“அப்பாவுக்கு 2 மனைவிகள்”… சொத்துல பங்கு கேட்டா என்ன பண்ண…? மூத்த மகன் போட்ட கில்லாடி திட்டம்… மின்கம்பத்தில் கட்டுப்பட்ட தாய்… அம்பலமான பகீர் உண்மை…!!!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள தம்பி கனிபள்ளி கிராமத்தில் முன்னப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஞானம்மா மற்றும் முனியம்மா என்ற 2 மனைவிகள் இருக்கிறார்கள். இதில் ஞானமாவுக்கு சுரேஷ் என்ற ஒரு மகனும், முனியம்மாவுக்கு 2 மகள்கள் மற்றும்…

Read more

“பெண்ணுக்கு 3, போலீஸ்காரருக்கு 4″… சமைக்க வந்தவருடன் தலைமறைவான சம்பவம்… குழந்தைகளோடு பரிதவிக்கும் கணவன் மனைவி…. கண்ணீரோடு புகார்…!!!!

பீகார் மாநில தலைநகர் பாட்னாவின் பைபாஸ் காவல் நிலையத்தில் கடந்த 6 மாதங்களாக ஹோம்கார்டாக பணியாற்றி வந்த சோனு குமார், அந்த காவல் நிலையத்திற்கு உணவு சமைக்க வந்த ரூபா என்ற பெண்ணுடன் தலைமறைவாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்று…

Read more

“சரக்கடிச்சுட்டு கஞ்சா போதையில் வீட்டிற்கு வந்த மகன்”…. இதுக்கு ஒரு முடிவே இல்லாம போயிட்டு… ஆத்திரத்தில் 2 முறை… தந்தை கைது… பரபரப்பு சம்பவம்..!!!

உத்திரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் தில்கர் என்ற பகுதியில் ஓம்கர் கங்வார் (67) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு ஹர்ஷவர்தன் கங்வார் (32) என்ற மகன் இருந்துள்ளார். இதில் ஹர்ஷவர்தனுக்கு…

Read more

“6 மாதங்களாக கள்ளக்காதலியுடன் உல்லாசம்”… கணவன் அழைத்ததால் மனமாறி சென்ற பெண்… மனைவியும் போயிட்டா இப்ப அவளும் இல்ல… வேதனையில் வாலிபர் விபரீத முடிவு…!!!!

கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் பிரவீன் ‌(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் ஷில்பா என்ற பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து…

Read more

“காலம் கலிகாலம் ஆகிவிட்டது”… 9 வயது சிறுமியை மிட்டாய் வாங்கி தருவதாக அழைத்து சென்று… தோட்டத்தில் வைத்து சீரழித்த 14 வயது சிறுவன்… பேரதிர்ச்சியில் பெற்றோர்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள குஷாம்பி மாவட்டத்தில் ஹெராஜ் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த ஒரு 9 வயது சிறுமி நேற்று முன்தினம் மாலை நேரத்தில் ஒரு தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு 14 வயது…

Read more

பெரும் அதிர்ச்சி… “காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி மர்ம நபர்களால் சுட்டுக் கொலை”… அடுத்தடுத்து நிகழும் படுகொலைகள்… பரபரப்பு சம்பவம்…!!!!

தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தை சேர்ந்தவர் எம்.அனில். இவர் காங்கிரஸ் பட்டியிலின பிரிவு செயலாளராக இருந்தார். இவர் கடந்த திங்கட்கிழமை இரவு தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் சிலர் அவரை பின்தொடர்ந்து வந்தனர். அந்த மர்ம நபர்கள் திடீரென…

Read more

“சுடுகாட்டில் உல்லாசம்”… திருமணமான பெண்ணுடன் அரைகுறை உடையில் அரசியல் கட்சி பிரமுகர்… வைரலாகும் வீடியோ…!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள புலந்த்சாகர் மாவட்டத்தில் கைலாவன் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள சுடுகாட்டில் பாஜக கட்சியின் நிர்வாகி ஒருவர் திருமணமான இளம் பெண்ணுடன் காரில் உல்லாசமாக இருந்தார். அவரின் பெயர் ராகுல் வால்மீகி. இவர் பாஜகவின் பட்டியலணி…

Read more

“எங்க போனாலும் வருவேன்….” திணறிய லேம்போர்கினி கார் ஓட்டுனர்…. வழிவிடாமல் மறித்த நாய்…. சிரிக்க வைக்கும் வீடியோ….!!

