இப்படியா ஆகணும்…? துடிதுடித்து இறந்த தனியார் தொலைக்காட்சி ஊழியர்…. கதறும் குடும்பத்தினர்…!!

விபத்தில் தனியார் தொலைக்காட்சி ஊழியர் புவனேஸ்வர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புவனேஸ்வர், பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர். இவர் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்படும் தனியார் தொலைக்காட்சியின் பி.சி.ஆர் பிரிவில் இயக்குனராக பணியாற்றி வந்தவர். நேற்று அதிகாலை புவனேஸ்வர் தனது பணிக்காக இருசக்கர…

Read more

மகன் செய்த தவறுக்கு தந்தையை தண்டிப்பதா…? காலால் அடித்து உதைத்த காவலர்…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஆலங்கொம்பு வாட்டர்ஹோல் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவரின் மகன் கார்த்திக், பலரிடமிருந்து கடன் வாங்கியுள்ளார். கடன் கொடுத்தவர்கள் அடிக்கடி வேல்முருகன் வீட்டிற்கு வந்து மகனின் நிலை குறித்து விசாரித்து, பணத்தை திருப்பித் தரக் கோரிக்கை வைத்தனர். அவர்களிடம்…

Read more

“என்ன விட்டு போயிட்டியே…” சாப்பிட்ட சிறிது நேரத்தில் பிரிந்த உயிர்… தம்பியை பார்த்து கதறி அழுத அக்கா… நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

ஆரணி பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருந்துள்ளார். மகேந்திரனின் மூன்று பிள்ளைகளும் ஸ்ரீபெரும்புதூர் நேதாஜி தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர். மூத்த மகள் பவித்ரா மகன் தனுஷ் இருவரும் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில்…

Read more

தற்காலிக பணி தான் திராவிட மாடலா…? திமுக அரசை வெளுத்து வாங்கிய சீமான்…!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது, அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளது. அதனை நிரப்பாமல் காலம் தாழ்த்துவது ஏன்? என திமுக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார். இந்த நிலையில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட மருத்துவர் காலி…

Read more

அடேங்கப்பா…! சென்னையில் கமலா ஹாரிஸ் உருவத்தில் மெகா சைஸ் இட்லி…. வைரலாகும் போட்டோஸ்…!!

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், சென்னை கொருக்குப்பேட்டையில் தமிழ்நாடு சமையல் தொழிலாளர் கலை முன்னேற்ற சங்கம், அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸின் உருவத்தில் 50 கிலோ இட்லி செய்துள்ளனர். கமலா ஹாரிஸுக்கு இட்லி, சாம்பார் பிடிக்கும்…

Read more

தெலுங்கர்கள் குறித்து அவதூறு பேச்சு… நடிகை கஸ்தூரி மீது பாயும் நடவடிக்கை…? போலீஸ் அதிரடி….!!

நடிகை கஸ்தூரி சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தது. நடிகை கஸ்தூரி தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசிய பின்னர் அந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த பிறகு மன்னிப்பு கேட்டார். இந்த நிலையில் எழும்பூர்…

Read more

அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னிலை… முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பெருமிதம்…!!

தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முன்னணி மாநிலமாக உள்ளது. தெற்கை நாங்கள் வளர்த்து இருக்கின்றோம். தெற்கு வடக்கிற்கு தற்போது வாரி வழங்குகின்றது என கோவை நூலக அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர். மு க ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.

