“பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை”… மிரட்டிய ஆசிரியருக்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலமாக இழுத்துச் சென்ற மக்கள்… பரபரப்பு சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் சவனூர் பகுதியில் உள்ள அரசு உருது பள்ளியில் நடைபெற்ற பாலியல் தொல்லை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பள்ளியில் கல்வி கற்கும் மாணவிக்கு, அவரது வகுப்பு ஆசிரியர் ஜெகதீஷ் (39) தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக…

Read more

“3250 முறை நடந்தே சென்று திருப்பதி ஏழுமலையானை தரிசித்த 71 வயது முதியவர்”… கோவிந்தா கோவிந்தா என சொல்லி கடவுளைக் காண செல்லும் நிகழ்ச்சி சம்பவம்..!!!

ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த வெங்கட ரமணமூர்த்தி (71) என்பவர், ஏழுமலையானுக்கு கொண்டுள்ள பக்தி காரணமாக 3,460 தடவைகள் தரிசனம் செய்துள்ளமை பக்தர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரத ஸ்டேட் வங்கியில் மேளராகப் பணி செய்து ஓய்வு பெற்ற இவர், ஏழுமலையானுக்கு…

Read more

“19 நிமிட எம்.எம்.எஸ். பார்ட் 2!”..”கிளிக் செய்யாதீர்கள்! ஷேர் செய்தால் சிறை நிச்சயம்!”..சைபர் க்ரைம் காவல்துறை கடும் எச்சரிக்கை!

சமூக ஊடகங்கள் மற்றும் கூகிள் தேடலில் ’19 நிமிட எம்.எம்.எஸ்.’ (19-Minute MMS) என்ற பெயரில் வீடியோக்கள் பரவிவரும் நிலையில், இந்த விவகாரம் குறித்து ஹரியானா மாநிலக் காவல்துறையின் சைபர் க்ரைம் பிரிவு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர்…

Read more

“எங்களுக்கு வேற வேலை இல்லையா…?” – விளையாட்டு விழாவிற்குத் தாமதமாக வந்த எம்.பி…மாணவி ஒருவரின் துணிச்சலானக் கேள்வி…!!!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூரில் (Chhatarpur, MP) நடைபெற்ற ‘எம்.பி. விளையாட்டுத் திருவிழாவிற்கு’ (Sansad Khel Mahotsav) தாமதமாக வந்ததால், கஜுராஹோ (Khajuraho) தொகுதி பா.ஜ.க. எம்.பி.யான வி.டி. சர்மாவுக்கு (V.D. Sharma) ஒரு மாணவியின் கோபமான கேள்வியை எதிர்கொள்ள வேண்டிய நிலை…

Read more

“உங்கள் குடும்பம் சட்டத்தை மதித்ததில்லை!”: காங்கிரஸைக் காட்டமாக விமர்சித்த கங்கனா..!!!

பா.ஜ.க. எம்.பி.யும், நடிகையுமான கங்கனா ரணாவத், நாடாளுமன்றத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) மீதான விவாதத்தின்போதுக் காங்கிரஸைக் காட்டமாக விமர்சித்தது இணையத்தில் வைரலாகி வருகிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையைச் சினிமா தியேட்டர் போல் மாற்றிவிடுவதாகவும், பிரதமர் மின்னணு வாக்குப்பதிவு…

Read more

“காதலனிடம் இருந்து தப்பிக்க நாடகம்!” – கூட்டுப் பாலியல் வன்கொடுமைப் புகார் அளித்த நர்சிங் மாணவி..சிசிடிவி-யில் அம்பலமானப் பொய்…!!!!

கேரளாவைச் சேர்ந்த 22 வயது நர்சிங் மாணவி ஒருவர் பெங்களூருவில், தன் கழுத்தில் ஏற்பட்டக் காயங்களை மறைப்பதற்காகக் காதலனிடம் பொய் சொல்லியதோடு மட்டுமல்லாமல், ஒரு கார் ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர்கள் மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமைப் புகார் அளித்த சம்பவம்…

Read more

“நாடே பார்த்தது அவரது மன அழுத்தத்தை” – அமித் ஷாவை நடுங்க வைத்த ராகுல் காந்தியின் பகிரங்க சவால்….!!

