ரூ.1,444 இருந்தால் விமானத்தில் பறக்கலாம்… முன்பதிவுக்கு இன்றே கடைசி நாள்…. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சூப்பர் அறிவிப்பு…!!

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சமீபத்தில் பயணிகளுக்கு ஒரு அற்புதமான “ஃப்ளாஷ் விற்பனையை” அறிவித்தது, இது வெறும் ரூ. 1444-ல் இருந்து தொடங்குகிறது. மாணவர்கள், மூத்த குடிமக்கள், சுகாதார வல்லுநர்கள் மற்றும் ஆயுதப்படை பணியாளர்களுக்கான சிறப்பு தள்ளுபடிகள் அடங்கும். பட்ஜெட்டில் பறக்க வேண்டும்…

Read more

“அய்யா என்ன விரட்டி விட்டுட்டாங்க…” சொத்துகளை விற்று உதவிய தந்தை… மகன்களால் நிர்கதியான ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்….!!

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் சந்திரகலா தலைமையில் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கலெக்டர் மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்தார். டிஆர்ஓ சுரேஷ், திட்ட இயக்குனர் ஜெயசுதா, பல்வேறு துறை தலைவர்கள் உள்ளிட்ட…

Read more

இப்படி ஆகிருச்சே…! கள்ளக்காதல் ஜோடியை வீட்டுக்குள் வைத்து பூட்டிய பொதுமக்கள்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில், அவந்திகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 20 வயது தினக்கூலித் தொழிலாளி வசித்து வந்துள்ளார். அவந்திகாவுக்கும் கருப்பசாமிக்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி குழந்தை இல்லை. கருப்பசாமி கேரளாவில் தினக்கூலி…

Read more

போடு செம….! உலக ஆணழகன் பட்டத்தை தட்டி தூக்கிய தமிழர்… குவியும் வாழ்த்துக்கள்…!!

மாலத்தீவில் நடைபெற்ற 15வது உலக ஆணழகன் போட்டியில் 90 கிலோ எடைப்பிரிவில் நாமக்கல்லை சேர்ந்த சரவணன் வெற்றி பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய சரவணன், மதிப்புமிக்க பட்டத்தை வெல்வதற்கான தனது வலிமையையும் உறுதியையும் வெளிப்படுத்தினார். தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு…

Read more

BREAKING: இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தென்மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரியில் நான்கு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட…

Read more

பெரும் சோகம்…! டிராக்டர் கவிழ்ந்து பள்ளி மாணவர் பலி…. கோர விபத்தில் 2 பேர் கவலைக்கிடம்….!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அச்சரப்பாக்கம் பகுதியில் மின்சார கம்பிகளை ஏற்றுக்கொண்டு டிராக்டர் சென்றது. இந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிராக்டரில் பயணித்த பள்ளி மாணவன் அபிஷேக் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ…

Read more

போடு செம…! அரசு பேருந்தில் பயணித்தால் பைக், டிவி பரிசு…. மக்களே வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க…!!

அரசுப் பேருந்துகளில் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு சிறப்புப் பரிசுத் திட்டத்தை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC) அறிவித்துள்ளது. நவம்பர் 21 முதல் ஜனவரி 20 வரை, ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்கள் அதிர்ஷ்டக் குலுக்கல் மூலம் பரிசுகளை வெல்லும்…

Read more

“திக் திக் நிமிடங்கள்…” தண்டவாளத்தில் சிக்கிய கார்…. எதிரே வந்த ரயில்…. ரீல்ஸ் மோகத்தால் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தில், குடிபோதையில் ரயில் தண்டவாளத்தில் காரை ஓட்டிச் சென்ற நபரை போலீஸார் கைது செய்தனர். அவர் இன்ஸ்டாகிராம் ரீலை டிராக்குகளுக்கு அருகில் படமாக்க முயன்றார். அவர் படப்பிடிப்பில் இருந்தபோது சரக்கு ரயில் ஒன்று வந்தது.…

Read more

கொடூரம்…! பெண் வெட்டி கொலை… தடுக்க முயன்ற கணவர் கவலைக்கிடம்… பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் ஒரு வாலிபர் மதுபோதையில் மாமூல் கேட்டு தகராறு செய்துள்ளார். பணம் கொடுக்க மறுத்த பெண்ணை அந்த வாலிபர் கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளார். அதனை தடுக்க முயன்ற பெண்ணின் கணவருக்கும் சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது.…

Read more

புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்… போலீசுக்கு போக்கு காட்டிய வாலிபர்… அதிரடி நடவடிக்கை…!!