மும்பை நகரில் நடந்த அசாதாரண சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. லேம்போர்கினி என்ற உலகப் புகழ்பெற்ற கம்பீர கார் ஒன்று சாலையில் செல்லும் போது, ஒரு தெருநாய் அந்த காரின் வழியை தடை செய்தது. மற்ற வாகனங்கள்…

Read more

பொய்யான மருத்துவராகும் கனவு…! 20 வயதில் ரூ.72.3 லட்சம் சம்பளத்தில் வேலை…. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தையே ஆச்சரியப்பட வைத்த கர்நாடக பெண்….!!

கர்நாடக மாநிலம் திர்த்தஹள்ளி தாலுகாவின் கொடூரு கிராமத்தைச் சேர்ந்த ரிதுபர்ணா, ஆரம்பத்தில் மருத்துவர் ஆகும் கனவில் ‘நீட்’ தேர்வை எழுதினார். ஆனால் எதிர்பார்த்த முடிவு வராததால், பெற்றோர் அறிவுரைப்படி பொறியியல் படிப்பைத் தேர்வு செய்து, 2022-ஆம் ஆண்டு சஹ்யாத்ரி இன்ஜினியரிங் கல்லூரியில்…

Read more

“கணவனின் தொல்லை இல்லை”… இப்பதான் சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம்… விவாகரத்தான பெண்களின் இன்ப சுற்றுலா… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!!!

அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு வாலிபர் தன் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றதை பாலில் குளித்து கொண்டாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது. அந்த வகையில் தற்போது விவாகரத்து பெற்று பெண்கள் குழு ஒன்று சுற்றுலா சென்று…

Read more

“நண்பரின் அறையில் கல்லூரி மாணவி…” பாலியல் பலாத்காரம் செய்த பேராசிரியர்கள்…. வீடியோ, புகைப்படம் இருப்பதாக மிரட்டி…. பகீர் சம்பவம்….!!

பெங்களூருவில் நெஞ்சை பதறவைக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவரை, அதே கல்லூரியில் பணியாற்றும் இரு விரிவுரையாளர்களும், அவர்களின் நண்பரும் சேர்ந்து பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து…

Read more

“4 வயசுல புள்ளைய வச்சுட்டு வேறொரு பெண்ணுடன் உல்லாசம்”… திடீரென என்ட்ரி கொடுத்த மனைவி… கணவனின் சட்டையை பிடித்து கிழித்தெறிந்த சம்பவம்… வைரலாகும் வீடியோ..!!!!

சமூக வலைதளங்களில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வரும் வீடியோ ஒன்றில், தனது கணவனை மற்றொரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த பது திடீரென அந்த அறைக்கு நேரிடையாக சென்று மனைவி பிடித்த காட்சி பதிவாகியுள்ளது. ‘Ghar Ke Kalesh’ என்ற எக்ஸ் பக்கத்தில்…

Read more

“மூடப் போனது ஒரு குத்தமாடா”..? கேட்டில் கை வைத்ததும் பயங்கர சத்தத்துடன் மளமளவென… நொடி பொழுதில் தப்பிய உயிர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மழையுடன் இருந்த அமைதியான தருணம் சில விநாடிகளில் பயங்கர தரைநாசமாக மாறிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று தற்போது இணையத்தில் பரவி வருகிறது. அதாவது வீட்டின் வாசலிலே நின்று மழையை ரசித்த நபர்,  வீட்டின் வெளிப்புற கேட்டை திறந்தார். அவர் கேட்டில் கை…

Read more

அதிவேகமாக சென்ற லாரி… கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து 9 பேர் பலி; 11 பேர் படுகாயம்… கோர விபத்து…!!