டிசம்பர் 10, 2025 அன்று மக்களவையில் நடந்த சிறப்பு விசாரணை அறிக்கை (SIR) குறித்த விவாதத்தின் போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் இடையே கடுமையான வார்த்தை மோதல் ஏற்பட்டது. வீர் சாவர்க்கர், பி.ஆர். அம்பேத்கரை…

Read more

“பாரதி உயிரோடு இருந்தால் மோடிக்கு வாழ்த்துப் பாடல் பாடியிருப்பார்” – தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்

தமிழக சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மத்திய அரசு போதிய கௌரவம் அளிக்கவில்லை என்று திமுக எம்பி திருச்சி சிவா பேசியிருந்த கருத்துக்கு பாஜக தமிழ்நாடு தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். நரேந்திர மோடி போன்று வேறு எந்த பிரதமரும்…

Read more

“13 வயசில் இறந்த மகன்”… ரூ.45 லட்சம் மதிப்பில் நினைவிடம் கட்டிய பெற்றோர்… இனி சேவை செய்வதுதான் மன நிம்மதியை தரும் என முடிவு..!!!

ஆந்திர மாநிலத்தில், தனது 13 வயது மகனை இழந்த பெற்றோர், அவரது நினைவாக ரூ.45 லட்சம் மதிப்பில் பளிங்குக் கற்களால் அழகிய நினைவிடம் ஒன்று கட்டியுள்ளனர். அவர்களது செயலுக்கு உள்ளூர் மக்கள் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். ராஜமகேந்திரவரத்தைச் சேர்ந்த வேணுகோபால்–ஸ்ரீதேவி தம்பதியரின்…

Read more

இந்த மனசு தான் கடவுள்..! “ரயில்வே ஸ்டேஷனில் பிச்சை எடுத்த பெண்ணை பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்த வாலிபர்”… இந்த காலத்துல இப்படி ஒரு மனுசனா..? குவியும் பாராட்டு..!!

பீகாரில் ரயிலில் பிச்சை எடுத்துவரும் இளம் பெண்ணை ஒரு இளைஞர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பரவலான பாராட்டுகளைப் பெறுகிறது. பக்ஸர் மாவட்டத்தைச் சேர்ந்த கோலு யாதவ் ரயில் பயணத்தின் போது பிச்சை எடுத்துக்கொண்டிருந்த இளம்பெண்ணை கவனித்தார்.…

Read more

அடேங்கப்பா…. ஒரு PHOTO எடுக்க 10 லட்சமா….? இந்தியா வரும் கால்பந்து வீரர் மெஸ்ஸி…. ரசிகர்களுக்கு செக் வைத்த அரசு….!!

உலகப் புகழ்பெற்ற அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகிறார். வரும் டிசம்பர் 13-ஆம் தேதி மாலை மெஸ்ஸி ஹைதராபாத் வந்தடைகிறார். மெஸ்ஸியின் வருகையை ஒட்டி, அங்கு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக,…

Read more

நாட்டில் இந்த மாநிலத்தில் மட்டும் எம்எல்ஏக்களுக்கு சம்பளம் ரூ.3‌.45 லட்சம்… ஏன் தெரியுமா..?

ஒடிசா மாநில எம்.எல்.ஏ.க்கள் கடந்த சில ஆண்டுகளாக சம்பள உயர்வை கோரிய நிலையில், அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப சம்பள உயர்வு மசோதா மாநில சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தற்போது எம்.எல்.ஏ.க்கள் பெறும் மாத சம்பளம் ரூ.1.11 லட்சமாக உள்ளது. புதிய மசோதா…

Read more

“19 வயசுதான்”… மனநலம் பாதித்ததால் 35 வயது பக்கத்து வீட்டுக்காரருக்கு வந்த விபரீத ஆசை… கர்ப்பத்தால் தெரிந்த உண்மை… உறைய வைக்கும் சம்பவம்..!!