Read more

மகனை தேடி சென்ற தந்தைக்கு ஷாக்…. கோபத்தில் மைத்துனரை கல்லால் அடித்து கொன்ற கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள காமராஜர் புரத்தில் ராமர்(30) என்பவர் வசித்து வருகிறார். இவரது சின்ன மாமியாரின் மகன் விஜய்(28). இருவரது வீடுகளும் அடுத்தடுத்த தெருவில் இருக்கிறது. விஜய் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கோயம்புத்தூரில் வேலை பார்த்த விஜய் தீபாவளிக்காக வீட்டிற்கு…

Read more

திடீரென வந்த செல்போன் அழைப்பு…. காதலியின் கணவர் கொடூரமாக குத்தி கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரம் கிராமத்தில் அசோக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுகன்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று மகன்கள் இருக்கின்றனர். சென்ட்ரிங் வேலை பார்க்கும் அசோக் குமார் மாதம் ஒருமுறை அல்லது இரண்டு முறை தான்…

Read more

அடேங்கப்பா… ரூ.1.5 கோடி செலவில் தந்தைக்கு பிரம்மாண்ட கோவில் கட்டும் மகன்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அய்யப்பன்தாங்கல் பகுதியில் பெரியநாயகம் என்பவர் வசித்து வந்தார். கடந்த 2021-ஆம் ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெரியநாயகம் உயிரிழந்தார். இந்த நிலையில் பெரியநாயகத்தின் நினைவாக அவரது மகன் லாரன்ஸ் அய்யப்பன்தாங்கல் ஊராட்சி பகுதியில் 1.5 கோடி ரூபாய் செலவில்…

Read more

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறு பேச்சு… வெடித்த சர்ச்சை… நடிகை கஸ்தூரி பரபரப்பு விளக்கம்…!!!

கோவில்களில் அர்ச்சகர்களாக பணிபுரியும் பிராமணர்களை பலரும் இழிவுபடுத்துவதாக சென்னையில் பிராமணர்கள் போராட்டம் நடத்தினர். இதில் நடிகை கஸ்தூரி பங்கேற்றுள்ளார். இந்தப் போராட்டத்தில் நடிகை கஸ்தூரி தெலுங்கு மொழி மக்களை ராஜாக்களுக்கு அந்தப்புரத்தில் வேலை செய்தவர்கள் என  இழிவு படுத்தி பேசியதாக புகார்கள்…

Read more

BREAKING: குழந்தை தொழிலாளர்கள் உள்பட 5 கொத்தடிமைகள் மீட்பு… போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கத்தில் குழந்தை தொழிலாளர்கள் உட்பட 5 கொத்தடிமைகளை போலீசார் மீட்டனர்.  வளசரவாக்கம் திருப்பதி நகரில் ரஷிதா என்பவர் வீட்டில் இருந்த 5 பேரை போலீசார் மீட்டனர். ரேஷ்மா என்ற பெண் 6 வருடங்கள் பணிபுரிய ஒன்றரை லட்சம்,…

Read more

வீட்டு வாசலில் கேட்ட சத்தம்… நிச்சயதார்த்தம் முடிந்த இளம்பெண்ணுக்கு ஷாக்… பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பகுதியில் சாஸ்தாவு என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனார் வேலை பார்க்கிறார். இவருக்கு மனைவி இரண்டு மகள்கள் ஒரு மகன் இருக்கிறார்கள். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இளைய மகள் சரண்யாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து.…

Read more

“என் பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டேன்”… 4 ஆண்டுகளாக பிடிவாதமாக இருக்கும் பெண்… போராடும் அதிகாரிகள்…!!

திருவட்டாறு அருகே ஆனூர்விளை பகுதியில் பிரதாப் சிங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி எப்தலிஸ் டயானா. பிரதாப் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளிநாட்டுக்கு சென்று அங்கு வேலை பார்த்து வந்துள்ளார். அதன் பிறகு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கடந்த…

Read more

கொடூரம்…! தம்பி மனைவியின் உதட்டை கடித்து குதறிய அண்ணன்… ரத்தம் சொட்ட சொட்ட பரிதவித்த பெண்…!!

