“நடு ரோட்டில் மரண சண்டைக்கு நடுவே வரிசையாக நிறுத்தப்பட்ட வாகனங்கள்”… சண்டை போட்ட கீரி நாகப்பாம்பு… ஜெயிச்சது யாரு…? வைரலாகும் வீடியோ…!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் ஆரையா மாவட்டத்தில், பாம்புக்கும் கீரிக்கும் இடையே நடந்த மரணப் போர் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த பரபரப்பு சம்பவம் பொதுமக்கள் வாகனங்களை நடு சாலையிலேயே நிறுத்தி, உயிருக்கு ஆபத்தான அந்த சந்திப்பை நேரில் பார்த்த…

Read more

இது சாலை பள்ளமா..? இல்லனா குளமா…? சைக்கிளோடு தவறி விழுந்த பள்ளி மாணவன்… நொடி பொழுதில் உயிரை காத்த மக்கள்.. வைரலாகும் வீடியோ…!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர் மாவட்டத்தின் கைர் சாலையில் உள்ள கோண்டா டர்ன் பகுதியில், சாலையோரத்தில் திறந்துவிடப்பட்டிருந்த ஆழமான வடிகாலில் பள்ளி மாணவர் ஒருவர் சைக்கிளுடன் தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையோரத்தில் மதகு கட்டிய பிறகு, அந்த இடம் பாதுகாப்பாக…

Read more

“பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்…” கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவி தற்கொலை… 8 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராட்டம்… பரபரப்பு சம்பவம்…!!

ஒடிசா மாநிலத்தின் பாலசோர் நகரில் அமைந்துள்ள கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் அதே கல்லூரி பேராசிரியர் மீது புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியதாவது, கல்லூரி பேராசிரியர் சமீர் குமார் சாஹூ என்பவர் தனக்கு சில நாட்களாக பாலியல்…

Read more

அமர்நாத் யாத்திரை இடைநிறுத்தம்… மண் சரிவில் அடித்து செல்லப்பட்ட பக்தர்கள்… வெளியான பரபரப்பு வீடியோ..!!

ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டம் பால்டால் பகுதியில் பெய்த கனமழையால் அமர்நாத் யாத்திரை இன்று வியாழக்கிழமை இடைநிறுத்தப்பட்டது. தொடர்ந்து பெய்துவரும் மழையால் அப்பகுதியில் பெரும் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் யாத்திரைப் பாதையில் சிக்கிய இரண்டு பக்தர்கள் சேற்று நீரில் அடித்துச் செல்லப்படுவதை…

Read more

உடல் பருமன், பாதிப்பு விழிப்புணர்வு… பள்ளிகளில் ஆயில் போர்டுகள் வைக்க முடிவு… சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு…!!!

இன்றைய கால பள்ளிக் குழந்தைகள் பலரும் உடல் பருமன் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். இதனை தடுப்பதற்காக தொடர்ந்து சிபிஎஸ்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பள்ளி மாணவர்களின் உணவு பழக்க வழக்கங்களை ஆரோக்கியமானதாக மாற்ற கடந்த 2 மாதங்களுக்கு முன்பு…

Read more

மருத்துவமனையில் ICUவில் சிகிச்சை பெற்ற கைதி மீது துப்பாக்கி சூடு…அடுத்தடுத்து தொடரும் கொலைகள்.. வெளியான நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ…!!!

பாட்னா மாவட்டத்திலுள்ள பாராஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சந்தன் மிஸ்ரா என்ற கைதி, அடையாளம் தெரியாத நால்வரால் நேரடியாக ICU அறைக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமை காலை 3.30 மணியளவில் நடந்த இந்த…

Read more

“ஸ்கூலஸ்ட் ப்ரொபசர் “…பட்டமளிப்பு விழாவில் மாணவருடன் சேர்ந்து ஸ்டைலாக போஸ் கொடுத்த பேராசிரியர்…வைரலாகும் ஹார்ட் டச்சிங் வீடியோ…!!

பஞ்சாப் மாநிலம் ரோபாரில் அமைந்துள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (IIT Ropar) சமீபத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஒரு மாணவனும், அவரது பேராசிரியரும் கலக்கல் காட்சியொன்றை வழங்கினர். மேடையில் பட்டம் பெற்றுக் கொள்ள சென்ற மாணவன் கார்த்திக், புகைப்படம் எடுக்கும் தருணத்தில்…

Read more

“மதம் கடந்து காதல்”… திருமணத்திற்கு பிறகு முஸ்லிம் மதத்திற்கு மாற சொல்லி மிரட்டும் மனைவி.. மாமியாரும் உடந்தை… கதறும் காதல் கணவன்… போலீசில் பரபரப்பு புகார்…!!!!

கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தில் திருமணத்திற்குப் பிறகு மதம் மாற்றம், பெயர் மாற்றம் மற்றும் பலாத்கார வழக்கு மிரட்டல் என தொடர் சர்ச்சைகளை உருவாக்கிய அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்றும், அதனையொட்டி கொடுக்கப்பட்ட காவல் புகாரும் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடக்க…

Read more

Breaking: பட்ட பகலில் நடு ரோட்டில் டிவி நடிகையை கடத்த முயற்சி…! “ஆசிட் வீசுவதாக மிரட்டிய நபர்கள்”… பரபரப்பு சம்பவம்…!!!!

கொல்கத்தா ஜடாவ்பூர் பகுதியில், தெலுங்கு தொலைக்காட்சி நடிகை ஒருவர் மீது இருவர் பலாத்காரம் செய்ய முயன்றதோடு, அசிட் வீசும் மிரட்டலும் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் புதன்கிழமை அதிகாலை 3.30 மணியளவில், கிருஷ்ணா கிளாஸ் ஃபேக்டரி அருகே…

Read more

“என் மகனை தூக்கிட்டு என் மனைவி அவன் கூட போயிட்டா”… எனக்கு அவள ரொம்ப பிடிக்கும்… அந்த வலியை தாங்க முடியல… வீடியோ வெளியிட்டு வாலிபர் தற்கொலை…!!!

டெல்லியின் நிஹால் விஹார் பகுதியில் வசித்துவந்த விகாஸ் என்ற இளைஞர், வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்ட துயரமான சம்பவம் நிலவரத்தை உலுக்கியுள்ளது. தற்கொலைக்கு முன் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்த அவர், கடன் சுமை, குடும்பம் மற்றும் தனது நான்கு…

Read more

“மூளை ரத்தக்கசிவால் உயிரிழந்த நோயாளி”… பெண் டாக்டருக்கு கன்னத்தில் பளார் விட்ட குடும்பத்தினர்… ஹாஸ்பிடலில் வெடித்த சண்டை… வைரலாகும் வீடியோ…!!!

ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி (GMC) மருத்துவமனையில் நோயாளி ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில் ஒரு பெண் மருத்துவரை…

Read more

திக் திக் நிமிடங்கள்….! அதிவேகமாக வந்த மாணவர்கள்….! நாய் குறுக்கே வந்ததால் ஸ்கூட்டருடன் வடிகாலில் விழுந்து…. பதைப்பதைக்கும் வீடியோ….!!

சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாய் மாவட்டம், சுபேலா பகுதியில் திங்கள்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில், 17 வயதான ரௌனக் திவேதி என்ற பள்ளி மாணவன் உயிரிழந்தார். ரௌனக், தனது நண்பருடன் ஸ்கூட்டரில் ஸ்ரீராம் சௌக் நோக்கிச் சென்ற போது, திடீரென ஒரு…

Read more

“UPI வேண்டாம்… பணம் தாங்க…” மீண்டும் பழைய முறைக்கே மாறும் சிறு வணிகர்கள்…. என்ன காரணம் தெரியுமா….? வெளியான அதிர்ச்சி தகவல்….!!

பெங்களூருவில் உள்ள தெருவணிகர்கள், புஷ்கார்ட் விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர் கடைக்காரர்கள் தற்போது UPI வழி பணப்பரிமாற்றங்களை நிராகரித்து, “No UPI, Only Cash” என்ற அறிவிப்புகளை கடைகளில் ஒட்டத் தொடங்கியுள்ளனர். இதற்கான முக்கிய காரணமாக, அவர்களது UPI பரிமாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு…

Read more

“25 வருஷ ஏக்கம்”… இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்ததும் தாய் மரணம்… கையில் தூக்கி கூட கொஞ்சல… தலைமறைவான டாக்டர்… அலட்சியத்தால் பறிபேன உயிர்…!!!

