையில் உள்ள கிண்டி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த புற்றுநோய் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அனைத்து மருத்துவமனைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள்…

Read more

அரசு பள்ளிகளில் போலி ஆசிரியர்களா…? தமிழகம் முழுவதும் கல்வி துறை அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு…!!

பள்ளிகளில் 10,000 போலி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் வதந்திகளை “முற்றிலும் ஆதாரமற்றது” என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மறுத்துள்ளது. நவம்பர் 7, 2024 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், அங்கீகரிக்கப்படாத பணியாளர்கள் வகுப்புகள் கற்பிக்கிறார்கள் என்ற செய்திகள் தவறானவை…

Read more

ச்சீ… முதியவர் செய்யுற காரியமா இது…? பேத்தி வயது சிறுமியை….நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

கடந்த 2018-ம் ஆண்டு 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் பேரில், வேலூர் விருத்தம்பட்டில் உள்ள காட்பாடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் 66 வயதான சேகர் என்ற முதியவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் மீது…

Read more

“கடவுளே..! பிள்ளைக்கு இப்படியா ஆகணும்…?” சிறுமிகளை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்…!!

ராமநாதபுரம்: திருவாடானை கிராமத்தில் குளத்தில் நீராடச் சென்ற 2 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சிறுமிகள் சித்திரவேல் மகள் வைதீஸ்வரி (10), பாலமுருகன் மகள் பிரித்தி (11) ஆகிய இருவரும் பாசிபட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்…

Read more

“நோட்டை தூக்கி வீசி என்னை அசிங்கமா திட்டுவார்…” டாக்டர் கத்திக்குத்து விவகாரம்… விக்னேஷின் தாய் கண்ணீருடன் பேட்டி…!!

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் விக்னேஷ் என்ற வாலிபர் டாக்டர் பாலாஜி கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. விக்னேஷின் தாய்க்கு சரியான சிகிச்சை அளிக்காததால் தான் அவர் டாக்டரை கத்தியால் குத்தியதாக கூறியிருந்தார். இது குறித்து விக்னேஷின் தாய்…

Read more

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை… “ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் ரூ. 1000″… ஷாக் கொடுத்த அமைச்சர்… திடீர் விளக்கம்..!!

தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு வழங்கி வரும் நிலையில் இந்த திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் பயன்பெறுகிறார்கள். இந்நிலையில் திமுக அமைச்சர் கே கே எஸ்…

Read more

“திமுக கூட்டணி உடையும்”… 2026 தேர்தலில் கண்டிப்பா இது நடக்கும்… தமிழிசை சௌந்தர்ராஜன்…!!

பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரும், புதுச்சேரியின் முன்னாள் துணை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் நேற்று பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் கூட்டணி குறித்து பேசினார். இந்த பத்திரிக்கையாளர் கூட்டத்தில் அவர் கூறியதாவது, கொள்கை அடிப்படையில்தான் கூட்டணி சேர வேண்டும் என்பது தவறான கருத்து. பாஜக…

Read more

Breaking: மருத்துவர் மீது தாக்குதல்… தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு…!!

சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவு சிறப்பு மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக 25 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும்…

Read more

மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்றால் சஸ்பெண்ட்…. வெளியான அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு மாநில வாணிப கழகம் (TASMAC) தமிழகத்தில் மது வகைகளை விற்பனை செய்யும் அரசு நிறுவனமாகும். இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் மது வகைகளை சில்லறை அல்லது மொத்த வர்த்தகம் செய்ய உரிமை பெற்றுள்ள நிறுவனம் ஆகும். தமிழ்நாட்டில் மொத்தம் 4,829 டாஸ்மாக்குகள்…

Read more

“எனக்கு தண்டனை கொடுங்க… ஆனா என் அம்மாவுக்கு…” டாக்டரை கத்தியால் குத்திய விக்னேஷ் பரபரப்பு வாக்குமூலம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கிண்டி கலைஞர் கண்ணுக்கு மருத்துவமனையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த டாக்டர் பாலாஜி விக்னேஷ் என்பவர் கத்தியால் சரமாரியாக குத்தினார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விக்னேஷ் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர் போலீசருக்கு அளித்த…

Read more

“அம்மா, அப்பா தான் வேணும்”… அழுகிய நிலையில் கிடந்த வாலிபர் சடலம்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

திருத்தணி, ராஜீவ்காந்தி நகரில், இளம் பொறியாளர் ஆனந்த்பாபு (31) தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்ஜினியரிங் பட்டதாரியான ஆனந்த்பாபு, சில ஆண்டுகளுக்கு முன், தன் பெற்றோர் சுப்ரமணி-கோமளா இருவரையும் இழந்து வீட்டில் தனியாக வசித்து வந்தார். சமீபத்தில், அவரது வீடு…

Read more

FLASH: அரசு டாக்டர் கத்திக்குத்து விவகாரம்…. முதலமைச்சரின் அதிரடி உத்தரவு…!!

