“குழந்தை பிறந்து 3 மாதம் தான் ஆகுது…” இளம்பெண் உடலை பார்த்து கதறிய குடும்பம்…. போலீஸ் விசாரணை….!!
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சாந்த கவுண்டனூர் புதூர் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமுதவள்ளி(26) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் குமுதவள்ளிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. இந்த நிலையில் திடீரென உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட குமுதவள்ளியை…
Read more