பீகார் மாநிலம் சிவானில் உள்ள மெட்ரோ மருத்துவமனையில், பல வருடங்களாக காத்திருந்த பிறகு இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த பெண் ஒருவரின் மரணம் நிகழ்ந்துள்ளது. இந்த மரணம் குறித்து மருமகளின் குடும்பத்தினர், மருத்துவமனையின் அலட்சியத்தையே காரணம் என கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். மேலும்,…

Read more

“இந்தியா எப்படிங்க வளரும்…?” விபத்தில் சிக்கிய லாரி….! சாலையை சந்தையாக மாற்றிய மக்கள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூனில் உள்ள ரிஸ்பனா பாலத்தில் நேற்று (புதன்கிழமை) மாம்பழம் ஏற்றிச் சென்ற ஒரு லாரி கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. லாரி கவிழ்ந்ததையடுத்து, நூற்றுக்கணக்கான மாம்பழங்கள் சாலையில் சிதறிக் கிடந்தன. சம்பவத்தின் வைரல் வீடியோவில், மக்கள் பலர் பைகள்,…

Read more

“மராத்தியில பேச முடியாதா”..? கடைக்காரரை வெளுத்தெடுத்து கைகூப்பி மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம்… தெருக்களில் ஊர்வலமாக அழைத்து சென்று… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் விக்ரோலி மற்றும் வசாய் பகுதிகளில் மராத்தி சமூகத்தை அவமதிப்பதாகக் கூறி, இரண்டு தனித்தனியான சம்பவங்களில் கடைக்காரர் மற்றும் ஆட்டோ ஓட்டுநரை எம்என்எஸ் மற்றும் சிவசேனா (UBT) கட்சியினர்கள் தாக்கிய சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. விக்ரோலியில், மராத்தி சமூகத்தை இழிவுப்படுத்தும்…

Read more

ஆம்பள புள்ள தான் வேணும்…! “தாயின் கண் முன்னே பெற்ற மகளை கால்வாயில் வீசி கொன்ற கொடூர தந்தை”… மீன் பிடிக்கும் போது இறந்ததாக நாடகம்… பரபரப்பு உண்மை…!!!!

குஜராத் மாநிலம் கேடா மாவட்டத்தில் ஜூலை 10ஆம் தேதி நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விஜய் சோலங்கி என்ற நபர், தனது ஏழு வயது மகள் பூமிகாவை, தனது மனைவியின் கண்முன்னே கால்வாயில் வீசி கொலை செய்தார்.…

Read more

பள்ளியில் பரபரப்பு….! திடீரென மயங்கி விழுந்த 4-ஆம் வகுப்பு மாணவி… ஹாஸ்பிடலுக்கு சென்ற பெற்றோருக்கு ஷாக்…. பெரும் சோகம்….!!

சிகாரில் உள்ள டாண்டா நகரத்தை சேர்ந்த 9 வயது சிறுமி பிராச்சி குமாவத், நேற்று தனது பள்ளியில் மதிய உணவுக்கு அமர்ந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். 4-ஆம் வகுப்பு மாணவியான சிறுமி உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பள்ளி ஆசிரியர்கள்…

Read more

“குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள்”… அமெரிக்காவில் கைதான இந்தியருடன் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள்… வைரலாகும் போட்டோ… பரபரப்பு சம்பவம்…!!!!

வாஷிங்டன் மாநிலம், அமெரிக்கா: குழந்தை ஆபாசப் படங்களை வைத்திருந்ததாகக் கூறி இந்தியாவைச் சேர்ந்த குர்ஜீத் சிங் மால்ஹி (வயது 42) என்ற நபர், அமெரிக்காவின் சியாட்டிலில் அமலாக்கப் படையினரால் (ICE) கடந்த ஜூலை 11ஆம் தேதி கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும்…

Read more

புகார் கொடுக்க வந்துட்டு இப்படி பண்றீங்களே…! “போலீஸ் ஸ்டேஷனில் குடுமிபிடி சண்டை போட்ட பெண்கள்”… போராடி நிறுத்திய போலீசார்… வைரலாகும் வீடியோ..!!!

