மத்தியப் பிரதேசத்தில் உள்ள சாகர் பகுதியில் ஒரு தனியார் விமானப் பயிற்சி அகாடமியின் சிறிய விமானம் விபத்துக்குள்ளானது. பயிற்சி விமானி ஒருவர் விமானத்தைத் தரையிறக்க முயன்றபோது, விமானம் ஓடுதளத்தில் (Runway) இருந்து விலகிச் சென்று அருகிலுள்ள தரையில் பலமாக மோதியது.
मध्य प्रदेश के सागर में ढाना हवाई पट्टी पर ट्रेनी विमान लैंडिंग के दौरान झाड़ियों में जा घुसा, पायलट घायल हुआ
◆ इसी दिन सागर में राष्ट्रीय राजमार्ग-44 पर पुलिस की गाड़ी ट्रक से टकराने से बम निरोधक दस्ते के 4 जवानों की मौत हुई
◆ एक पुलिसकर्मी गंभीर रूप से घायल है, पुलिस ने… pic.twitter.com/0kVQl0manQ
— News24 (@news24tvchannel) December 10, 2025
இந்த விபத்தில் விமானிக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக மீட்புக் குழுவினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த விபத்து ஏன் நடந்தது என்ற காரணம் குறித்து, சம்பந்தப்பட்ட விமானப் பயிற்சி நிறுவனம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