ஆந்திர மாநிலம் ஹைதராபாத் அன்னமய்யா மாவட்டத்தில் ரயில்வே கோட்டூரில் இருந்து மாம்பழங்களை ஏற்றிக்கொண்டு ஒரு டெம்போ லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியில் டிரைவர் உட்பட மொத்தம்  21 பேர் பயணம் செய்தனர். அதில்  20 பேர் மாம்பழ அறுவடைக்காக பணியமர்த்தப்பட்டிருந்த…

Read more

இறந்த 1 மாத குழந்தைக்கு 22 நாட்களாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள்… ரூ.2 லட்சத்துக்கும் மேல் வாங்கியதாகத் தந்தை புகார்…பதறவைக்கும் சம்பவம்…!!!

உத்திரப்பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நடந்த கொடூர சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே மாத குழந்தை சிகிச்சைக்காக 22 நாட்கள் அந்த மருத்துவமனையில் இருந்த நிலையில், குழந்தை ஏற்கனவே இறந்திருந்தது என்பது…

Read more

பெங்களூருவில் இருந்து கடத்திவரப்பட்ட எம்டிஎம்ஏ போதை மருந்து…சிக்கிய கடத்தல் கும்பலின் முக்கியமான பெண்…விசாரணையில் வெளிவந்த பின்னணி…!!!

கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி அருகே பள்ளுருத்தி பகுதியை சேர்ந்தவர் லிஜியா(30). இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் இருந்து கொச்சிக்கு போதைப் பொருட்களை கடத்தும் கும்பலில் மிக முக்கியமானவர் என்றும், அவர் தற்போது கேரளாவிற்கு போதை பொருள் கடத்தி வந்துள்ளதாகவும்…

Read more

“காட்டில் தான் அமைதி இருந்தது…” ரொம்ப சந்தோஷமா இருந்தோம்…. காட்டுப்பகுதியில் இருந்து மகளுடன் மீட்கப்பட்ட ரஷ்ய பெண் அளித்த பேட்டி…!!

கர்நாடகாவின் கோகர்ணா அருகே உள்ள ராம தீர்த்தா பகுதியில் உள்ள பாறைக்குகையிலிருந்து, ரஷ்யா நாட்டை சேர்ந்த நிநா குடினா மற்றும் அவரது மகள்கள் சமீபத்தில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பல்லி, விஷப்பாம்பு போன்ற ஆபத்தான உயிரினங்கள் வசிக்கும்…

Read more

“ஜிலேபியும் சமோசாவும் ஆபத்தான உணவா”..? சிகரெட் பெட்டிகளில் வைப்பது போன்று எச்சரிக்கை வாசகம்… மத்திய அரசு மறுப்பு… பரபரப்பு விளக்கம்…!!!!

இந்தியாவில் உடல் பருமன் மற்றும் அதிக எடை கொண்டவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. 2050 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் 44.9 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் அதிக எடை கொண்டவர்களாக இருப்பார்கள் என சுகாதாரத் துறையின் ஆய்வுகள் எச்சரிக்கின்றன. தற்போது…

Read more

ஆத்தி..! எம்புட்டு பெருசு..! பாம்புடன் ஹாஸ்பிடலுக்கு வந்த நபர்… டாக்டர் சார் என் உசுர காப்பாத்துங்க… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

ராஜஸ்தானின் உதய்ப்பூரில் உள்ள காஞ்சிபுர் பகுதியில் வசிக்கும் ஒரு நபர், தன்னைக் கடித்த பாம்பை பையில் போட்டு மருத்துவமனைக்கு நேராக சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னை பாம்பு கடித்த நேரத்திலும் சுறுசுறுப்பாக செயல்பட்ட இந்த நபரின் ஞானமும் துணிச்சலும் அனைவரையும்…

Read more

“இந்தியாவில் பிறந்த குழந்தைகள்”… பாம்புகளும் எங்கள் நண்பர்கள்தான்… 2 மாதங்களாக குகையில் வாழ்ந்த ரஷ்ய பெண்… 8 வருடங்களுக்குப் பின் மீண்டும் நாடு கடத்தல்…!!!!

கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டம் கும்டா தாலுகா ராமதீர்த்த மலைப்பகுதியில் உள்ள ஆழமான காட்டுப் பகுதியில், கடும் அபாயம் நிறைந்த ஒரு குகையில் கடந்த 2 மாதங்களாக இரு குழந்தைகளுடன் வசித்து வந்த ரஷ்யா நாட்டை சேர்ந்த 40 வயதான…

Read more

“ஐயோ… அதை மறந்துட்டோமே….” 2 வாகனங்கள் நிற்பதை மறந்து சுவர் கட்டிய அதிகாரிகள்….! எச்சரித்த ஊர் மக்கள்…. அப்புறம் என்னாச்சு தெரியுமா….?

குஜராத் மாநிலம்  அனந்த் மற்றும் வடோதரா மாவட்டங்களை இணைக்கும் 40 ஆண்டு பழமையான முஜ்பூர்-கம்பீரா பாலம், கடந்த ஜூலை 9-ஆம் தேதி இடிந்து விழுந்தது. இதைத் தொடர்ந்து அந்த இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றன. இந்த இடத்திற்கு GPS வழியாக…

Read more

“சிறுவர்களின் ஆடைகளை கழற்றி இயற்கைக்கு மாறான உறவு…” வீடியோ எடுத்த நண்பர்கள்…. கடனை திருப்பி தராததால் கொடூர செயல்…. பகீர் பின்னணி…!!

மும்பை மாநகரத்தில் 18 வயதிற்குட்பட்ட இரண்டு சிறுவர்கள், கடன் தொகையை திருப்பிக்கொடுக்காததற்காக, நிர்வாணமாக்கப்பட்டு, இயற்கைக்கு மாறான உறவு கொள்ள வைக்கப்பட்டதாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் 18 வயதிற்கும் குறைவான சிறுவன் என்றும், மற்றவர் அவரின் நெருங்கிய நண்பர் என்றும்…

Read more

அடடே…! உங்க நடிப்புக்கு அவார்டே கொடுக்கலாம்…! “மாடுகள் போலவே சாலையில் அட்ராசிட்டி செய்து….” வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வீடியோ….!!

‘இந்திய சாலைகளில் மாடுகள் போல…’ என்ற தலைப்புடன் ‘indian_armada’ என்ற எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்ட வீடியோவில், மாடுகள் போல நடித்து, சாலையில் மெதுவாக நடந்து, வாகனங்களைத் தடுத்து நிறுத்தும் காட்சியை சித்தரித்துள்ளனர். நிஜ வாழ்க்கையில் மாடுகளை பார்த்தது போலவே, அவர்களது நடையிலும்,…

Read more

“தூக்கில் தொங்கிய மகள்…” போனில் கதறிய தாய்…. கணவர் வருவதற்குள்…. 2 உடல்களை பார்த்து நிலைக்குலைந்த நபர்… பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலத்தில் தாயும் மகளும் ஒரே நேரத்தில் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பெங்களூருவை அண்டிய பகுதியில் வசித்து வந்த 58 வயதான ரஜிதா ரெட்டி, தனது கணவர் மற்றும் மகள் ஸ்ரீஜா (வயது 27) உடன்…

Read more

ஆபீஸர் வராங்க…! “மாமியாரை அழைத்து சென்ற மருமகன்….” ரூ.60 லட்சம் காப்பீட்டு துறைக்காக திட்டம் போட்டு தீர்த்து கட்டிய கொடூரம்…. பகீர் பின்னணி…!!