சென்னை கிண்டியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் தொடர்ந்து ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளிடம் இருந்து பணத்தை திருடி சென்றுள்ளார் இவர் . காவல் நிலையங்களில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் கார்த்திக் மீது 7 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்த…

Read more

மரத்தில் இருந்து அகற்றப்பட்ட ஆணி…. அடுத்த நொடியே நடந்த ஆச்சரியம்…. வியப்பில் பொதுமக்கள்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகோவில் அருகே இருக்கும் மரத்தில் திடீரென தண்ணீர் வடிந்தது. வெள்ளகோவில் மூலனூர் சாலையில் ஒரு மரம் இருக்கிறது. சுமார் எட்டு வயதுடைய அந்த மரத்திலிருந்து ஆழமான ஆணிகள் அடித்து விளம்பர போது வைத்திருந்தனர். அதனை பார்த்த தன்னார்வ…

Read more

அடேங்கப்பா…! கூடுதலாக ரூ.1,222 கோடி வருமானம்… பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி சொன்ன தகவல்…!!

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கூறியதாவது கடந்த அக்டோபர் மாதம் வரை பத்திரப்பதிவுத்துறையில் 16 ஆயிரத்து 733 கோடி ரூபாய் வருவாய் இருப்பதாக கூறியுள்ளார். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி சென்னையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். அவர்…

Read more

BREAKING: திமுக முன்னாள் எம்.எல்.ஏ கோதண்டம் காலமானார்…. பெரும் சோகம்…!!

திமுக முன்னாள் எம்எல்ஏ கோதண்டம்(99) உயிரிழந்தார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு இரண்டு முறை திமுக சார்பில் கௌதம் எம்எல்ஏவாக தேர்வானார். இதனையில் வயது மூப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது உடல் சென்னை பல்லாவரத்தை அடுத்த குன்றத்தூரில்…

Read more

தமிழக அரசு பள்ளிகளில் 10,000 போலி ஆசிரியர்கள்…‌ இதுக்குத்தான் இம்புட்டு பெருமை பீற்றீக் கொண்டீர்களா…? பாஜக பரபரப்பு அறிக்கை…!!!

தமிழகத்தில் உள்ள சில அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை கூடுதலாக காண்பித்து மோசடி செய்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இது அதன் பிறகு சமீபத்தில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இராமியம்பட்டி…

Read more

என்ன…? புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஹிந்தி கல்வெட்டுகளா…? தமிழக அரசு பரபரப்பு விளக்கம்..!!

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய கோவில்களில் தஞ்சை பெரிய கோவில் ஒன்றாகும். இது தமிழர்களின் சிறந்த பாரம்பரிய சின்னமாகும். தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் வாழ்வியல் முறைகளை உலகிற்கே பறைசாற்றும் சிறந்த கோவிலாகும். இதில் தற்பொழுது பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் அகற்றப்பட்டு இந்தி மொழியில் கல்வெட்டுகள்…

Read more

“ஏன் என்னை விட்டு போன”… மனைவி உடலை பார்த்து கதறிய வாலிபர்… பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வேப்பன்குளத்தில் சரத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்துள்ளார். இவருக்கு மோகன சுந்தரி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. கடந்த ஒன்பதாம் தேதி சரத்குமார்…

Read more

“என் பையன் அட்டூழியம் பண்றான்”… போலீஸ் தான் உதவி பண்ணனும்… செல்போன் டவரில் ஏறி போராடிய தொழிலாளி… பரபரப்பு சம்பவம்…!!

கழுகுமலை அருகே கரடிகுளம் அருகே உள்ள சின்னகாலனையைச் சேர்ந்த மாடசாமி (55) கூலித் தொழிலாளியாக வேலை செய்கிறார். அவரது மனைவி குமாரி. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். மகள்கள் திருமணமாகி வேறு இடத்தில் வசிக்கும் நிலையில், அவரது…

Read more

ரேஷன் அட்டைதாரர்களின் கவனத்திற்கு… அரிசி, கோதுமையில் மாற்றம்… வெளியான மிக முக்கிய தகவல்…!!

