“குழந்தை பிறந்து 3 மாதம் தான் ஆகுது…” இளம்பெண் உடலை பார்த்து கதறிய குடும்பம்…. போலீஸ் விசாரணை….!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சாந்த கவுண்டனூர் புதூர் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமுதவள்ளி(26) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் குமுதவள்ளிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. இந்த நிலையில் திடீரென உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட குமுதவள்ளியை…

Read more

திருமண நாளில் இப்படியா ஆகணும்…? உயிருக்கு போராடிய பெண்… தாயை இழந்து கதறும் 3 பிள்ளைகள்… பெரும் சோகம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஊரணிபுரம் பட்டு வீதி கிராமத்தில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தங்கமணி என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று திருமண நாளை முன்னிட்டு தங்கமணி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம்…

Read more

கொடூரத்தின் உச்சம்…! 16 கத்திக்குத்து… கழுத்தறுத்து கொன்ற நண்பர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ராயசமுத்திரம் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வட பொன் பரப்பி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே காப்புக்காடு பகுதியில் கழுத்து அறுக்கப்பட்டு கத்திக்குத்து காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதுகுறித் அறிந்த போலீசார் சம்பவ…

Read more

உச்சகட்ட கொடூரம்…! தாயின் கழுத்தை இறுக்கி தரதரவென இழுத்து சென்ற மகள்…. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!

சென்னை எம்.ஜி.ஆர் நகர் அருகே ஆதிலட்சுமி என்பவர் வசித்து வருகிறார்.  கணவர் இறந்த பின்பு தனது மகளின் பராமரிப்பில் இருந்தார். ஆதிலட்சுமிக்கு  சொந்த வீடு மற்றும் கடைகள் உள்ளது. அவற்றை தாய் பிரித்துக் கொடுக்க வேண்டும் என மூத்த மகள் திரிலோகசுந்தரி…

Read more

“வாடகைக்கு வீடு எடுத்து இப்படியா பண்ணுவீங்க…?”… உரிமையாளர் கண்ணில் மண்ணை தூவிய பெண்…. தட்டி தூக்கிய போலீஸ்…!!

திருவள்ளூர் மாவட்டம் திருவெள்ளைவாயல் ரத்தினமணி நகரைச் சேர்ந்த ஹரிஹரன் (40) என்பவர் செங்குன்றம் அருகே நாரவாரிகுப்பம் கலைவாணர் தெருவில் 1,320 சதுரடி வீட்டுமனை வாங்கியுள்ளார். இந்த நிலத்தில் வீடு, கடை கட்டி, 2005ல் உதயகுமாரி(55) என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. கடந்த 2009ல்…

Read more

2026 தேர்தல் வியூகம்… சீக்ரெட்டாக காய் நகர்த்தும் விஜய்…. தவெக வெற்றிக்காக போட்ட பக்கா பிளான்….!!

நடிகர் விஜய், தனது தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் பயணத்தை துவங்கி, கடந்த மாதம் விக்கரவாண்டியில் முதல் அரசியல் மாநாட்டை நடத்தியது அனைவராலும் கவனிக்கப்பட்டது. அந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்ற நிலையில், விஜய் தனது முதற்கட்ட அரசியல்…

Read more

அசால்ட்டாக இருந்த குடும்பம்… தனியாக இருந்த பெண்ணுக்கு காத்திருந்த ஷாக்… போலீஸ் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் 55 வயதுடைய பெண் வசித்து வருகிறார். அவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் அந்த பெண் தனியாக வசித்து வருகிறார். கடந்த 29-ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் அதே பகுதியில் வசிக்கும் ஞானகுரு என்பவர்…

Read more

உச்சகட்ட கொடூரம்…! கர்ப்பிணி மனைவி, மகளை கழுத்தறுத்து கொன்ற வாலிபர்…. கரூரில் பரபரப்பு சம்பவம்…!!