ஆந்திர மாநிலம் சித்திப்பேட்டை மாவட்டம் பெட்டா மசன்பள்ளியை சேர்ந்த விவசாயி டல்லா வெங்கடேஷ். இவர் தட்டிகொண்டா பகுதியைச் சேர்ந்த ராமம்மாவின் மகளை சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். ராமம்மாவின் கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். அதனால், ராமம்மா தனியே வாழ்ந்து…

Read more

அம்மாடியோ…! 3 ஆடுகளை உயிரோடு விழுங்கிய மலைப்பாம்பு…. வெளியே வர முடியாமல் ஆக்ரோஷமாக சீறி…. பதைப்பதைக்கும் வீடியோ….!!

சமூக ஊடகங்களில் தற்போது பரவலாக வைரலாகி வரும் ஒரு வீடியோ, பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 20 அடி நீளமுடைய ஒரு மலைப்பாம்பு, மூன்று உயிருள்ள ஆடுகளை ஒன்றாக விழுங்கும் கொடூரமான காட்சி இதில் பதிவாகியுள்ளது. இது நடந்த இடம் பற்றிய முழுமையான…

Read more

பெற்றோர்களே கவனம்…! “ஸ்கூலில் தண்ணீர் குடித்த சிறுமி”… நாக்கில் சிக்கிய வாட்டர் பாட்டில் முடி… டாக்டரின் சாதுரியத்தால் உயிர் தப்பிய சம்பவம்… இப்படி கூட நடக்குமா…?

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் மூன்றாம் வகுப்பு மாணவி ஆதித்ரி சிங், கடந்த சனிக்கிழமை தண்ணீர் குடிக்க முயன்றபோது பாட்டிலின் பிளாஸ்டிக் ஸ்க்ரூ மூடியில் அவரது நாக்கு சிக்கிக்கொண்டது. இது ஒரு சாதாரண விஷயம் போலத் தோன்றினாலும்,…

Read more

புஷ் புஷ்..! “ஷூவிலிருந்து தலையை நீட்டிய நாகப் பாம்பு”… பீதியில் பாதுகாவலர்… ஒருமுறை போடும் முன் செக் பண்ணுங்க… வைரலாகும் எச்சரிக்கை வீடியோ….!!!!

மழைக்காலங்களில் பாம்புகள் மறைவிடங்களைத் தேடிச் சுற்றும் வேளையில், அதில் ஒன்றாக பாதுகாவலரின் காலணியும் மாறியதைக் காட்டும் அதிர்ச்சிகரமான சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. அந்த பகுதியில் பணியாற்றும் ஒரு பாதுகாப்பு காவலர் தனது ஷூக்களை வெளியே வைத்திருந்தார். தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக,…

Read more

“ஆசையாக முதலிரவு அறைக்கு சென்ற மணமகள்”… கர்ப்ப பரிசோதனை செய்ய சொன்ன மாப்பிள்ளை…. 2 மணி நேரமாக நடந்த பஞ்சாயத்து… கடைசியில் நடந்த சம்பவம்…!!!

உத்தரப்பிரதேசம், ராம்பூர்: திருமணமான முதல் நாளிலேயே மணமகன், தனது மணமகளுக்கு கர்ப்ப பரிசோதனை கருவியை (Pregnancy Test Kit) கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை நடந்த இந்த சம்பவம், இரு குடும்பங்களுக்கிடையே சண்டைக்கும், பஞ்சாயத்துக்கும் காரணமாக மாறியுள்ளது. அதாவது, திருமணத்திற்குப்…

Read more

மக்களே…! மத்திய அரசு துறையில் மாதம் ரூ.1.40 லட்சம் வரை சம்பளம்…. விண்ணப்பிக்க தகுதி….? முழு விவரம் இதோ….!!

மத்திய உளவுத்துறையின் ACIO-II (Assistant Central Intelligence Officer Grade-II/Executive) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 3,717 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கணினி பற்றிய அடிப்படை அறிவு இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.…

Read more

என்னோட அப்பாவ காணல…! கதறி அழுத சிறுமி… மகளின் சின்ன ஆசையால் கண்ணிமைக்கும் நொடியில் பலியான டாக்டர்… வைரலாகும் வீடியோ…!!!!