குஜராத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 19 வயது இளம்பெண்ணை அதே பகுதியில் வசிக்கும் 35 வயது வாலிபர் மிரட்டி பலாத்காரம் செய்த சம்பவம் அங்குள்ள பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வல்சாட் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண், மனநல குறைபாடுகளுக்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.…

Read more

நன்றியுள்ள ஜீவன்யா..! “உரிமையாளரின் இறப்பை தாங்க முடியாமல் உடம்பை கட்டி அணைத்து கதறி அழுத நாய்”… கண் கலங்க வைக்கும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளி, மனிதன் மற்றும் நாய் இடையிலான பாசப்பிணைப்பை மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்துகிறது. உலகில் மிகுந்த விசுவாசம் கொண்ட விலங்கு என்று சொல்லப்படும் நாய், தனது உரிமையாளரிடம் காட்டும் நம்பிக்கை மற்றும் அன்பை இந்தக்…

Read more

“நடு ரோட்டில் காரில் சென்ற 7 பேய்கள்”…. அந்த லைட் வெளிச்சத்தில் பார்த்தா ஹார்ட் அட்டாக் வந்துரும் போல… கார் ஓட்டுனரின் வினோத ஆசை… வீடியோ வைரல்..!!!

பெரும்பாலான கார்களின் பின்புற டேஷ்போர்டில் மென்மையான பொம்மைகளை வைத்து அலங்கரிப்பது பலருக்கும் வழக்கம். ஆனால் புனேவில் ஒரு வாகன ஓட்டுநர், இந்த நடைமுறையை முற்றிலும் வினோதமான மற்றும் பயமுறுத்தும் வடிவமாக மாற்றியுள்ளார். சாதாரண பொம்மைகள் அல்லாமல், யதார்த்தமாய் தோற்றமளிக்கும் ஏழு பயங்கரமான…

Read more

“அவ்வளவு பயமா”..? ரயில் டிக்கெட்டை நெற்றியில் கயிறால் கட்டி வைத்த வாலிபர்… இனி அந்தப் பிரச்சனை வராது… வினோத வீடியோ..!!!

சமூக ஊடகங்களில் தினமும் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியிடப்பட்டு வைரலாகிக் கொண்டிருக்கின்றன. அதில் சில தனித்துவமான உள்ளடக்கங்கள் இணைய பயனர்களை ஆச்சரியப்படுத்துகின்றன. தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, ரயில் பயணத்துடன் தொடர்புடைய வினோதமான காட்சியை பதிவு செய்துள்ளது. ரயிலில் பயணம்…

Read more

அடேங்கப்பா…. ₹200 டிக்கெட்டில் விழுந்த ₹1.5 கோடி பரிசு…. பரிசு தொகையுடன் தலைமறைவான குடும்பம்…. காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க….!!

பஞ்சாபின் ஃபரித்கோட் மாவட்டத்தில் உள்ள கூலித் தொழிலாளியான நசீப் கவுர் மற்றும் அவரது கணவர் ராம் சிங் ஆகியோரின் குடும்பத்தில் தற்போது மகிழ்ச்சியும் அச்சமும் கைகோர்த்து நிற்கின்றன. ரூ.200 கொடுத்து வாங்கிய லாட்டரி டிக்கெட்டுக்கு அவர்களுக்கு ரூ.1.5 கோடி முதல் பரிசு…

Read more

திக்..திக்.. நிமிடங்களில் குழந்தைகள்…. பள்ளி பேருந்தை மறித்து அராஜகம்…. 9ஆம் வகுப்பு மாணவியை குறி வைத்தது ஏன்….? வைரல் வீடியோவால் சிக்கிய இளைஞர்கள்….!!

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆர். பேட்டை தாலுகாவில் நடந்த அதிர்ச்சி தரும் சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. திங்களன்று, மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் இரண்டு இளைஞர்கள், பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஒரு தனியார் பள்ளிப் பேருந்தை…

Read more

10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை…. 62,460 பணியிடங்கள்…. ரயில்வேயில் குரூப் டி வேலை…. வெளியான அறிவிப்பு….!!

இந்திய ரயில்வே துறையில், குரூப் டி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் நாடு முழுவதும் மொத்தம் 62,460 பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயில்…

Read more

கேரளாவில் அதிமுக போட்டியா….? ‘இரட்டை இலை’ சின்னத்தால் தமிழ் மக்கள் குழப்பம்…. உண்மை என்ன….?