கரூர் வெங்கமேடு பகுதியில் மனைவி மற்றும் மகளை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு வாலிபர் மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செல்வகணேஷ் என்பவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி கல்பனாவும் கூலி தொழிலாளியாக…

Read more

தங்க நகை கடன் வாங்க போறீங்களா…? அப்போ இதெல்லாம் தெரிஞ்சி வச்சிக்கோங்க…!!

தங்கக் கடனைப் பெறுவது என்பது எளிதானதாகவும், பலருக்கும் விரும்பத்தக்கதாகவும் இருக்கிறது. தங்கக் கடனுக்கு வங்கிகள் மற்றும் NBFC-கள் (வங்கி சாரா நிதி நிறுவனங்கள்) இரண்டுமே சாத்தியமான விருப்பங்களாக உள்ளன. வங்கி அல்லாத நிறுவனங்களில் வட்டி விகிதம் குறைவாக இருக்க வாய்ப்பு அதிகம்.…

Read more

டாஸ்மாக் கடைகளில் இன்று முதல்… “இனி 10 ரூபாய் பிரச்சனை இருக்காது”… தமிழக அரசு அதிரடி…!!!

தமிழகத்தில் மது கடைகள் மூலமாக அரசுக்கு கூடுதல் வருவாய் வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலுக்கு கூடுதலாக 10 முதல் 20 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக புகார்கள் என்பது தொடர்ந்து எழுந்து கொண்டே இருக்கிறது.…

Read more

“சூர்யா நடிகர் மட்டுமில்லை.. அதையும் தாண்டி…” அமைச்சர் மனோ தங்கராஜ் ட்வீட்…!!

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தற்செயலாக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் நடிகர் சூர்யாவை சந்தித்தார். மனோ தங்கராஜ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது, “நேற்று திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நடிகர் சூர்யாவை சந்தித்தேன். அகரம் ஃபவுண்டேஷன் மூலம் அவர் கல்வி மற்றும்…

Read more

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு எப்போது….? அரசுக்கு உருவாகும் நெருக்கடி…!!

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாக சாதிவாரி கணக்கெடுப்பு இருந்தது. ஆனால், அந்த தேர்தலில் தோல்வி அடைந்ததால் அதை நிறைவேற்ற முடியவில்லை. இதேபோல், பீகாரில் கடந்த ஆண்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டன. இதேபோல்…

Read more

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு… தமிழகம் முழுவதும் இன்று முதல்… வெளியான குட் நியூஸ்…!!

தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறை தீர் முகாம் நடைபெறும் நவம்பர் 2024-ஆம் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு…

Read more

“பாப்பா… நீ அதிக மதிப்பெண் வாங்கலாம்”… +2 மாணவியை சீரழித்த பூசாரி…. லிஸ்டில் பல பெண்களும்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

மதுரையில் 12-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய கோயில் பூசாரி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரம்யா எனும் மாணவி திடீரென வயிற்று வலியால் துடித்த நிலையில், பெற்றோர் அவசரமாக மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் 8…

Read more

விளையாடிட்டு இருந்த சின்ன பிள்ளை… வீட்டு வாசலில் கேட்ட அலறல்… ஷாக்கான பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சைனகுண்டா கிராமத்தில், வீட்டின் வாசலில் விளையாடிக்கொண்டு இருந்த 6 வயது சிறுமி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து மரணமடைந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜயகுமார் (35) -ஜான்சி தம்பதிக்கு லித்திகா என்ற மகள் இருந்துள்ளார். லித்திகா,…

Read more

மாணவர்களே ரெடியா…? தமிழகம் முழுவதும் இன்று…. பள்ளி, கல்லூரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு…!!

அக்டோபர் 31-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனால் அன்றைய தினம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தீபாவளிக்கு மறுநாள் வெள்ளிக்கிழமை அன்று விடுமுறை கிடைத்தால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சேர்த்து மொத்தமாக நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும். இதனால் அரசு…

Read more

“இனிமேல் அதில் கூடுதல் கவனம் வேண்டும்”… அரசு மற்றும் தனியார் மருத்துவனைகளுக்கு பறந்த உத்தரவு…!!

