இப்படியா ஆகணும்…? துடிதுடித்து இறந்த தனியார் தொலைக்காட்சி ஊழியர்…. கதறும் குடும்பத்தினர்…!!
விபத்தில் தனியார் தொலைக்காட்சி ஊழியர் புவனேஸ்வர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புவனேஸ்வர், பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர். இவர் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்படும் தனியார் தொலைக்காட்சியின் பி.சி.ஆர் பிரிவில் இயக்குனராக பணியாற்றி வந்தவர். நேற்று அதிகாலை புவனேஸ்வர் தனது பணிக்காக இருசக்கர…
Read more