குஜராத்தின் தலைநகர் காந்திநகரில் உள்ள சிவில் மருத்துவமனையில் குழந்தை மருத்துவராக பணியாற்றி வந்த 39 வயதான டாக்டர் நீரவ் பிரம்மபட், தனது 6 வயது மகள் த்விஜாவுடன் ஞாயிற்றுக்கிழமை அதலாஜ் பாலத்திற்கு சென்றிருந்தார். த்விஜா, கௌரி விரதம் மேற்கொண்டிருந்தார். விரதம் முடிந்ததையொட்டி,…

Read more

“ஆபரேஷன் காலநேமி….” ஜோசியம் கூறி மோசடி செய்த 82 போலி சாமியார்கள்…. ஒரே நாளில் 34 பேர் கைது…. போலீஸ் அதிரடி….!!

உத்தராகண்ட் மாநிலத்தில், மக்கள் மத நம்பிக்கையை பண வருவாயாக மாற்றும் போலி சாமியார்கள் அதிகரித்து வருகிறார்கள் என்கிற புகார்களின் அடிப்படையில், மாநில அரசு ‘ஆபரேஷன் காலநேமி’ என்ற குற்றவியல் நடவடிக்கையை தொடங்கி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தற்போது வரை 82…

Read more

ஏமனில் நாளை தூக்கு தண்டனை.. “கேரளா நர்ஸ் நிமிஷா பிரியா தப்பிப்பாரா…? இஸ்லாமிய மத தலைவரின் தலையீட்டால் புதிய நம்பிக்கை…!!!

ஏமனில் பணியாற்றிய கேரளவை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா மீது, தொழில் கூட்டாளியான ஏமனியரை 2017-ம் ஆண்டு கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தூக்குத்தண்டனை ஜூலை 16, 2025 ஆம் தேதி நிறைவேற்றப்பட உள்ளதாக ஏமன் அரசு…

Read more

“சில நொடிதான்”… பாதுகாப்பில்லாத பாராக் க்ளைடிங்… கண்ணிமைக்கும் நொடியில் பள்ளத்தாக்கில் விழுந்து பலியான சுற்றுலா பயணி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!!

ஹிமாசல்பிரதேச மாநிலம் தரமசாலா அருகே உள்ள இன்றுனாக் பாராக்ளைடிங் தளத்தில் ஏற்பட்ட துயரமான விபத்தில், குஜராத்தைச் சேர்ந்த 27 வயதான சுற்றுலா பயணி சதீஷ் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 13ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பாராக்ளைடிங் செய்ய…

Read more

“பேராசிரியரின் பாலியல் டார்ச்சரால் கல்லூரி வளாகத்தில் தீக்குளித்த மாணவி உயிரிழப்பு”… புகாரை வாபஸ் பெற சொல்லி தந்தைக்கு மிரட்டல்… பரபரப்பு சம்பவம்…!!!!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் பகுதியில் பகிர்மோகன் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியை சேர்ந்த ஒரு மாணவிக்கு துறையின் தலைவர் சமீர் சாஹூ பாலி என்பவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இவர் மாணவியிடம் தன்னுடைய ஆசைக்கு இணங்காவிட்டால் படிப்பை…

Read more

பெரும் சோகம்….! 114 வயதுடைய உலக புகழ் பெற்ற மாரத்தான் ஓட்ட வீரர் விபத்தில் பலி…. பிரபலங்கள் இரங்கல்…..!!

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள பியாஸ் கிராமத்தில் உலக புகழ் பெற்ற மாரத்தான் ஓட்ட வீரர், 114 வயதான சர்தார் பௌஜா சிங் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சந்தேகத்திற்கிடமான ஒரு வாகனம் பௌஜா சிங் மீது…

Read more

செம ஷாக்…! “அழுது புலம்பும் மூதாட்டி”… மின்கம்பத்தில் கட்டி வைத்து அவமானப்படுத்திய கும்பல்….அதுவும் முதலமைச்சரின் சொந்த தொகுதியில்… வைரலாகும் வீடியோ…!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள குப்பம் என்ற இடத்தில் ஒரு வயதான பெண்மணியை மின்கம்பத்தில் கட்டி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சித்தூர் மாவட்டம் தம்மிகனிபள்ளி கிராமத்தில் ஒரு நிலத்தகராறு ஏற்பட்ட நிலையில் ஆதிரத்தில் ஒரு வயதான பெண்மணியை மின்கம்பத்தில் கட்டி…

Read more

“கணவன்-மனைவியின் ரகசிய உரையாடல்”… இந்த செல்போன் ஆதாரங்களை விவாகரத்து வழக்கில் சாட்சியாக பயன்படுத்தலாம்…. சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!!

