நள்ளிரவில் பள்ளிக்குள் நுழைந்த கரடியை அறைக்குள் பூட்டிய சிறுவன்… சாதுர்யமா? தைரியமா?… சினிமா பாணியில் கொடுத்த ‘ட்விஸ்ட்’…!!!
சத்தீஸ்கர் மாநிலம் கான்கேர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், நள்ளிரவில் புகுந்த கரடி ஒன்று பள்ளியின் கதவை உடைத்து உள்ளே சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே பள்ளியில் தங்கியிருந்த 11 வயது சிறுவன் ஒருவன், கரடியின் சத்தத்தைக் கேட்டு…
Read more