கேரளாவில் தற்போது 2025 உள்ளாட்சித் தேர்தல் நடந்து வருகிறது. இதில் ஆளும் கட்சியான LDF கூட்டணியில் இருக்கும் கேரளா காங்கிரஸ் – மானி பிரிவு போட்டியிடுகிறது. இந்தக் கட்சியின் வேட்பாளர்கள் ‘இரட்டை இலை’ சின்னத்தில் போட்டியிடுவதுதான் இப்போது சர்ச்சைக்குக் காரணமாகியுள்ளது. இந்த…

Read more

சற்று முன் நடந்த அதிர்ச்சி…. தரையிறக்க முயன்றபோது விமான விபத்து…. காரணம் என்ன….?

மத்தியப் பிரதேசத்தில் உள்ள சாகர் பகுதியில் ஒரு தனியார் விமானப் பயிற்சி அகாடமியின் சிறிய விமானம் விபத்துக்குள்ளானது. பயிற்சி விமானி ஒருவர் விமானத்தைத் தரையிறக்க முயன்றபோது, விமானம் ஓடுதளத்தில் (Runway) இருந்து விலகிச் சென்று அருகிலுள்ள தரையில் பலமாக மோதியது. मध्य…

Read more

“அடச்சீ! இப்படி கேவலமா நடந்துக்குவாங்களா?”… வரதட்சணை கிடைக்காத ஆத்திரம்… மனைவி வீடியோவை பரப்பிய கணவர்.. அதிர்ச்சி சம்பவம்..!!

மத்தியப் பிரதேசத்தின் ரீவா (Rewa, Madhya Pradesh) மாவட்டத்தில், வரதட்சணை (Dowry) கிடைக்காத ஆத்திரத்தில் கணவர் ஒருவர், மனைவியுடன் நெருக்கமாக இருந்தத் தனிப்பட்டப் பிணைப்புப் பகுதிகளைப் படம் பிடித்துச் சமூக வலைத்தளங்களில் பரப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்கு முன்பே…

Read more

“நூதன திருட்டா இருக்கே!”.. புர்கா அணிந்து ஏடிஎம்மில் திருடிய கும்பல்.. ரூ.7லட்சம் கொள்ளை.. 1000 சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு.. வைரல் வீடியோ.!!

உத்தரப் பிரதேச மாநிலம் முராதாபாத்தில் (Moradabad, UP) கடந்த நவம்பர் 25-ஆம் தேதி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் (PNB) ஏ.டி.எம். இயந்திரத்தை அப்படியே பெயர்த்தெடுத்துச் சென்றச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தக் கொள்ளையர்கள் புர்கா அணிந்து வந்து, இயந்திரத்தை ஒரு கயிற்றால்…

Read more

“படுக்கை பகிர்வால் அபாயம்!”.. பெற்றோர்களுக்கிடையில் சிக்கி மூச்சு திணறிய 26 நாள் பச்சிளங்குழந்தை… மருத்துவர் கடும் எச்சரிக்கை..!!

உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹா (Amroha, UP) மாவட்டத்தில், பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த 26 நாட்கள் மட்டுமே ஆன பச்சிளங் குழந்தை ஒன்று, அவர்கள் தூக்கத்தில் நிலை மாறியதால், அவர்களுக்கு இடையில் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்தச் சோகச் சம்பவம் நடந்துள்ளது. கடந்த…

Read more

நெஞ்சே பதறுது..! திருமண விழாவின்போது இடிந்து விழுந்த கூரை… துடிதுடித்துப் போன 20 பேர்… வைரலாகும் பகீர் வீடியோ…!!

இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் ஏற்பட்ட விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமண கொண்டாட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது அருகிலிருந்த ஒரு கட்டிடத்தின் கூரை திடீரென இடிந்து விழுந்ததில் 20க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் காயமடைந்தனர். சில நாட்களுக்கு முன்…

Read more

அப்பப்பா.‌ அசாத்திய திறமை…! “ஒன்றரை வயசில் நீச்சல் அடித்து சாதனை புரிந்த குழந்தை”… 100 மீ கடந்து சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பெருமை..!!!

ரத்னகிரியைச் சேர்ந்த ஒரு வயது சிறுமி வேதா பரேஷ் சர்ஃபேர் அபூர்வ சாதனை படைத்து, இந்தியா சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். வெறும் 1 வயது, 9 மாதங்கள், 10 நாட்கள் வயதிலேயே, 100 மீட்டர் நீந்திய இளைய குழந்தை என்ற பெருமையைப்…

Read more

“காட்டுக்குள் காதலியை அழைத்து சென்ற காதலன்”… வேறொருவர் கூடயும் தொடர்பா..? சந்தேகத்தால் நடந்த கொடூரம்… பரபரப்பு பின்னணி..!!

எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி அருகே உள்ள மலையாற்றூர் முண்டங்காமட்டம் பகுதியில் உள்ள ரப்பர் தோட்டத்தில் இளம்பெண் ஒருவர் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை தொடங்கினர். உடல் 2…

Read more

“சாப்பாட்டில் வெங்காயம் பூண்டு இல்ல”… பூதாகரமாக வெடித்த கணவன் மனைவி சண்டை… விவாகரத்தில் முடிந்த பஞ்சாயத்து… இப்படி ஒரு சம்பவமா..?

குஜராத் மாநிலம் அகமதாபாத் சேர்ந்த கேசவ் என்பவருக்கும், அவரது மனைவிக்கும் இடையில் சமையல் முறையைச்சார்ந்த கருத்து வேறுபாடு, இறுதியில் விவாகரத்துக்கு வழிவகுத்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிவந்துள்ளது. கேசவ்–மனைவிக்கு 2002ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு மனைவி, உணவில் வெங்காயம் மற்றும்…

Read more

என்ன துணிச்சல் இது….? மூச்சு நின்றுபோன மலைப்பாம்பு…. வாயோடு வாய் வைத்து CPR…. குஜராத்தில் நடந்த பகீர் சம்பவம்….!!

பாம்புகள் மிகவும் ஆபத்தானவை; அவற்றில் சில விஷமுள்ளவை, சில விஷமற்றவை. அதிக பலம் கொண்ட பாம்புகளில் ஒன்று மலைப்பாம்பு (அஜகர்). இவை விஷமற்றவை என்றாலும், தங்கள் இரையைக் கொல்வதற்கு விஷத்தைப் பயன்படுத்தாமல், தங்கள் பலமான தசைகளால் சுற்றிக் கட்டி மூச்சுத் திணற…

Read more

“தாலி கட்டியதும் டாய்லெட்டுக்கு ஓட்டம்!”.. மணமகன் வீட்டிலிருந்து தப்பிய மணப்பெண்.. விசாரணையில் வெளிவந்த திடிக்கிடும் தகவல்.. பரபரப்பு சம்பவம்..!!!

மகாராஷ்டிரா மாநிலம், பீட் மாவட்டம், அம்பாஜோகை தாலுகாவைச் சேர்ந்த நாகேஷ் ஜர்தாப் (36) என்பவருக்கும், ப்ரீத்தி ராவத் என்றப் பெண்ணுக்கும் கோயிலில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்காகத் தரகருக்கு ரூ. 1.90 லட்சம் கமிஷன் கொடுக்கப்பட்ட நிலையில், மணமகன் வீட்டிற்கு வந்தச் சில…

Read more

​’தூம்’ பாணியில் த்ரில் கொள்ளை…. ஓடும் பஸ்ஸில் சினிமா ரேஞ்சுக்கு திருடிய கொள்ளையர்கள்…. ஹைவேயில் பீதி….!!

மகாராஷ்டிராவில் உள்ள சோலாப்பூர்-துலே தேசிய நெடுஞ்சாலையில் (ஹைவே) கொள்ளையர்கள் சினிமாவை மிஞ்சும் அளவுக்குத் துணிகரமான செயல்களில் ஈடுபட்டுள்ளனர். ‘தூம்’ திரைப்பட சாகசங்களைப் போல, மோட்டார் சைக்கிள்களில் வேகமாக வரும் கொள்ளையர்கள், ஓடும் பேருந்துகளைத் துரத்திப் பயணிகளிடமிருந்து பொருட்களைப் பறித்துச் சென்றுள்ளனர். சமீபத்தில்,…

Read more

“உனக்கு கொடுக்க முடியாது!”.. திருமணத்திற்கு மறுத்த தந்தை… மாமன் மகளை கொடூரமாக வெட்டிய இளைஞர்.. பரபரப்பு சம்பவம்..!!!