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவைச் சேர்ந்த தம்பதியருக்கு இடையில் நடந்த விவாகரத்து வழக்கு, தற்போது தேசிய அளவில் கவனம் பெறுகிறது. மனைவியின் மன, உடல் வன்கொடுமையை நிரூபிக்க, கணவர் இருவருக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல்களை ரகசியமாக பதிவு செய்ததோடு, அவற்றை சி.டி.…

Read more

“பழம் வாங்கிய வாடிக்கையாளர்….” அடப்பாவிகளா….! அதுலயும் பித்தலாட்டமா….? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

டெல்லியின் உத்தம்நகர் மெட்ரோ நிலையத்தின் கீழ் பழ வியாபாரிகள் நிறைந்து நிற்கும் பகுதி. அங்கு பழம் வாங்க வந்த வாடிக்கையாளர்கள், தாங்கள் நல்ல பழங்களை எடுத்தோம் என்றும், சரியான எடை போடப்பட்டிருக்கிறது என்றும் நம்புகிறார்கள். ஆனால், இந்த நம்பிக்கையை தகர்க்கும் வீடியோ…

Read more

என்னங்க இதெல்லாம்…? பரபரப்பான சாலை…. படுத்து கொண்டே ரிக்ஷா ஓட்டிய நபர்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், சிலர் யோசிக்காமல் ஆபத்தான செயலில் ஈடுபடுவது தொடர்கிறது. தற்போது, அந்த வகையில் ஒரு அதிர்ச்சி தரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்ட இந்த வீடியோ,…

Read more

“சிக்னல் போட்டா நிற்க தானே செய்வாங்க”… காரில் வந்தவர்களின் அட்டூழியம்… சாலையோரம் ரத்த காயங்களுடன் பரிதாபமாக நின்ற டெலிவரி ஊழியர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகியில் ஒருவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பெங்களூரில் உள்ள மருத்துவமனை சந்திப்புக்கு அருகே உள்ள ஒரு சிக்னலில் நின்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் காரில் வந்த சிலர் ஹாரன்…

Read more

“கேரள நர்சுக்கு ஏமனில் தூக்கு தண்டனை”… இனி எங்களால் எதுவும் செய்ய முடியாது… உச்ச நீதிமன்றத்தில் கைவிரித்த மத்திய அரசு…!!!!

மத்திய அரசு, இந்திய நர்ஸ் நிமிஷா பிரியாவை ஏமனில் இருந்து காப்பதற்காக அதிகம் முயஙசெய்ய முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தூக்கு தண்டனைக்கு தீர்வாக மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் எல்லையை எட்டியுள்ளன என்றும், ஏமன் நாட்டை இந்தியா அதிகாரபூர்வமாக…

Read more

உலக அழகி சான் ரேச்சல் தற்கொலைக்கு என்ன காரணம்..? “சிக்கியது உருக்கமான கடிதம்”… வெளியான பரபரப்பு தகவல்…!!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காராமணி குப்பத்தை சேர்ந்தவர் சங்கரப்பிரியா என்ற சான்ரேச்சல் (25). இவர் பிரபல மாடல் அழகி ஆவார். இவர் தனது கருமை நிறத்தினை முன்னிலைப்படுத்தி மாடலிங் துறையில் மிக புகழ் பெற்றார். கடந்த 2020-21 ஆம் ஆண்டு மிஸ்…

Read more

“எந்த சட்டத்தின் கீழ் அஞ்சலி செலுத்துவது தடுக்கப்படுகிறது” .. உமர் அப்துல்லாவை தடுத்து நிறுத்திய காவல்துறை.. வீடியோ வெளியிட்டு முதல்வர் கேள்வி..!!