இளையான்குடி அடுத்த வடக்கு சாலைகிராமம் பகுதியில் அண்ணன், தம்பி வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பாதை பிரச்சனை காரணமாக அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. சம்பவம் நடைபெற்ற அன்று தம்பியின் மனைவி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது…

Read more

அதிர்ச்சி…! பட்டாசு வெடித்ததில் 4 குழந்தைகளின் பார்வை பறிபோனது… அரவிந்த் கண் மருத்துவமனை தகவல்….!!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கடந்த 31-ஆம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. குழந்தைகள், வாலிபர்கள் என அனைவரும் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினார்கள். விபரீத விளையாட்டுகளில் ஈடுபட்டு பட்டாசு வெடித்து சிலர் உயிரிழந்தனர். இந்த நிலையில் தீபாவளிக்கு பட்டாசு வெடித்ததால்…

Read more

“எனது மகளை அந்த பெண்…” சூட்கேஸில் சடலத்தை துண்டு துண்டாக வெட்டி கொண்டு வந்த நபர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் கல்லூரி படிக்கும் தனது மகள் தேவிஸ்ரீ உடன் நேற்று சூளூர்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வரும் ரயிலில் வந்துள்ளார். ரயில் மீஞ்சூரில் நின்றவுடன் தந்தை மகள் இருவரும் சூட்கேசுகளுடன் மீஞ்சூர் ரயில்…

Read more

இந்தியாவின் அதிகார வலிமை மிக்க தலைவர்கள்… கெத்து காட்டிய முதல்வர் ஸ்டாலின்…. டாப் 10 லிஸ்ட் இதோ..!!

இந்தியாவில் பிரபல பத்திரிகை நிறுவனமாக செயல்பட்டு வரும் இந்தியா டுடே தற்போது இந்தியாவின் அதிகாரமிக்க தலைவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் மொத்தம் 20 தலைவர்கள் இடம் பெற்றுள்ள நிலையில் தமிழகம் முதல்வர் ஸ்டாலினும் சக்தி வாய்ந்த தலைவர்கள் பட்டியலில் இடம்…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் நவ. 7 முதல்… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் ஆர்த்தி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் 2024-25-ம் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வட்டார அளவிலான கலைத்…

Read more

BREAKING: இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது.  நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் தாலுகாவில் கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more

“அம்மா, அப்பாவை பார்க்க முடியல”… ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த மாணவர்… பரபரப்பு சம்பவம்…!!

திருச்சியை சேர்ந்த தமீம் என்பவர் தனது மனைவி ரியாதா பேகம் மற்றும் மகளுடன் துபாயில் வசித்து வருகிறார். இவர்களது மகன் முகமது உமர் வண்டலூர் அப்துல் ரகுமான் கிரசன்ட் கல்லூரி விடுதியில் தங்கி வீட்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து…

Read more

ஜாதிவாரி கணக்கெடுப்பு… மத்திய அரசின் மீது பழி போடும் திமுக… போட்டுத்தாக்கிய விஜய்… உடனே செய்ய வலியுறுத்தல்…!!

தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் நீட் தேர்வு போன்றவற்றை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதே…

Read more

போடு சூப்பர்…! உலக சாதனை படைத்த 4 மாத பெண் குழந்தை… எப்படி தெரியுமா…?

சேலம் சின்ன கொல்லப்பட்டியில் கார்த்திக் ஈஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு நான்கு மாதங்கள் ஆன பெண் குழந்தை உள்ளது. ஈஸ்வரி தனது குழந்தைக்கு ஆதிரை என பெயர் சூட்டினார். மூன்று மாதங்கள் கழித்து ஈஸ்வரி தனது குழந்தைக்கு பல்வேறு…

Read more

Breaking: தவெக செயற்குழு கூட்டம்… சென்னை பனையூர் அலுவலகத்திற்கு நேரில் சென்றார் விஜய்…!!!

சென்னை பனையூரில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அதாவது முதல் மாநாடு நடந்து முடிந்த நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் நடிகர் விஜயின் கொள்கைகளை விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக நேற்று சீமான்…

Read more

அதிர்ச்சி…! பல் செட் தொண்டையில் சிக்கி பலியான பெண்…? கணவர் அடித்ததால் நடந்த விபரீதம்… கதறும் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள வாசுதேவநல்லூர் கலைஞர் காலனியில் திருமலைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து குடும்பத்தை நடத்துகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு பிரதிக்ஷா(9) என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் கணவன்…

Read more

தம்பி இது ஒன்னும் சினிமா இல்ல… பெற்றெடுத்த தாய்-தந்தையும் எதிரிதான்… கொந்தளித்த சீமான்…!!