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் டெக்கலி பகுதியைச் சேர்ந்த காந்தாராவ்வின் அக்காள் மகன் உமாசங்கர் (25) என்பவர், தன்னைத் திருமணம் செய்து வைக்க மறுத்த ஆத்திரத்தில், தனது மாமன் மகளான பவித்ராவை (19)க் கத்தியால் குத்திப் படுகொலை செய்தச் சம்பவம் பெரும்…

Read more

போட்றா வெடிய..! தீபாவளிக்கு உலக அளவில் கிடைத்த மாபெரும் அங்கீகாரம்… UNESCO-வின் பாரம்பரிய கலாச்சார பட்டியலில் இந்திய பண்டிகை…!!!

இந்தியாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி, யுனெஸ்கோவின் அருவமான கலாச்சார பாரம்பரிய (Intangible Cultural Heritage) பட்டியலில் இன்று (நவம்பர் 10) அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளது. டெல்லி செங்கோட்டையில் நடைபெற்று வரும் யுனெஸ்கோவின் முக்கிய கூட்டத்தில் இந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அருவமான கலாச்சார…

Read more

ஓட்டுநரின் அஜாக்கிரதை…. பேருந்தின் சக்கரத்தில் சிக்கி…. 8 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்….. கதறும் பெற்றோர்….!!

கர்நாடக மாநிலம் பீதர் அருகே உள்ள ஜன்வாடா கிராமத்தைச் சேர்ந்த 8 வயதுச் சிறுமி ருத்வி, பள்ளிப் பேருந்தில் இருந்து இறங்கியபோது, ஓட்டுநரின் அஜாக்கிரதையால் உடல் நசுங்கிப் பரிதாபமாக உயிரிழந்தார். வழக்கம் போல் நேற்று மாலை பள்ளி முடிந்து, வீட்டருகே பேருந்தில்…

Read more

அதிர்ச்சிச் செய்தி! ‘YOUTUBE’ வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை…. சட்டவிரோத கிளினிக்கால் பரிபோன உயிர்….!!

உத்தரப் பிரதேசத்தின் பாராபங்கி மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கிய ஒரு கிளினிக்கில், 38 வயதுள்ள தலித் பெண் முனிஷ்ரா ராவத், பித்தப்பை கல் அறுவை சிகிச்சையின்போது உயிரிழந்தார். போலி மருத்துவர்களான சித்தப்பா-மருமகன் இருவரும் யூடியூப் காணொளியைப் பார்த்துவிட்டு, போதையில் இந்த அறுவை சிகிச்சையைச்…

Read more

தாலி கட்டிய மாப்பிள்ளை…! கழிவறைக்கு சென்ற புதுப்பெண்… எடுத்தேன் பாரு ஒரு ஓட்டம்… நிக்கவே இல்லையே… உண்மை தெரிந்ததும் குடும்பமே ஷாக்..!!!

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில், திருமணமான முதல் நாளே மணமகள் தப்பிச் செல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விசாரணையில், மணமகள் திருமண மோசடியில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. பீட் மாவட்டம் அம்பாஜோகை தாலுகா கோட்ரி கிராமத்தைச்…

Read more

சீட் பெல்ட் போட்டாலும் ஹெல்மெட் கட்டாயமா….? ₹1,100 அபராதத்தால் வினோத ‘விதி’யை பின்பற்றும் ஆசிரியர்…. வைரலாகும் வேடிக்கை வீடியோ….!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் பள்ளி ஆசிரியர் ஒருவரின் செயல் இணையத்தில் வைரலாகி உள்ளது. குல்ஷன் கேன் என்ற அந்த ஆசிரியர், தனது காரை ஓட்டும்போது தலையில் முழு ஹெல்மெட் அணிந்து செல்கிறார். இதற்கு காரணம், கடந்த மாதம் அவர் சீட்…

Read more

“அந்த 19 நிமிட வீடியோவை அனுப்பினால்!”… வைரலாகும் AI வீடியோ… 7 ஆண்டு சிறை,10 லட்சம் அபராதம்.. வீடியோ வெளியிட்டு அதிகாரி கடும் எச்சரிக்கை..!!