காஷ்மீர் பள்ளத்தாக்கில் மகாராஜா ஹரி சிங்க் டோக்ரா படையை எதிர்த்து கடந்த 1931 ஆம் ஆண்டு காஷ்மீர் போராட்டக்காரர்கள் போராடியபோது அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அதில் உயிரிழந்தவர்களின் நினைவு நாள் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 13ஆம் தேதி…

Read more

FLASH: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மருத்துவமனையில் அனுமதி…. வெளியான தகவல்…!!

டெல்லி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் ஹைதராபாத்தில் உள்ள நள்சார் சட்ட பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். அப்போது பல ஆண்டுகளாக விசாரணை கைதிகளாகவே சிறையில் காலம் கழித்த பின்னர் அவர்கள் நிரபராதி என தெரியவரும் பல வழக்குகளை…

Read more

சீச்சீ….! இதை எப்படி சாப்பிடுவது…? உணவில் எச்சில் துப்பி பேக் செய்யும் வாலிபர்…. கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ….!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில்நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தல்கடோரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டப்பு ரிச் தட்கா என்ற உணவகத்தில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில், உணவு பேக் செய்யும் ஒரு…

Read more

ஹெல்மெட்டுக்கு மேல் சிசிடிவி கேமராவை வைத்து பைக்கில் செல்லும் நபர்… அவர் சொன்ன காரணம் இருக்கே… கேட்டா ஆடிப் போயிடுவீங்க… வைரலாகும் வீடியோ..!!!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த சதீஷ் சௌஹான் என்ற நபர், தன் தலைக்கவசத்தில் சிசிடிவி கேமரா பொருத்தி சாலையில் செல்வதைக் காட்டும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதற்கான காரணம் தான்  தற்போது அனைவரையும் அதிர வைத்துள்ளது.…

Read more

அதுவும் ஒரு உயிர் தானே..! “ஐந்தறிவு ஜீவனாக இருந்தாலும் மதிப்பு கொடுக்கணும்”… பசுவின் உயிரை நொடியில் காத்த ரயிலின் லோகோ பைலட்… வைரலாகும் வீடியோ..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ரௌலி மாவட்டத்தில் உள்ள கடசரி கிராமம் அருகே உள்ள ரயில் பாதையில் சனிக்கிழமை நடந்த ஒரு அரிய மற்றும் உணர்ச்சிப்பூர்வமான சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகி வருகிறது. அதாவது ஒரு பசு தண்டவாளத்தில் திடீரென ஓட,…

Read more

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒரு நபர்..! “தூங்க முடியாமல் பரிதவிப்பு”… மனநிலை சிகிச்சை வழங்க முடிவு..!!!!

குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகே கடந்த ஜூன் 12ம் தேதி நடந்த பேரழிவான விமான விபத்தில், ஏர் இந்தியா நிறுவனத்தின் AI171 என்ற போயிங் 787-08 வகை விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மேகனி நகரில் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில்…

Read more

“ரொம்ப வித்தியாசமான முயற்சியாக இருக்கே”…! “சாலையோர டீக்கடைகளுக்கு அங்கீகாரம்”… இந்தியா முழுவதும் விரிவாகும் வணிகம்… டோலி சாய்வாலா அதிரடி அறிவிப்பு…!!!

நாக்பூரைச் சேர்ந்த டொலி சாய்வாலா எனப்படும் உனில் படில், தனது வித்தியாசமான சாய் பரிமாற்றம் மற்றும் தனித்துவமான தோற்றத்தால் சமூக வலைதளங்களில் மிகுந்த பிரபலமடைந்தவர். மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸுடன் கடந்த 2024-ல் புகைப்படம் வெளியானதும், அவர் இந்திய அளவில் வைரலானார்.…

Read more

Other Story