நவம்பர் 1ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொருட்களை வழங்கும் முறையில் பெரிய மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அரசு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அரிசி, கோதுமை போன்ற தானியங்களை மலிவு விலையில் வழங்கி வருகிறது. இதுவரை 3 கிலோ அரிசியுடன் 2…

Read more

ரேஷன் அட்டைதாரர்களின் கவனத்திற்கு… இனி எங்கும் அலைய வேண்டாம்…. வெளியான குட் நியூஸ்…!!

மத்திய அரசு ரேஷன் கார்டு பயனாளர்களின் கேஒய்சி செயல்முறையை எளிதாக்கி உள்ளது. இப்போது ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் தங்களுக்கருகில் உள்ள எந்த ரேஷன் கடையிலும் கேஒய்சி அப்டேட்டை முடிக்க முடியும். இதனால் பயனாளிகள் தங்கள் ஊருக்கு செல்ல வேண்டிய சிரமம் குறையும்.…

Read more

CM ஸ்டாலின் தான் எங்க HEAD MASTER… அவரிடம் நான் மாணவரா நல்ல பெயர் வாங்கணும்… அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கவுண்டம்பாளையம் மாநகராட்சி நடுநிலை பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. அதனை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். இதனை அடுத்து…

Read more

“பார்க்கவே பயமா இருக்கே…” பள்ளி மாணவன் ‘ஷூ’வில் படமெடுத்து ஆடிய பாம்புகள்…. ஷாக்கான குடும்பத்தினர்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சின்ன காரைகாட்டில் விஜயபாலன் என்பவர் வசித்து வருகிறார். விஜயபாலன் வீட்டில் திடீரென நுழைந்த பாம்பு, அடுக்கி வைத்திருந்த செருப்பு மற்றும் ‘ஷூ’க்களில் ஒளிந்தது. இதைக் கண்ட விஜயபாலன் மற்றும் அவரது குடும்பத்தினர், உடனடியாக பாம்புபிடி வீரரை அழைத்து…

Read more

மக்களே உஷார்…! ஒரே ஒரு யூடியூப் லிங்க்… ரூ.76.5 லட்சத்தை இழந்த அரசு டாக்டர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

தமிழகத்தை சேர்ந்த அரசு மருத்துவர் அரசு மருத்துவக் கல்லூரியில் இணை பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பங்குச் சந்தை தொடர்பான தகவல்களைக் கற்றுக் கொள்ளும் வாட்சப் குழுவில் உறுப்பினராக இணைந்தார். அந்த குழுவின் அட்மின் திவாகர் சிங் என்பவர், குறைந்த நாட்களில்…

Read more

கொடூரம்…! மாணவர்களின் வாயில் செல்லோ டேப் ஒட்டிய ஆசிரியர்… பரபரப்பு சம்பவம்…!!

ஒரத்தநாடு அருகே அய்யம் பட்டி அரசு தொடக்க பள்ளியில் ஆசிரியர் இல்லாத நேரத்தில் வகுப்பறையில் பேசியதால் 1 மாணவி உள்பட 5 மாணவர்களின் வாயில் செல்லோ டேப் ஒட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர் புகார் அளித்ததையடுத்து கல்வித்துறையும்…

Read more

சிங்கபெண்ணே…! அப்பா தூய்மை பணியாளர்… மகள் நகராட்சி ஆணையர்…. குவியும் பாராட்டுகள்…!!

தூய்மைப் பணியாளர் மகள் நகராட்சி ஆணையர் பொறுப்பேற்றுள்ளார் எனும் செய்தி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக இன்று பதவியேற்றுள்ள துர்காவின் தந்தை சேகர் மன்னார்குடி நகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றியவர். சேகர் ஒரு வருடத்திற்கு முன்…

Read more

Breaking: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் துணை செயலாளராக ஆர்த்தி ஐஏஎஸ் நியமனம்..!!!

தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகளை நேரடியாக பணியிட மாற்றம் செய்து தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேசிய சுகாதார திட்ட ஆணையராக இருந்த ஷில்பா பிரபாகர் சுற்றுலாத்துறை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்திய பிரதா சாஹூ கால்நடை…

Read more

திருமணத்திற்கு பிறகு கள்ளக்காதலனோடு உறவு…. ஒரே சேலையில் தம்பதி தூக்கிட்டு தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

செஞ்சி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் தம்பதி தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள வல்லம் பகுதியைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி குமார் (48) மற்றும் அவரது மனைவி மகாராணி (35) இருவரும் துாக்குப்போட்டு…

Read more

“இனி யாரும் கார்களில் வரக்கூடாது”.. பாமகவினருக்கு ராமதாஸ் போட்ட முக்கிய உத்தரவு..!!!