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள நாலசோபரா துலின்ஜ் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அதிர்ச்சி ஏற்படுத்தும் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. இரண்டு பெண்கள் குழுக்கள், அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறை தீர்ப்பதற்காக புகார் அளிக்க வந்த நிலையில், நேரடியாக காவல் நிலையத்துக்குள்ளேயே சண்டையில்…

Read more

“தலைக்கேறிய போதை”… சைடு டிஸ்ட்க்கு ஒன்னும் இல்ல… உயிரோடு சென்ற பாம்பை பிடித்து மென்று சாப்பிட்ட வாலிபர்… கடைசியில்… வைரலாகும் வீடியோ…!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பண்டா பகுதியில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது அந்த பகுதியில் அசோக் என்ற ஒரு 35 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. அந்த வகையில் நேற்று…

Read more

“பெரியப்பா என்னை பலாத்காரம் செய்தார்…” 6 வயது மகளை கொன்று…! காதலனுடன் வாழ மொத்த குடும்பத்தையும் சிறைக்கு தள்ளிய ரோஷினி…. பகீர் பின்னணி…!!

உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரோஷினி என்ற பெண் பாரில் நடன கலைஞராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் சோனி. இந்த சிறுமிக்கு 6 வயது ஆகிறது. இந்த நிலையில் ரோஷினிக்கு உதித்…

Read more

“அழுகி துர்நாற்றம் வீசிய 6 வயது மகளின் உடல்….” அருகிலேயே கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த தாய்…. கணவரை சிக்க வைக்க போட்ட மெகா பிளான்…!!

உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரோஷினி என்ற பெண் பாரில் நடன கலைஞராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் சோனி. இந்த சிறுமிக்கு 6 வயது ஆகிறது. இந்த நிலையில் ரோஷினிக்கு உதித்…

Read more

“கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த தாய்…” நேரில் கண்ட 6 வயது மகள்…. தந்தையிடம் கூறுவதாக சொன்னதால் கொடூரமாக கொன்று…. நாட்டை உலுக்கிய பகீர் சம்பவம்…!!

உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரோஷினி என்ற பெண் பாரில் நடன கலைஞராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் சோனி. இந்த சிறுமிக்கு 6 வயது ஆகிறது. இந்த நிலையில் ரோஷினிக்கு உதித்…

Read more

குழந்தை கருவிலே இறந்து விட்டதாக கூறிய அரசு மருத்துவர்கள்… தனியார் மருத்துவமனையில் உயிருடன் பிறந்த ஆண் குழந்தை… ஆச்சரிய சம்பவம்..!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சத்னா மாவட்டத்தில் உள்ள அமர்பட்டான் அரசு மருத்துவமனையில் கடந்த ஜூலை 15  ஆம் தேதி இரவு 2 மணி அளவில் பிரசவ வலியுடன் துர்கா திவேதி(24) என்ற பெண் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவமனை மருத்துவர்கள்…

Read more

“2 குழந்தைகளின் தாய் மீது மோகம்”… கள்ளக்காதலிக்காக காரை திருடி.. ஊர் ஊராக சென்று உல்லாசம் அனுபவித்த 19 வயது வாலிபர்… பரபரப்பு பின்னணி..!!!

கேரளாவில் உள்ள மூவாற்றுபுழா பகுதியில் கடந்த 4-ம் தேதி ஒரு திருட்டு சம்பவம் அரங்கேறியது. அதாவது ஒரு வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று திடீரென காணாமல் போனது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு…

Read more

“ஆசையை தூண்டிய கணவன்”… வேறொருவருடன் உல்லாசமாக இருந்த மனைவி… சாதகமாக்கிக் கொண்ட போலீஸ்காரர்… பெண்ணை நண்பர்களுக்கு விருந்தாக்கி பணம் சம்பாதிக்க பிளான்… பரபரப்பு பின்னணி…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் கட்டிடத் தொழிலாளி ஒருவரும் அவரது 35 வயது மனைவியும் வசித்து வருகிறார்கள். இதில் அந்த கட்டிட தொழிலாளி தன் மனைவிக்கு பணத்தாசையை காண்பித்து வேறு நபர்களுடன் உல்லாசமாக இருக்க…

Read more

திருவள்ளுவருக்கு காவி அணிவதில் ஆர்வமுள்ள ஆளுநர்… அதை கவனிக்காமல் பரிசு வழங்கியது வேதனை அளிக்கிறது… செல்வப் பெருந்தகை கடும் கண்டனம்..!!!

