இறந்துட்டாருனு நினைச்சு மயானத்துக்கு கொண்டு போனாங்க… ஆனா அங்க நடந்ததை பார்த்தா நீங்களே நம்பமாட்டீங்க… வைரலாகும் திகில் வீடியோ..!!!

உத்தரப்பிரதேசத்தில் நடந்த ஒரு வினோதமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்ததாகக் கருதப்பட்ட நபர் ஒருவரை, முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்து தகனம் செய்ய மயானத்திற்கு அழைத்துச் சென்றனர். சிதை அடுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், கொள்ளி வைக்க முயன்ற தருணத்தில் சிதையில்…

Read more

Other Story