தமிழக அரசியலில் விஜயின் தமிழக வெற்றி கழகம் பற்றிய விமர்சனம் எழுந்துள்ளது. விஜய் நேரடியாக அரசியல் கட்சிகளை விமர்சித்து பேசினார். இந்த நிலையில் சீமான் விஜயின் கட்சி கொள்கைகள் குறித்து கடுமையாக விமர்சித்து பேசினார். சமூக நீதி பெண்ணுரிமை பற்றி பேசுவது…

Read more

சினிமாவில் சாதித்தவர்கள் அரசியலில் சாதிக்க முடியாது… எச். ராஜா மறைமுகமான விமர்சனம்….!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற ஒப்பிலியன் கோவிலுக்கு பா.ஜ.க ஒருங்கிணைப்பாளர் எச். ராஜா தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த அவர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, அரசியலில் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி…

Read more

கொடூரம்…! வீட்டில் வேலை பார்த்த 16 வயது சிறுமி கொலை… உடலில் சிகரெட்டால் சூடு வைத்த காயங்கள்… நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அமைந்தகரை மேத்தா நகரில் முகமது நவாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு நாசியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஆறு வயதில் குழந்தை…

Read more

“சீமான் பேச்சால் கடுப்பான விஜய்” கூட்றா கூட்டத்த…. மாநிலம் முழுவதும் பறந்த அவசர அப்டேட்…!!

பிரபல நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். இந்த கட்சியின் முதல் மாநாடு சமீபத்தில் தான் விக்கிரவாண்டியில் விமர்சையாக நடைபெற்றது. விஜய் அரசியல் கட்சிகளை விமர்சித்து பேசினார். மாநாட்டுக்கு பிறகு சோசியல் மீடியாவில் அரசியல் பிரபலங்கள் விஜயின்…

Read more

அடேங்கப்பா..! ராக்கெட் வேகத்தில் உயர்ந்தாலும் விற்பனை படுஜோர்… தீபாவளியில் 50% கூடுதலாக விற்பனையான தங்கம்..!!

மக்களுக்கு பொதுவாக நகை மீதான ஆர்வம் ஒருபோதும் குறைந்தபாடில்லை. இந்த ஆண்டு தங்கத்தின் விலை அதன் உச்சத்தை அடைந்துள்ளது. படிப்படியாக உயர்ந்த தங்கத்தின் விலை தற்போது ரூபாய் 59 ஆயிரத்துக்கு விற்கப்பட்டு வருகிறது. பண்டிகை காலங்கள், தீபாவளியை ஒட்டி நகை விற்பனை…

Read more

உங்க ஆதாரில் போன் நம்பர் இணைக்கப்பட்டுள்ளதா…? அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க…!!

ஆதார் அட்டையில் மொபைல் எண் இணைக்கப்பட்டு உள்ளதா என்பதை உறுதிசெய்யும் புதிய வசதியை UIDAI வழங்கியுள்ளது. இதற்காக, https://myaadhaar.uidai.gov.in/verify-email-mobile/en என்ற இணையதளத்திற்கு சென்று ஆதார் எண் மற்றும் மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். இதன் மூலம், ஆதாருடன் தொடர்புடைய மொபைல் எண்…

Read more

பள்ளிக்கு அருகில் கடை இருக்கா…? இப்படி செய்தால் ஜெயில் தான்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

புகையிலை பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மாணவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்விதமாக, மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை பல் மற்றும் வாய் பரிசோதனை நடத்த வேண்டும் என்று ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இது, மாணவர்களில் புகையிலை பயன்பாட்டை குறைத்து, அவர்களின் உடல் நலனை…