சென்னை கிண்டி அரசு கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் மருத்துவரை பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் என்பவர் கத்தியால் குத்தியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து முதலைமைச்சர் மு.க ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, கிண்டி கலைஞர்…

Read more

“நல்லவங்கன்னு நம்பி தானே பழகினேன்”… தந்தை, மகன் செய்த காரியம்… இளம்பெண்ணின் பரபரப்பு புகார்…!!

மும்பையை சேர்ந்த 23 வயது இளம்பெண் அங்குள்ள கல்லூரியில் படித்து வருகிறார். விடுமுறையை முன்னிட்டு அந்த மாணவி சென்னை வளசரவாக்கத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அந்த இளம்பெண் தற்போது சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில்…

Read more

BREAKING: சென்னையில் நாளை மருத்துவர்கள் ஸ்டிரைக்…. டாக்டரை கத்தியால் குத்திய விவகாரம்…. பரபரப்பு…!!

சென்னை கிண்டி அரசு கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் மருத்துவரை வட மாநில வாலிபர்கள் கத்தியால் குத்தியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை கண்டித்து சென்னையில் நாளை அரசு மருத்துவர்கள் வேலையை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர். நாளை காலை…

Read more

FLASH: கிண்டி மருத்துவமனையில் டாக்டருக்கு கத்திக்குத்து…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை கிண்டி அரசு கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவரை கத்தியால் குத்திய வட மாநில இளைஞர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என கூறி மருத்துவரை…

Read more

நள்ளிரவு நேரம் அட்டூழியம் செய்த கென்யா நாட்டு பெண்கள்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எழும்பூர் லாங்க்ஸ் கார்டன் சாலையில் பிரபல பார் அமைந்துள்ளது. கடந்த பத்தாம் தேதி மதுபோதையில் வந்த மூன்று கென்யா நாட்டுப் பெண்கள் உள்ளே செல்ல அனுமதிக்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சாலையில் சென்ற பொது மக்களுக்கும் தொந்தரவு…

Read more

“படியில் இருந்து விழுந்தேன்னு சொல்லுடா…” பொய் சொல்ல சொன்ன ஆசிரியர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள லட்சுமி நகர் பகுதியில் வினோதா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்து எட்டாம் தேதி மதிய நேரம் வகுப்பறைக்கு ஆசிரியர் வராததால் மாணவர்கள் முதல் மாடியில்…

Read more

மாணவர்களே உஷார்…! தின்பண்டங்களில் போதைப்பொருள்…. வெளியான பகீர் தகவல்…!!

பள்ளிகள் செயல்படும் இடங்களுக்கு அருகே ஏராளமான கடைகள் உள்ளது. மாணவர்கள் இடைவேளை நேரங்களிலும், பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பும் போதும் தின்பண்டங்களை வாங்கி சாப்பிடுகின்றனர். சாலையோர கடைகளிலும் மாணவ மாணவிகள் தின்பண்டம் வங்கி சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த நிலையில் பள்ளிகளுக்கு…

Read more

அதிர்ச்சி…! உடற்பயிற்சியின் போது உதவி ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி ஆயுதப்படை வளாகத்தில் இன்று காலை உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது உதவி ஆய்வாளர் பிரபாகர்(53) மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சிறப்பு உதவி ஆய்வாளர் நிலையிலிருந்து உதவி ஆய்வாளர் நிலைக்கு பதவி உயர்வு பெற்று உடல் தகுதி மற்றும்…

Read more

உறவினர் வீட்டிற்கு சென்ற வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… பெரும் சோகம்…!!

விக்கிரவாண்டி அருகே சாலை விபத்தில் இறந்த வாலிபர் யார் என்பது உறுதி செய்யப்பட்டது. விக்கிரவாண்டி அருகே ராதாபுரத்தில், நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் புதுச்சேரி நோக்கிச் சென்ற மஹிந்திரா காரின் முன்பக்க டயர் வெடித்து, அவ்வழியாகச் சென்று, எதிரே வந்த…

Read more

அதிர்ச்சி…! குத்து பாடலுக்கு மாணவிகளை டான்ஸ் ஆட வைத்த ஆசிரியர்கள்… இணையத்தில் வைரலான வீடியோ…. அதிரடி நடவடிக்கை…!!

தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலத்தில் நடைபெற்ற பண்ணை சுற்றுலாவில் கலந்து கொள்வதற்காக கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து அரசு பள்ளி மாணவ மாணவிகள் வேனில் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுடன் ஒரு பெண் ஆசிரியை கூட செல்லவில்லை. இந்த நிலையில் மாணவிகளை குத்து பாடலுக்கு…

Read more

Other Story