சிறந்த மருத்துவர்களுக்கான விருது வழங்குதல் விழாவில் ஆளுநர் வழங்கிய விருதில் திருக்குறள் தவறாக பொறிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தற்போது தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை…

Read more

“அலங்கோல நிலையில் மகள்”… படுக்கையறையில் 4 சிறுவர்கள்… இன்ஸ்டா பழக்கத்தால் 9-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்… பள்ளி மாணவர்களே… தாய் கதறல்..‌!!!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவிக்கு நடந்த கொடூர சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சிறுமி, இன்ஸ்டாகிராம் வழியாக ஒரே வயது சிறுவனுடன் பழகியுள்ளார். அந்த பழக்கம், திடீரென…

Read more

“பாபர், அக்பர் மற்றும் அவுரங்கசீப் ஆகியோர் கொடூரமான இரக்கமற்ற ஆட்சியாளர்கள்”… NCERT புதிய பாட புத்தகத்தில் வரலாற்று தகவல் இப்படித்தான் உள்ளது…!!!!

மத்திய அரசின் கீழ் NCRET செயல்படுகிறது. இதன் பாட புத்தகத்தில் தற்போது புதிதாக இணைக்கப்பட்டுள்ள வரலாற்று பாடம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது முகலாயப் பேரரசர்களான பாபர், அக்பர் மற்றும் அவுரங்கசீப் போன்றவர்கள் கொடூரமான ஆட்சியாளர்கள் என அதில் எழுதப்பட்டுள்ளது. இந்த பாடப்புத்தகம்…

Read more

“கார் வேணுமாம்”.. அம்மா வீட்டுக்கு போன பிறகு கூட விடல… டார்ச்சர் செய்த கணவன்… உடம்பெல்லாம் பேனாவால் எழுதிய பெண்… படுக்கையில் பிணமாக கிடந்த அதிர்ச்சி…!!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் பாக்பத் மாவட்டம், சப்ரௌலி பகுதியில், வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்பட்ட மனிஷா என்ற இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரத்தோண்டா கிராமத்தைச் சேர்ந்த மனிஷா, தனது மாமியார் மற்றும் கணவரால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டதாகவும்,…

Read more

“ரிக்ஷாவில் சென்ற 20 வயது இளம்பெண்….” வீட்டிற்குள் தூக்கி சென்ற டிரைவர்…. மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்த நண்பர்கள்…. பகீர் சம்பவம்….!!

பீகார் மாநிலத்தின் நவாதா மாவட்டத்தில் மகாதலித் சமூகத்தைச் சேர்ந்த 20 வயது பெண் நவாதா மாவட்டத்தின் ரோஹ் போலீஸ் நிலைய எல்லைக்குள் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். லக்னோவில் இருந்து திங்கள்கிழமை இரவு வந்த அவர், உறவினர் வீட்டில் தங்கியபின், நேற்று…

Read more

பெற்றோர்களே…! உங்க குழந்தைக்கு 7 வயசு ஆகிட்டா…? அப்போ உடனே இந்த வேலையை முடிங்க… வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது ஒரு முக்கிய அடையாள ஆவணமாகும். தற்போது அனைத்து அரசு மற்றும் அரசு சாரா வேலைகளுக்கும் ஆதார் என்பது ஒரு அத்தியாவசியமான ஆவணமாக மாறிவிட்டது. இதன் காரணமாக ஆதார் எடுத்து 10 வருடங்கள்…

Read more

BREAKING: நடுவானில் இயந்திர கோளாறு….! அவசரமாக தரையிறங்கிய இண்டிகோ விமானம்…. பதறிய பயணிகள்…. பெரும் பரபரப்பு….!!

டெல்லியிலிருந்து கோவாவுக்குப் புறப்பட்டிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E-231) இன்று இரவு, ஒரு இயந்திரம் நடுவானில் செயலிழந்ததால் மும்பையின் சட்டரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் புறப்பட்ட பிறகு இரவு 9:25 மணிக்கு விமானியின்…

Read more

இமாச்சல் பிரதேசத்தில் கொட்டி தீர்த்த கனமழை… சாலை விபத்தில் சிக்கி 150 பேர் பலி… பெரும் சோகம்…!!

ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள சிம்லா இயற்கை எழில் நிறைந்த பகுதியாகவும்,  வட மாநிலங்களில் உள்ள சுற்றுலா தலங்கள் அதிகம் நிறைந்த பகுதியாகவும் அமைந்துள்ளது. அதே போன்று பருவமழை காலங்களில் அதிக மழை பெய்யும் பகுதியாகவும் உள்ளது. இதனால் அந்த பகுதியில் வாழும்…

Read more

பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து… விபத்தில் சிக்கி 7 பேர் துடிதுடித்து பலி ; 17 பேர் படுகாயம்… பெரும் சோகம்…!!