பாமக கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுரை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பை தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்தும் உள்ளார். இதில் அவர் கூறியிருப்பதாவது, நமது கட்சியின் சார்பில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் அனைத்திலும் தொண்டர்கள் கார்களில்…

Read more

செஸ் கிராண்ட் மாஸ்டர் சேலஞ்சர்ஸ்…. தமிழகத்தை சேர்ந்த பிரணவ் முதலிடம்…. குவியும் பாராட்டுகள்…!!

சென்னையில் நடைபெற்ற செஸ் கிராண்ட் மாஸ்டர் சேலஞ்சர்ஸ் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் பிரணவ் சிறப்பான ஆட்டத்தால் முதலிடம் பிடித்தார். மொத்தம் ஏழு சுற்றுகள் கொண்ட இந்த தொடரில் 4 வெற்றிகளையும் 3 டிராக்களையும் பெற்று மொத்தம் 5.5…

Read more

2026 தேர்தலில் கடமை உணர்வு ரொம்ப முக்கியம்… ஆலோசனை கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி…!!

அதிமுக கள ஆய்வு குழுவுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அவர் அதிமுக கிளை வார்டு, வட்ட கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள் செயல்பாடுகள் பற்றி நேரடியாக கள…

Read more

அதிர்ச்சி…! மனநோயாளிகளை சித்திரவதை செய்யும் தொண்டு நிறுவனம்…? இணையத்தில் வெளியான வீடியோவால் பரபரப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே மனநல காப்பகம் அமைந்துள்ளது. இந்த மனநல காப்பகத்தை நடத்தி வரும் தொண்டு நிறுவனம் கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட அச்சங்குளத்தில் செயல்படுகிறது. இந்த நிலையில் மன நோயாளிகளை கட்டுமான பணிகளை செய்ய பயன்படுத்துவதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள்…

Read more

FLASH: வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு… சென்னையில் அதிரடி மாற்றம்….!!

சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் பரப்பளவு 5,904 சதுர கிலோமீட்டர் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. புதிய வாகன நிறுத்த கொள்கை தயாரிக்கப்பட்டது. சென்னையில் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்திற்காக பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உள்ளது. வாகன நிறுத்த இடங்களில் எத்தனை வாகனங்கள்…

Read more

சார்ஜ் போடப்பட்ட எலக்ட்ரிக் பைக்குகள்…. 2 வீடுகள் எரிந்து நாசம்…. பரபரப்பு சம்பவம்….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கூட்டேரிப்பட்டு ஜானகி நகரில் மணிகண்ட வேலன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் இரண்டு எலக்ட்ரிக் பைக்குகளுக்கு சார்ஜ் போட்டுள்ளனர். தற்போது எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. மேலும் அருகில் உள்ள கார்மேகம் என்பவரது வீட்டிற்கும் தீ…

Read more

பர்த்டே பார்ட்டிக்கு சென்ற தோழிகள்… துடிதுடித்து இறந்த இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரி…. பெரும் சோகம்….!!

விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சொர்ணலட்சுமி (40), இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரியாக பணியாற்றி வந்தார். தனது தோழி பிரபா (42) உடன் மாதவரம் மஞ்சம்பாக்கத்தில் உள்ள ஒரு கல்லூரி தோழியின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். பிரபா ஐஏஎஸ்…

Read more

அதிர்ச்சி…! டிரைவர் சீட்டில் அமர்ந்த பேரன்…. அதிவேகமாக வந்த கார் மோதி பலியான தாத்தா…. பதற வைக்கும் காட்சிகள்…!!

திருப்பத்தூர் மாவட்டம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்து (60). இவரது தங்கை வழி பேரனான நான்கு வயது சிறுவன், விளையாட்டுத்தனமாக நேற்று காரின் ஓட்டுநர் சீட்டில் அமர்ந்துள்ளார். அப்போது திடீரென காரில் கியர் விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் வேகமாக சென்ற…

Read more

சாப்பாடு கொடுக்க ஓடோடி சென்ற மகள்…. தாயை காப்பாற்ற முயன்ற பெண்ணும் பலி…. பெரும் சோகம்…!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே ஊத்துப்பாளையத்தில் நிகழ்ந்த சோக சம்பவத்தில் தாய், மகள் உயிரிழந்துள்ளனர். ஊத்துப்பாளையத்தை சேர்ந்த மயிலாத்தாள் (87) என்பவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் மூத்த மகள் புஷ்பவள்ளி நாயகி தாயார் மயிலாத்தாளுக்கு உணவு கொடுக்க சென்றார்.…