சமூக வலைத்தளங்களில் கடந்த நவம்பர் மாதக் கடைசி வாரத்தில் இருந்து 19 நிமிடம் 34 வினாடிகள் ஓடக்கூடிய, ஒரு இளம் ஜோடியின் அந்தரங்கப் பகுதியைக் காட்டும் வீடியோ ஒன்று தீவிரமாகப் பரவி வருகிறது. இது குறித்துப் பேசிய என்சிபி சைபர் செல்…

Read more

“குடும்ப உறவே மறந்துட்டாங்களா?”.. அண்ணியின் அறைக்குள் நுழைந்த தம்பி.. தடுக்க வந்த அண்ணன் மூக்கை கடித்துத் துண்டாக்கிய கொடூரம்.. பரபரப்பு சம்பவம்.!!!

உத்தரப் பிரதேசத்தின் பில்ஹவுரில் (Bilhaur, UP) ஒரு கொடூரமானச் சம்பவம் நடந்துள்ளது. குடும்ப உறவின் மரியாதையை மறந்து, ஒருவன் தனதுச் சொந்த அண்ணியுடன் தவறாக நடக்க முயன்றதோடு, அதைப் பார்த்த அண்ணனின் மூக்கைக் கடித்துத் துண்டித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று…

Read more

“அடச்சீ! மனிதனா? மிருகமா?”.. பெண்போலீசுக்கு கிருமிநாசினி கொடுத்த கணவர்.. ஆண் குழந்தைக்காக கர்ப்ப காலத்தில் மருந்து… அதிர்ச்சி சம்பவம்…!!

உத்தரப் பிரதேசத்தின் பிலிபிட்டில் (Pilibhit, UP) பணிபுரியும் 27 வயதுப் பெண் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர், தனது கணவர் மற்றும் அவரதுக் குடும்பத்தினர் ஏழு பேர் மீது வரதட்சணைக் கொடுமை, கற்பழிப்பு (Rape) மற்றும் சித்திரவதை உள்ளிட்டக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளார்.…

Read more

“வீட்டுக்குள்ள 3 சிசிடிவி, மகளையும் கொடுமைபடுத்தினார்!”… லிவ்வின் காதலனை கொலை செய்த பெண் மற்றும் மகள்கள்… வெளியான பரபரப்பு சம்பவம்..!!

லக்னோவின் (Lucknow) சலார் கஞ்ச் பகுதியில், சூரிய பிரதாப் சிங் என்ற நபர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது லிவ்-இன் துணையும் (Live-in Partner), அவரது இரண்டு மகள்களும் சேர்ந்து இந்தக் கொலையைச் செய்திருப்பதுத் தெரிய வந்துள்ளது. சூரிய பிரதாப் சிங்,…

Read more

கபடி வீராங்கனையை துன்புறுத்திய கணவர்.. விவாகரத்துக்கோரியும் மிரட்டல்.. விரக்தியில் எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சி சம்பவம்..!!!

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரைச் சேர்ந்த கிரண் சூரஜ் (29) என்ற தேசிய அளவிலானக் கபடி வீராங்கனை, கணவரின் சித்ரவதை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டச் சோகச் சம்பவம் நடந்துள்ளது. ஏழ்மையானக் குடும்பத்தைச் சேர்ந்த கிரணுக்கு, நிதி நெருக்கடி இருந்ததை அறிந்து…

Read more

“உங்களால பலபேர் இறந்திருக்காங்க!”… தவெக கூட்டத்தில் ஆவேசமான ஐபிஎஸ்… யார் இவர்?… வைரலாகும் பரபரப்பு வீடியோ.!!

புதுச்சேரியில் நடந்த தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) பொதுக்கூட்டத்தில், கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது மற்றும் ‘பாஸ்’ வழங்குவது தொடர்பாக, அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்திடம் ஆவேசமாகக் கேள்வி எழுப்பிப் பேசிய ஐ.பி.எஸ். அதிகாரி இஷா சிங் தற்போது வைரலாகி வருகிறார்.…

Read more

“நேர்மை”… துணிச்சலாக கர்ஜிக்கும் பெண் சிங்கம்… புஸ்ஸி ஆனந்தை அதிரடியாக எச்சரித்த டிஎஸ்பி ஈஷா சிங்… இவங்க யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!!!

புதுச்சேரி காவல்துறையின் கிழக்கு மண்டல எஸ்பியாகப் பணியாற்றி வரும் 30 வயது இளம் ஐபிஎஸ் அதிகாரி இஷா சிங், உறுதி மற்றும் துணிச்சலின் சின்னமாக தற்போது பேசப்பட்டு வருகிறார். வழக்கறிஞராக தனது பணியைத் தொடங்கிய இவர், 26-வது வயதிலேயே குடிமை பணித்…

Read more

குடி போதையில் தள்ளாடிய பெண்..! ரேபிடோ ஓட்டுனரின் மனிதாபிமானம்… உண்மையிலேயே அவரை பாராட்டணும்… வைரலாகும் வீடியோ..!!