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் பரத் நகரில் இருந்து தோடா என்ற பகுதிக்கு இன்று காலை ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் 25க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். பண்டா நகர் மலைப்பகுதி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது…

Read more

விபத்தில் பலியான 114 வயது மாரத்தான் வீரர்… கார் ஓட்டுனரை கைது செய்த போலீஸ்… அதிரடி நடவடிக்கை…!!

பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் பியாஸ் என்ற கிரமத்தை சேர்ந்தவர் பவுஜா சிங்(114). இவர் பிரபலமான மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர். பவுதா சிங் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி உயிரிழந்தார். பின்பு அந்த காரை ஓட்டியவர் அங்கிருந்து…

Read more

இது 2-வது முறை….! “அம்மா, அப்பா இல்லை…” நெஞ்சை பிடித்து சரிந்த கணவர்…. பதறிய மனைவி…. கடைசியில் நடந்த சோகம்….!!

உத்திர பிரதேச மாநிலம் மெரட் மாவட்டத்தில் உள்ள கலெக்டரேட்டில் இங்கிலீஷ் ரெக்கார்ட் கீப்பராக பணியாற்றி வந்த 29 வயதான இஷாந்த் சிங், திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து…

Read more

7 வயது மகளை கால்வாயில் வீசி கொன்ற தந்தை….! “ஆண் குழந்தை இல்லாததால் மனைவி கண்முன்னே….” மகளை இழந்து கதறி துடிக்கும் தாய்…. பகீர் பின்னணி…!!

குஜராத்தின் கேடா மாவட்டத்தில் உள்ள மால்வன் கிராமத்தில் கடந்த ஜூன் 10 ஆம் தேதி, குரு பூர்ணிமா தினத்தில் விஜய் சோலங்கி என்ற நபர், தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் கோவிலுக்கு சென்றார். அதே நாளில், தனது மூத்த மகளான…

Read more

இனி தினசரி அரசு பள்ளிகளில் பகவத் கீதை,ராமாயணம் பாட வேண்டும்… உத்தரகாண்ட் அரசு அதிரடி உத்தரவு…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு தினந்தோறும் ராமாயணம், பகவத் கீதை கற்றுக் கொடுக்க வேண்டும் என மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது உத்தரகாண்ட் மாநிலத்தில் கிட்டத்தட்ட 7000 அரசு பள்ளிகள் செயல்படுகிறது. அந்த அனைத்து…

Read more

“அம்மா, அப்பா என்னை மன்னிச்சிருங்க…” ஒரே நாளில் மாணவன், மாணவி தற்கொலை…. பிள்ளைகளை இழந்து கதறும் பெற்றோர்…. சிக்கிய உருக்கமான கடிதம்….!!

மருத்துவ நுழைவு தேர்வான நீட்-க்கு தயாராகியிருந்த இரு மாணவர்கள் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் தற்கொலை செய்த சம்பவம், மாணவர்கள் மீதான கல்விச் சுமை குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் பலகாட் மாவட்டத்தைச் சேர்ந்த குவாஹிஷ் தேவ்ராம்…

Read more

மின்சாரம் தாக்கி இறந்த குட்டி குரங்கு…. சிபிஆர் செய்த வன அதிகாரி…. அடுத்து என்னாச்சு தெரியுமா…? கண் கலங்க வைக்கும் வீடியோ….!!

கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் பணியாற்றும் பீட் வன அதிகாரியான அருண் பொன்முடி பகுதியில் உள்ள கோல்டன் வாலி செக் பாயிண்ட் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது, மின்சாரம் தாக்கி கீழே விழுந்து காயமடைந்த ஒரு குட்டி குரங்கை கண்டார். உடனே…

Read more

அடியாத்தி…! என்னா ஸ்பீடு…! 10 வயசு கூட இருக்காது…. மகனை லாரி ஓட்ட சொல்லி வேடிக்கை பார்த்த தந்தை…. ஷாக்கான நெட்டிசன்கள்….. வைரலாகும் வீடியோ….!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில், இம்ரான் கான் என்ற லாரி ஓட்டுநர், தனது சிறுவயதான மகனை தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஓட்ட அனுமதித்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப்…