Read more

உச்சகட்ட கொடூரம்…! உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த கணவரை கொன்ற பெண்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூரில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செங்கல் சூலையில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த செவ்வாய் கிழமை சரவணன் கொலை செய்யப்பட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சரவணனின் மனைவி…

Read more

சிறுமியின் வாழ்கையை சீரழித்த இன்ஸ்டா காதலன்… அம்மாவிடம் நாடகமாடிய மாணவி… வெளியான அதிர்ச்சி தகவல்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கம் எழில் நகரில் லட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கணவரை பிரிந்து வாழும் லட்சுமிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். லட்சுமி வேலை பார்க்கும்…

Read more

படத்தை பார்த்து கண்கலங்கிய ஸ்டாலின்… ரியல் அமரனுக்காக கலங்கியவர் தான் அம்மா ஜெயலலிதா… வைரலாகும் இன்பதுரையின் பதிவு…!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் திரைப்படம் ரிலீஸ் ஆகி அமோக வரவேற்பை பெற்றுள்ளது. மேஜர் முகுந்து வரதராஜரின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது. சிவகார்த்திகேயன் முகுந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு காஷ்மீரில் தீவிரவாதிகளை பிடிக்கும் முயற்சியில்…

Read more

அதிர்ச்சி…! கார் விபத்தில் சின்னத்திரை நடிகரின் மகன் பலி… சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை ஆர். ஏ புரம் ஸ்ரீ காலனி பகுதியில் சின்னத்திரை நடிகரான கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிதிஷ் ஆதித்யா(21) என்ற மகன் இருந்துள்ளார். இன்று அதிகாலை 2 மணிக்கு நிதிஷ் ஆதித்யா தனது நண்பர்களான வெங்கட் ஜெயகிருஷ்ணன் ஆகியோருடன்…

Read more

சாலை விபத்தில் பெண் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு…. 25 லட்சம் நிவாரண நிதி…. முதல்வர் அறிவிப்பு….!!

கோயம்புத்தூர் மாவட்டம் அங்கலகுறிச்சியில் பகுதியை சேர்ந்தவர்கள் சக்திவேல் – கிருஷ்ணவேணி தம்பதி. கிருஷ்ணவேணி வால்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அங்கலகுறிச்சியில் உள்ள தனது வீட்டில் இருந்து காவல் நிலையத்திற்கு இரண்டு…

Read more

Breaking: காலையிலேயே அதிர்ச்சி…. சிலிண்டர் விலை ரூ.61.50 அதிகரிப்பு….!!

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் கேஸ் சிலிண்டரின் விலை பட்டியல் வெளியிடப்படும். அதன்படி இன்று நவம்பர் 1 சிலிண்டரின் விலை என்னவென்று வெளியாகி வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் 61.50 ரூபாய்…

Read more

பல லட்சங்கள் மோசடி… தேவநாதன் யாதவ் முன் ஜாமின் தள்ளுபடி … உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

கல்வி முன்னேற்ற கட்சியின் நிறுவனர் தேவநாதன் யாதவ். இவர் சென்னையில் இந்து நிதி நிறுவனம் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இந்த நிதி நிறுவனம் மூலம் அதிக வட்டி கொடுப்பதாக கூறி பொதுமக்களிடம் பணத்தை ஏமாற்றியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.…

Read more

“எங்க பிள்ளையை காணலையே”… மகன் சடலத்துடன் 4 நாட்கள் வாழ்ந்த பார்வையற்ற தம்பதி…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

ஹைதராபாத் பார்வையற்றவர்களுக்கான காலனியில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். தங்களது முப்பது வயதுடைய இளைய மகனின் துணையுடன் தான் இருவருமே வாழ்க்கையை நடத்தி வந்தனர். கடந்த சில நாட்களாகவே வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.…

Read more

FLASH: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா… தவெக தலைவர் விஜய் அறிக்கை…!!!