Read more

“அங்கிள் கடைக்கு போனா சாக்லேட் தருவாரு”… சிறுமியை ஏமாற்றிய பெண்… கடை அத்துமீறிய கடை உரிமையாளர்… போலீஸ் அதிரடி…!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மண்ணெண்ணெய் கடை உரிமையாளர் மற்றும் அவரது உதவியாளராக இருந்த பெண் ஆகியோரை கைது செய்தனர். ஆரணி அருகே உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் இந்த…

Read more

கொடூரம்…! காதல் மனைவியை அடித்து கொன்ற தொழிலாளி…. 11 ஆண்டுகள் போக்கு காட்டிய குற்றவாளி சிக்கியது எப்படி…?

தாராபுரத்தில் காதல் மனைவியை கொலை செய்து தலைமறைவாக இருந்த கணவர் சுரேஷ் ஷா, 11 ஆண்டுகளுக்குப் பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பீகாரை சேர்ந்தவர் சுரேஷ் ஷா (45), 2007ல் திருப்பூரில் குடியேறி ஸ்வீட் கடையில் வேலை செய்தார். அப்போது, திருநெல்வேலியை…

Read more

நைசாக பேசி துணிக்கடைக்கு அழைத்து சென்ற காதலர்கள்… தோழிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!

சிங்கபெருமாள் கோவில் ஸ்ரீவாரி நகரத்தைச் சேர்ந்த பானுமதி (31) மற்றும் குழந்தை தெரசா (27) ஆகிய இருவரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் நெருங்கிய தோழியான ஸ்டெல்லாவுக்கும் ஈரோட்டை சேர்ந்த ஜெகதீஸ் (47) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் அடிக்கடி…

Read more

ஏன் இப்படி பண்றீங்க…? 2 வயது மகனுடன் பாலத்தின் மீது ஏறி நின்ற வாலிபர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

மங்களூரு கைகம்ப் பகுதியில் சந்திப் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2  வயது ஆண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் குடும்ப தவறாக காரணமாக சந்திப் தனது இரண்டு வயது குழந்தையுடன் குருபரா பாலத்திற்கு அருகே வந்தார். பின்னர் பாலத்தின் மீது…

Read more

“கை, கால்களை மட்டும் தான் உடைக்க சொன்னேன்”… விவசாயியை கூலி படை ஏவி கொன்ற மனைவி, மகள்… விபத்து வழக்கில் திடீர் திருப்பம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த படதாசம்பட்டியை சேர்ந்த விவசாயி கோவிந்தசாமி (55) இறப்பு வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 24ஆம் தேதி கோவிந்தசாமி சாலை விபத்தில் இறந்ததாக புகார் அளிக்கப்பட்டது. அவரது மனைவி மாதேஸ்வரி, இதுகுறித்து ஊத்தங்கரை போலீசில் புகார்…

Read more

“5 வயசு சின்ன பிள்ளை….” மகனை தேடி அலைந்த பெற்றோருக்கு ஷாக்… போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காரணம்பேட்டை பகுதியில் வசிக்கும் சுந்தர் கோச்சா (42) மற்றும் அவரது மனைவி பிலா கோச்சா (36) தம்பதியர், தங்களின் 5 வயது மகன் கணேஷுடன் வாழ்ந்து வருகின்றனர். அருகிலுள்ள மில் ஒன்றில் தம்பதியர் வேலை செய்து…

Read more

“என் தங்கையை அந்த ஜிம் பயிற்சியாளர்….” இளம்பெண் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை திருமங்கலம் பகுதியில் வசிக்கும் 24 வயது இளம் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் தனது தங்கையான 16 வயது சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் நைனா முகம்மது என்ற ஜிம் பயிற்சியாளர் பழக்கமானார். ஒரு கட்டத்தில் அது…

Read more

“வேலைக்கு போறேன்னு தான் சொன்னா”… இன்ஸ்டா நண்பருடன் அவுட்டிங் சென்ற சிறுமி… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டம் தயிர்பாலயம் பகுதியைச் சேர்ந்த சுந்தர் ராஜன் மற்றும் கண்மணி தம்பதியின் 16 வயது மகள், பள்ளி படிப்பை நிறுத்தி ஜவுளி கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். இன்ஸ்டாகிராம் மூலம் RN புதூர் பகுதியைச் சேர்ந்த சுனில் என்ற…