Read more

“அழகாக இருந்ததால் பொறாமை”… தாலி கட்டிய மனைவிக்கு மொட்டையடித்து அலங்கோலப்படுத்திய கணவன்… ஒரு வயது குழந்தையுடன் கேரள பெண் தற்கொலை… பதற வைக்கும் சம்பவம்…!!!!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த விபான்சிகா மணியன் (32). இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு நித்திஷ் என்பவரிடம் திருமணம் நடைபெற்ற நிலையில் திருமணத்திற்கு பிறகு தன் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் விபான்ஷிகா ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள…

Read more

வீடியோ அழைப்பா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா…? கழிப்பறையில் அமர்ந்து கொண்டு விசாரணைக்கு ஆஜரான நபர்… 1 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு…!!

குஜராத் மாநிலத்தை சேர்ந்த சமத் அப்துல் ரெஹ்மான் ஷா என்ற நபர் மீது ஒரு வழக்கு விசாரணை நிலுவையில் இருந்து வந்தது. கடந்த ஜூன் 20-ஆம் தேதி அந்த வழக்கின் விசாரணை நடைபெற்ற போது அப்துல் ரகுமான் அந்த வழக்கில் வீடியோ…

Read more

மீண்டும் ஒரு சோகம்…! நடிகர் ரவி தேஜாவின் தந்தை காலமானார்…. பிரபலங்கள் இரங்கல்….!!

மூத்த நடிகரும், முன்னாள் எம்எல்ஏவுமான கோட்டா சீனிவாச ராவ் கடந்த 13ஆம் தேதி நீண்ட கால உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர். தற்போது மேலும் ஒரு சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. நடிகர் ரவி…

Read more

FLASH: அரசு பள்ளிகளில் தினமும் பகவத் கீதை கூறுவது கட்டாயம்…. உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு….!!

உத்தரகாண்ட் அரசு பள்ளிகளில் காலை பிரார்த்தனையின் போது தினமும் பகவத் கீதை வாசகங்களை கூறுவது கட்டாயம் என மாநில அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான உத்தரவில் மாணவர்கள் ஒவ்வொரு நாளும் பகவத் கீதை மற்றும் ராமாயணத்திலிருந்து ஒரு வாசகம் கண்டிப்பாக கூறவேண்டும்.…

Read more

7 வயதைக் கடந்த குழந்தைகள்….! இதை கண்டிப்பா செய்யுங்க…. இல்லனா ஆதார் முடக்கப்படும்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் குழந்தைகளுக்கான ஆதார் அட்டைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 7 வயதைக் கடந்த குழந்தைகள், தங்களது பயோமெட்ரிக் விவரங்களை உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அறிவுறுத்தியுள்ளது. இதை தவறினால், குழந்தைகளின் ஆதார்…

Read more

நான் குளிக்கணும் அந்த டவலை எடுத்துட்டு வா…! “பலமுறை கணவன் கேட்டும் செல்போனில் மூழ்கிய மனைவி”… ரீல்ஸ் மோகத்தால் நடந்த விபரீதம்… கதறும் குடும்பத்தினர்…!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் அவுராயா மாவட்டத்தில் 20 வயதான ராதா என்ற பெண், கணவருடன் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட பரிதாபமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜான்சியைச் சேர்ந்த பிரேம் பிரகாஷை கடந்த 3 வருடங்களுக்கு முன்பு…

Read more

என்னோட அப்பா குடிச்சுட்டு வந்து அடிக்காரு..! “உடம்பெல்லாம் ரத்தம் வருது”… ஸ்கூலுக்கு கூட அனுப்பல… ரயில் முன் பாய்ந்து சாகத் துணிந்த 7 வயது சிறுமி… கலங்க வைக்கும் காரணம்..!!!

உத்தரபிரதேச மாநிலம் அவுராயா மாவட்டம் அச்சல்டா காவல் நிலையப் பகுதியில் ஏற்பட்ட ஒரு சம்பவம், அனைவரையும் கண்கலங்க வைத்திருக்கிறது. ஜூலை 16-ம் தேதி காலை 5.30 மணியளவில், 7 வயதான ரோஷ்னி என்ற சிறுமி ரயில் பாதைக்கு அருகில் சென்று தற்கொலை…

Read more

Other Story