பாம்பு கடியை அறிவிக்கக்கூடிய நோயாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்த நிலையில் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பாம்பு கடி தொடர்பான சிகிச்சை விபரங்களை தமிழ்நாடு அரசுக்கு கட்டாயம் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் பாம்பு கடிக்கு சிகிச்சை அளிப்பதற்கான…

Read more

சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு… இனி இது கட்டாயம்… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

உதகை, கொடைக்கானல் சுற்றுலா இடங்களுக்கு இ பாஸ் கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கமைய, இ பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உதகை மற்றும் கொடைக்கானலில்…

Read more

“உங்க கனவு பலிக்காது மிஸ்டர் எடப்பாடி…” விஜயுடன் கூட்டணியா…? அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம்…!!

நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் நடைபெற்றது. விஜய் அரசியல் கட்சிகளை நேரடியாக விமர்சித்து பேசினார். அவரது பேச்சுக்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். அவர் திமுக மற்றும் பாஜக…

Read more

அண்ணாமலையின் மெகா பிளான்… லண்டனில் இருந்து போட்ட பலே திட்டம்… அசத்தும் தமிழக பாஜக…!!!!

சர்வதேச அரசியல் பட்டப்படிப்புகளுக்கு லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உலகில் உள்ள பல்வேறு பகுதிகளில் 40 பேரை தேர்வு செய்தது. இதில் தமிழகத்திலிருந்து 12 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் அண்ணாமலை கடந்த…

Read more

கொடூரம்…! மரத்தடியில் அமர்ந்திருந்த தந்தை… தேடி சென்ற மகன் குத்தி கொலை… பரபரப்பு சம்பவம்…!!

வேப்பூர் அருகே உள்ள கிராமத்தில் தனது மகன் தொடர்ந்து பிரச்சனை செய்து வந்ததால் ஆத்திரம் அடைந்த தந்தை ஆறுமுகம் (45) மகன் முத்துசாமியை (25) கத்தியால் குத்தி கொலை செய்த பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. தந்தை-மகன் இடையேயான மோதல் நாளுக்குநாள் அதிகரித்து…

Read more

“இது டுபாக்கூர் சரக்கு….” எனக்கு 2 பிள்ளைகள் இருக்காங்க…. தலைக்கேறிய போதையில் புலம்பிய குடிமகன்…!!

கடலூர் அருகே டாஸ்மாக் கடை ஒன்றின் முன், ஒரு குடிமகன் மதுவின் தரத்தைப் பற்றி ஆவேசமாக பேசிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அதில், பச்சை கலர் சிம்பல் இருந்தால்தான் தரமான மது கிடைக்கும் என்று கூறிய அவர், “இது…

Read more

FLASH: திமுக வழக்கு… எடப்பாடி பதிலளிக்க வேண்டும்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

ஜாபர் சாதிக் உடன் திமுகவை தொடர்புபடுத்தி பேசுவதாக ஆர்.எஸ் பாரதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளிக்க வருகிற டிசம்பர் 3- ஆம் தேதி வரை அவகாசம் வழங்க வேண்டும் என சென்னை…

Read more

FLASH: அமரன் திரைப்படம் ஓடும் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு… SDPI எதிர்ப்பால் அதிரடி நடவடிக்கை…!!

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “அமரன்” திரைப்படத்திற்கு எதிராக, SDPI அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறி எதிர்ப்பு  தெரிவித்தனர். போராட்டத்தின் போது, படத்தை தயாரித்த நடிகர் கமலின்…

Read more

ரேஷன் கார்டுகளில் திருத்தம் செய்ய வேண்டுமா? அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழ்நாடு அரசு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு நியாயவிலைக் கடைகளில் மானிய விலைகளில் உணவு தானியங்களை வழங்கி வருகிறது. அந்தந்த மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம் பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றன. இந்த நிலையில் தற்பொழுது தமிழ்நாடு அரசு ரேஷன் கார்டு…

Read more

சட்ட விரோத பணப்பரிமாற்றம்… அவகாசம் கேட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!

மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், மூத்த வழக்கறிஞர் புதிதாக சேர இருப்பதால், விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கோரிக்கை விடுத்தார். இதற்கிடையில், குறுக்கு விசாரணைக்காக முக்கிய சாட்சி ஒருவரை ஏற்கனவே அழைத்த நிலையில்,…

Read more

“என் பிள்ளைக்கு இப்படி ஆகிடுச்சே…” பேருந்தில் சீட் பிடிக்க அவசரம்… நொடியில் டயரில் சிக்கி பலியான மாணவி… கதறும் பெற்றோர்…!!

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில், அரசுப் பேருந்தில் சீட் பிடிக்க முயன்ற போது, கல்லூரி மாணவி கவுதமி மோசமான விபத்தில் சிக்கி பலியானார். கௌதமி, பி.எஸ்.சி படிப்பை முடித்த பின்னர், அரசு பணிக்காக டி.என்.பி.எஸ்.சி பயிற்சி முகாமில் சேர்ந்து பயிற்சி பெற்று வருகிறார்.…

Read more

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு… தமிழகம் முழுவதும் நாளை முதல்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறை தீர் முகாம் நடைபெறும் நவம்பர் 2024-ஆம் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு…

Read more

“ஐயோ.. இது சாய் பல்லவி நம்பர் இல்லைங்க”… அமரன் படத்தால் தூக்கத்தை இழந்த வாலிபர்… ரசிகர்களின் அன்பு தொல்லையால் அவதி…!!

அமரன்’ திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி தனது எண்ணை காகிதத்தில் எழுதி நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கசக்கி கொடுக்கும் காட்சி உள்ளது. அந்த எண்ணை உண்மையான தொலைபேசி எண் என எண்ணிய பலர், வி.வி.வாகீசன் என்ற சென்னையைச் சேர்ந்த இளைஞரின் எண்ணுக்கு தினந்தோறும்…

Read more

கொடூரம்…! 4 வயது மகளை துடிதுடிக்க கொன்ற தந்தை…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தஞ்சை புதுப்பட்டினம் கோரிக்குளம் பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவரின் மகன் முருகேசன் (42) என்பவர் ஜேசிபி ஆபரேட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். முருகேசன் மற்றும் அவரது மனைவி சுகன்யா (29) இருவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 4…

Read more

லிஸ்ட் பெருசா போகுதே…! 8-வது பிரசவத்திற்கு அட்மிட் ஆன பெண்…. குடும்ப கட்டுப்பாட்டு செய்ய சொன்னதால் எஸ்கேப் ஆன சம்பவம்…!!

வேலூரைச் சேர்ந்த அமுதா (29) என்ற இளம்பெண், ஏற்கனவே 7 குழந்தைகளுக்கு தாயாக உள்ள நிலையில், தற்போது 8வது முறையாக கர்ப்பமாகியுள்ளார். 2 பிள்ளைகள் ஏற்கனவே இறந்து விட்டனர். குடும்பத்தின் பொருளாதார நிலை காரணமாக, 100 நாள் வேலைக்குச் சென்று தனது…

Read more

FLASH: கொடநாடு வழக்கில் EPS-ஐ தொடர்பு படுத்த கூடாது… உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஈபிஎஸ்- ஐ தொடர்பு படுத்தி பேசக்கூடாது. உயிரிழந்த கனகராஜன் சகோதரர் தனபாலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் 1.10 கோடி மாணவர்கள் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கில் நீதிமன்றம்…

Read more

“6 வயசு சின்னபிள்ளை”… அத்துமீறிய 14 வயது சிறுவன்… வலி தாங்க முடியாமல் கதறிய சிறுமி… அதிர்ச்சி சம்பவம்…!!

தேனி மாவட்டத்தில் கூலித் தொழிலாளி ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகளுடன் வசித்து வருகிறார். 6 வயதுடைய இளைய மகள் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் 14 வயது சிறுவன் மிட்டாய் வாங்கி தருவதாக ஆசை…

Read more

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…! தமிழகம் முழுவதும் வருகிற நவ. 9-ம் தேதி…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு.!!

தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறை தீர் முகாம் நடைபெறும் நவம்பர் 2024-ஆம் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகம் வருகிற ஒன்பதாம் தேதி காலை 10 மணி முதல்…

Read more

“மகன் அல்லது மகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது பொருள் அல்ல…” ஆதரவற்ற விதவை சான்றிதழ் வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை…!!

ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெறுவதற்கு எவ்வித துணையும் இல்லாது இருக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு மகன் அல்லது மகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது பொருள் அல்ல. வாழ்வாதாரத்திற்கு எந்த அனுகூலமும் கிடைக்காமல் ஆதரவற்ற நிலையில் இருப்பது என்று பொருள். எனவே…

Read more

“எனது அருமை நண்பர் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்”- முதலமைச்சர் மு.க ஸ்டாலின்…!!

உலகநாயகன் கமல்ஹாசன் இன்று தனது எழுபதாவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது பிறக்கின்ற புதுமைகளுக்கெல்லாம் இந்திய திரை உலகின் வாயிற்கதவுகளை திறக்கின்ற…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு செக் வைத்த அமைச்சர்… பள்ளிக்கல்வித்துறையின் அதிரடி நடவடிக்கை…!!!

பள்ளிக்கல்வித்துறை அரசு பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் நிலை உட்கட்டமைப்பு வசதிகள் அரசின் திட்டங்கள் முறையாக சென்றடைகிறதா என்பதை தீவிரமாக கண்காணிக்க…

Read more

தமிழகம் முழுவதும் இன்று பத்திரப்பதிவுக்கு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழக அரசு சுப முகூர்த்த தினங்களை முன்னிட்டு இன்றும், நாளையும் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரு சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100 டோக்கன்களுக்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது. இரண்டு சார் பதிவாளர்கள்…

Read more

இரவு நேரத்தில் வீட்டுக்கு வந்த ஓனர்… கணவரை கொன்று நாடகமாடிய பெண்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

சென்னை கொளத்தூர் பவானி நகரில் ராஜசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்தார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். தீபாவளி அன்று ராஜசேகர் மது போதையில்…

Read more

உச்சகட்ட கொடூரம்…! மகனின் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொன்ற தந்தை… பரபரப்பு சம்பவம்…!!

மதுரை செல்லூர் பெரியார் தெருவில் வசிக்கும் வாசுதேவன் (வயது 62) என்ற முதியவருக்கு ராமன், லட்சுமணன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களில் லட்சுமணன் (வயது 28) மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. லட்சுமணன் தொடர்ந்து…

Read more

இப்படியா ஆகணும்…? முன்னாள் ராணுவ வீரரின் உடலை பார்த்து கதறி அழுத குடும்பம்… பெரும் சோகம்….!!

வெள்ளானுர் கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி(67) ராணுவத்தில் பணியாற்றிய பின்னர் ஓய்வு பெற்றதுடன், ஆவடி தனியார் கல்லூரியில் உதவி பாதுகாப்பு அலுவலராக பணியாற்றி வந்தார். நவம்பர் 3ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது, சாலையின் குறுக்கே திடீரென வந்த மாடு மோதி…

Read more

மக்களே…! இன்னும் 2 நாள் தான் இருக்கு… ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தமிழக அரசு பொதுமக்களுக்கான ரேஷன் கார்டு குறை தீர்ப்பு முகாமை நவம்பர் 9-ஆம் தேதி நடத்தவுள்ளது. இதன் மூலம், ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய விரும்பும் நபர்கள் புதிய உறுப்பினரைச் சேர்க்கவும், பெயர் நீக்கவும், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற சேவைகளை…

Read more

புது சிக்கலில் மாட்டி கொண்ட தவெக…. வேன் ஓட்டுனர்கள் பகிரங்க குற்றச்சாட்டு…. பரபரப்பு சம்பவம்…!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த 27ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் கட்சித் தலைவர் விஜய் கலந்து கொண்டு உற்சாகமான பேச்சு நிகழ்த்தினார். மாநாட்டிற்கு கட்சித் தொண்டர்களை அழைத்து வரவே பலர்…

Read more

இவரை போல தீவிர ரசிகர் உண்டா…! கமல்ஹாசன் உருவத்தை தத்ரூபமாக உருவாக்கிய மாற்றுத்திறனாளி… குவியும் பாராட்டுகள்…!!

சேலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் சஞ்சய்குமார், நடிகர் கமல்ஹாசனின் 70ஆவது பிறந்தநாளுக்காக 3500 தீக்குச்சிகளால் அவரின் உருவத்தை தத்ரூபமாக உருவாக்கி பெரும் கவனம் பெற்றுள்ளார். வாய் பேச முடியாத இவர், 22 மணி நேரம் செலவழித்து இச்சிறப்பான படைப்பை உருவாக்கியுள்ளார். சஞ்சய்குமார்…

Read more

ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகள் மாயம்…. பொறுப்பாளர் நீதிமன்றத்தில் சரண்…. அதிரடி நடவடிக்கை…!!

திருப்புல்லாணி கோயிலில் ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள் மாயமான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கோயிலில் உள்ள நகைகள் மாயமானதைத் தொடர்ந்து, திவான் பழனிவேல் பாண்டியன் புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் விசாரணையைத் தொடங்கினர். விசாரணையின் போது, நகைகளின் பொறுப்பாளர் சீனிவாசன்…

Read more

அதிர்ச்சி…! நர்ஸுக்கு கட்டாய கருக்கலைப்பு… இளம்பெண் வாழ்க்கையை சீரழித்த டாக்டர் கைது…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அமைந்தகரையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் கௌதம் என்பவர் மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். இவர் தன்னுடன் வேலை பார்த்த 26 வயது உடைய செவிலியரை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். அதன் பிறகு திருமணம் செய்து கொள்வதாக…

Read more

உச்சகட்ட கொடூரம்…! ஆசைக்கு இணங்காத சிறுவன் தலையில் கல்லை போட்டு கொன்ற வாலிபர்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குறிச்சி குளத்தில் 9 வயது சிறுவன் வசித்து வந்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதம் போலீசார் சிறுவனை சடலமாக மீட்டனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் மாயாண்டி என்பவர்…

Read more

“வாங்கம்மா வாங்க… தங்கம், பட்டாசு தரோம்…” ரூ.2 கோடி மோசடி செய்த நபர்… போலீஸ் அதிரடி…!!

வேலூர் அருகே தீபாவளி சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார். தஞ்சானைஎன்பவர் தீபாவளி சீட்டு மூலம் மாதம் ரூ.1000 வீதம் 2 ஆயிரம் நபர்களிடம் பணம் வசூலித்துள்ளார். சீட்டுக்காக தங்க நாணயம், பட்டாசு, தானியங்கள் உள்ளிட்ட…

Read more

காவலரை பின் தொடர்ந்து வந்த மாணவி…. நொடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்… பதற வைக்கும் காட்சிகள்…!!

கோவை சூலூர் சாலை சந்திப்பு பகுதியில், பள்ளி மாணவியொருவர் உயிர்தப்பிய காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சாலையை கடந்துகொண்டிருந்த காவலரை பின்தொடர்ந்து மாணவியும் சாலையை கடக்க முற்பட்டார். அப்போதே எதிரே வந்த லாரி, மாணவியை மோதவிருக்கும் நேரத்தில், அதிர்ச்சியடைந்த ஓட்டுநர்…

Read more

“G-Pay வேலை செய்யலைங்க”… மருத்துவமனையில் ரூ.52.24 லட்சத்தை அபேஸ் செய்த கில்லாடி பெண்… போலீஸ் அதிரடி…!!

சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த பாலாஜி தனது மனைவி மைதிலியுடன் 9 ஆண்டுகளாக மருத்துவமனை நடத்தி வருகிறார். 2021 நவம்பர் மாதம் முதல் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த செளமியா (24) என்பவர் இங்கு கணக்காளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் மைதிலி,…

Read more

Other Story