குடிபோதையில் இருந்த ஒரு பெண்மணிக்கு ரேபிடோ பைக் ஓட்டுநர் அளித்த அமைதியான, மரியாதையான உதவி சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பாதுகாப்பு பொறுப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை @delhi_boyyss என்ற இன்ஸ்டாகிராம்…

Read more

“ஸ்கூல் போகும் போது முதுகில் பள்ளி பை”.. தலையில் சிலிண்டர்… இந்த வயசில் இவ்வளவு கஷ்டமா..? கண் கலங்கும் வீடியோ…!!

சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வரும் ஒரு 28 வினாடி வீடியோ, ஒரு பள்ளி மாணவியின் அன்றாட வாழ்வின் கடினத்தன்மையை வெளிப்படுத்தி பலரையும் உலுக்கியுள்ளது. வயதுக்கு மீறிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு இரட்டைச் சுமையுடன் நடந்து செல்லும் அந்தச் சிறுமியின் காட்சி இணைய…

Read more

“தாலி கட்டிய அன்றிறவே தப்பி ஓட்டம்!”… காலையில் கண்விழித்ததும் மணமகன் அதிர்ச்சி.. வெளியான பரபரப்பு பின்னணி..!!!

ராஜஸ்தான் மாநிலம், தோல்பூர் மாவட்டத்தில் உள்ள பிப்ஹேரா கிராமத்தைச் (Piphera, Dholpur, Rajasthan) சேர்ந்த சோனு என்பவருக்குச் சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில், முதல் இரவு அன்றே புதிதாக வந்த மருமகள் செய்த காரியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் செய்து…

Read more

“அதிக பாரம் தாங்காமல் விழுந்ததா?”.. திருமண வீட்டில் கூரை மீது ஆடிய விருந்தினர்.. திடீரென இடிந்து விழுந்த கொடூரம்.. 25 பேர் படுகாயம்… பதற வைக்கும் வீடியோ.!!!

இமாச்சலப் பிரதேசம், சம்பா மாவட்டத்தில் உள்ள சஹ்வா கிராமத்தில் (Shahwa, Chamba) நடைபெற்ற ஒரு திருமண விழாவில், கூரையின் மீது நின்று சுமார் 100 விருந்தினர்கள் ஆடிக்கொண்டிருந்தபோது, திடீரென கச்சா கூரை இடிந்து விழுந்ததில் பெரும் விபத்து ஏற்பட்டது. கூரை இடிந்து…

Read more

அதிரடிச் சோதனை! போலிச் சான்றிதழ் அளித்த 719 அரசு ஊழியர்கள்… மத்திய அரசு தீவிர நடவடிக்கை..!!!

மகாராஷ்டிரா அரசுத் திட்டங்களின் கீழ் பயன் பெறுவதற்காகப் போலி ஊனச் சான்றிதழ்களை (Fake Disability Certificates) பயன்படுத்தியதாகக் கூறி, 719 அரசு ஊழியர்கள் மீது புகார்கள் வந்துள்ளதாகத் திவ்யாங் நலத்துறை அமைச்சர் அதுல் சேவ் (Atul Save) சட்டமன்றத்தில் (Legislative Assembly)…

Read more

“விடுங்க விழட்டும்!”… போதையில் ராபிடோ பைக்கில் மயக்கத்தில் கீழே விழ முயன்ற பெண்… ஓட்டுனரின் பாராட்டத்தக்க செயல்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!

டெல்லியில், போதையில் இருந்த ஒருப் பெண் ராபிடோ (Rapido) பைக்கிலிருந்துச் சறுக்கி விழும் அதிர்ச்சியூட்டும் வீடியோச் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இரவு நேரத்தில் நடந்த இந்தச் சம்பவத்தில், பின்னால் அமர்ந்திருந்த அந்தப் பெண் , சமநிலையை இழந்து கிட்டத்தட்ட மயக்கமடைந்த…

Read more

Other Story