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தற்போது பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனார் இந்திய விடுதலை சுதந்திரத்திற்காக களமாடியவர். மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் படையை…

Read more

அடேங்கப்பா…! தவெக தலைவர் விஜயின் பிரம்மிக்க வைக்கும் சொத்து… எவ்ளோ தெரியுமா…?

பிரபல நடிகரான விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். கடந்த 27-ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விஜயின் பேச்சு பாராட்டுகளையும் விமர்சனங்களையும் பெற்றுள்ளது. வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலில்…

Read more

FLASH: முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை…!!

பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார்.  பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரில் திமுக அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. மதுரையில் தேவர் சிலை மற்றும் பல இடங்களில் கல்லூரிகளை திறந்துள்ளோம். முத்துராமலிங்க தேவர் அரங்கத்தை…

Read more

Breaking: தமிழக போக்குவரத்து துறையில் காலியாக உள்ள 2877 பணியிடங்கள்…. வெளியான மிக முக்கிய உத்தரவு…!!!

தமிழக அரசு தற்போது அரசு போக்குவரத்து துறையில் காலியாக உள்ள காலி பணியிடங்களை நிரப்புமாறு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதன்படி போக்குவரத்து துறையில் காலியாக உள்ள 2877 ‌ பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் காலியாக உள்ள ஓட்டுனர் மற்றும் நடத்துனர்…

Read more

தவெக மாநாட்டில் மாயம்… 74 கி.மீ நடந்து போராடி வீட்டுக்கு வந்த சிறுவன்… மகனை கண்ணீருடன் கட்டியணைத்து வரவேற்ற தாய்…!!

விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு கடந்த 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான தொண்டர்கள் வந்திருந்தனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேவ…

Read more

“வாங்க.. டிஸ்கஸ் பண்ணலாம்”.. ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்த பெண் தலைமையாசிரியர்… பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஈஞ்சம்பாக்கத்தில் சங்கீதா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். சங்கீதாவுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த தனியார் பள்ளியில் 22…

Read more

அதிர்ச்சி…! தீபாவளிக்கு பல மடங்கு உயர்ந்த ஆம்னி பேருந்து கட்டணம்… சிரமப்படும் பயணிகள்…!!

நாளை தீபாவளி பண்டிகை பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் வெளியூர்களில் வேலை செய்பவர்கள் சொந்த ஊருக்கு வருவார்கள். பயணிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. தீபாவளிக்கு ஊருக்கு செல்வதற்காக சென்னையிலிருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் பேருந்து நிலையத்தில் குவிந்து வருகின்றனர். இந்த…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளுக்கு‌ ரூ.745 கோடி நிதி ஒதுக்கீடு.. ஏன் தெரியுமா…? அரசு அதிரடி அறிவிப்பு..!!

தமிழக அரசின் மூத்த அரசியல்வாதி பேராசிரியர் அன்பழகன் ஆவார். இவர் திமுக அரசின் ஆட்சி காலங்களில் பல்வேறு துறைகளில் அமைச்சராக பணிபுரிந்தவர். இவர் மறைந்த முன்னாள் தலைவர் மு. கருணாநிதி அவர்களின் நெருங்கிய நண்பராக இருந்தவர்.இவரை பெருமைப்படுத்தும் விதமாக தற்போது 2024-2025…

Read more

தவெக தலைவர் விஜய் விமர்சனம்… எங்கள் நோக்கம் இதுதான்… அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன பதில்…!!

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் சென்னை சைதாப்பேட்டை பஜார் பகுதியில் 79 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டுமான பணிகளை தொடக்கி வைத்தார். அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, சைதாப்பேட்டையில் மக்கள் நலத்திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. புதிய…

Read more

“அங்கும் செல்பி… எங்கும் செல்பி…” 50 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்… ஆபத்தை உணராத பக்தர்கள்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் திருச்செந்தூர் கடலில் குளித்துவிட்டு சாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் திடீரென கடல் 50 அடி தூரத்திற்கு உள்வாங்கியது. அப்போது ஆபத்தை…

Read more

Other Story