Read more

“என்னை டார்ச்சர் பண்றாங்க”… வீடியோ வெளியிட்ட பிரபல பாடகர்… பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்… போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் சமாதானபுரத்தைச் சேர்ந்த 53 வயது சகாயராஜ் பல்வேறு மேடைக் கச்சேரிகளில் கட்சிப் பாடல்களைப் பாடி பிரபலமானவராக இருந்தார். 2010ம் ஆண்டில் அவர் தனியார் நிதி நிறுவனத்தில் வாகன கடன் பெற்றிருந்தார். தவறாமல் கடனை செலுத்த முடியாத காரணத்தால்…

Read more

“பார்க்க அல்வா மாதிரி தான் இருக்கும்”… ஆனா அல்வா இல்ல… தில்லாலங்கடி வேலை பார்த்த சிறுவன் உள்பட 2 பேர் கைது… போலீஸ் அதிரடி…!!

தென்காசி அருகே சிவகிரி பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கஞ்சா வாங்கி வந்து, அல்வா வடிவில் விற்று வந்த  ஈஸ்வரமூர்த்தி(22) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை போலீசார்…

Read more

“என் கண்ணு முன்னாடி இப்படி ஆகிட்டே”… பெரியப்பா வீட்டிற்கு சென்ற வாலிபர்… நொடியில் நடந்த அசம்பாவிதம்…. கதறும் குடும்பத்தினர்….!!

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே வளப்பக்குடி பகுதியை சேர்ந்த கனகராஜ் என்பவரின் மகன் விஷ்ணுகுமார் (23) அரியலூர் மாவட்டம் லால்குடி அருகே குமுழுர் அரசு கல்லூரியில் எம்.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் செல்லப்பன்பேட்டையில் உள்ள தனது பெரியப்பா…

Read more

“இப்படியா நடக்கணும்…” நண்பர்களுடன் சென்ற வாலிபர் துடிதுடித்து பலி… மகனை பார்த்து கதறிய பெற்றோர்… பெரும் சோகம்…!!

சேத்தியாத்தோப்பு அருகே பெரியநெல்லிக்கொல்லை காட்டுநாயக்கன் தெருவில் சத்தியசீலன் (23) என்பவர் வசித்து வந்துள்ளார். சத்தியசீலன், தனது நண்பர்களுடன் இரவு 10.30 மணியளவில் வடலூரிலிருந்து புறப்பட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது பைக்கில் சென்ற சத்தியசீலன் சாலையில் கொட்டி வைக்கப்பட்டிருந்த மண் மற்றும்…

Read more

மக்களே உஷார்…! ஆசை வார்த்தை கூறி ரூ.72 லட்சத்தை அபேஸ் செய்த கில்லாடி பெண்…. அதிர்ச்சி சம்பவம்…!!

கடலூர் மாவட்டம் விருதாசலம் பகுதியை சேர்ந்த மகேஸ்வரி வெளிநாட்டில் வேலை மற்றும் நிறுவனத்தில் பங்குதாரராக இணைவதற்கான வாய்ப்புகள் என கூறி ரூ.72.87 லட்சம் மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதனால் மகேஸ்வரியை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரது கணவர்…

Read more

பெரும் சோகம்….! தலை துண்டாகி இறந்த வாலிபர்…. 4 மாத குழந்தையுடன் பரிதவிக்கும் மனைவி…!!

மதுரை மாவட்டத்திலுள்ள கட்டப்புலி நகரில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுரேஷ் பாண்டி என்ற மகன் இருந்துள்ளார். நேற்று மாலை சுரேஷ்பாண்டி தேனூர் டாஸ்மாக் எதிரே இருக்கும் ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து படித்துள்ளார். அப்போது மதுரையில் இருந்து சென்னை நோக்கி…

Read more

FLASH: தமிழகம் முழுவதும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

பள்ளிக்கு வராமல் வேறு ஒருவரை வேலைக்கு நியமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொடக்க கல்வி இயக்குனர் எச்சரித்துள்ளார் . அந்தந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு அதிகாரம் வழங்கி இயக்குனர் அறிவித்துள்ளார். சரியான தகவல்களை தராமல் இருந்தால் தலைமை ஆசிரியர்,…

Read more

Other Story