அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒரு நபர்..! “தூங்க முடியாமல் பரிதவிப்பு”… மனநிலை சிகிச்சை வழங்க முடிவு..!!!!

குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகே கடந்த ஜூன் 12ம் தேதி நடந்த பேரழிவான விமான விபத்தில், ஏர் இந்தியா நிறுவனத்தின் AI171 என்ற போயிங் 787-08 வகை விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மேகனி நகரில் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில்…

Read more

“ரொம்ப வித்தியாசமான முயற்சியாக இருக்கே”…! “சாலையோர டீக்கடைகளுக்கு அங்கீகாரம்”… இந்தியா முழுவதும் விரிவாகும் வணிகம்… டோலி சாய்வாலா அதிரடி அறிவிப்பு…!!!

நாக்பூரைச் சேர்ந்த டொலி சாய்வாலா எனப்படும் உனில் படில், தனது வித்தியாசமான சாய் பரிமாற்றம் மற்றும் தனித்துவமான தோற்றத்தால் சமூக வலைதளங்களில் மிகுந்த பிரபலமடைந்தவர். மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸுடன் கடந்த 2024-ல் புகைப்படம் வெளியானதும், அவர் இந்திய அளவில் வைரலானார்.…

Read more

“என் கூட பேசலனா கொலை செய்து விடுவேன்”…காதலியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய காதலன்… பரபரப்பு சம்பவம்..!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வில்லியனூர் அருகே அரசூர்பேட் பகுதியை சேர்ந்த வயதான பெண் சகுந்தலா (63). அவரது பேத்தி திவ்யதர்ஷினி.இவர் பெற்றோர்கள் இறந்த நிலையில் தனது பாட்டி சகுந்தலாவுடன் வசித்து வருகிறார். மேலும் திவ்யதர்ஷினி வில்லியனூர் பகுதியில் உள்ள தனியார் வணிக…

Read more

“ஒரே நாள் இரவில் 2 குழந்தைகளையும் பறிகொடுத்த தம்பதி”…. நடு ரோட்டில் கொட்டப்பட்ட 5000 லி பால்… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்… அதிர்ச்சி வீடியோ..!!!

உத்தரப்பிரதேசம் ஆக்ரா மாவட்டத்தில் கலப்பட பால் வியாபாரம் பெரிதாக பரவி வருகின்றது. மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனாவில் இருந்து ஆக்ராவுக்கு கொண்டு வரப்பட்ட 5,000 லிட்டர் கலப்பட பாலை உணவுத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை காலை சோதனையில் பிடித்தனர். UP 80…

Read more

அடக்கடவுளே..! “விடுதியில் தூங்குவதற்கு இடம் பிடிப்பதில் சண்டை”… 6-ம் வகுப்பு மாணவனை அடித்தே கொன்ற 10-ம் வகுப்பு மாணவன்… பதற வைக்கும் சம்பவம்..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஷாஜகான்பூர் பகுதியில் குருகுல பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வந்த சிறுவன் அனுராக் (13). அவர் 6ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது விடுதிக்கு புதிதாக ராம் லக்கன்…

Read more

“இனி பொண்டாட்டி தொல்லை இல்லை”… விடுதலை கிடைச்சுட்டு…! 40 லிட்டர் பால் தனக்கு தானே அபிஷேகம் செய்து கொண்டாடிய கணவன்… வைரலாகும் வீடியோ…!!

அசாம் மாநிலம் நல்பாரி மாவட்டத்தின் பரலியாபர் கிராமத்தில் நடந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாணிக் அலி என்பவர், தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றதைத் தொடர்ந்து, 40 லிட்டர் பாலை உடலில் ஊற்றி குளித்து, அதனை…

Read more

கணவன்- மனைவி தகராறு… ஆத்திரத்தில் 6 வயது மகனை அடித்துக் கொன்ற தந்தை… கதறி அழும் தாய்… வெளியான அதிர்ச்சி பின்னணி..!!

பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவிற்கு தம்பதியினர் ஒருவர் தங்களது 6 வயது மகனுடன் விடுமுறையை கொண்டாட சென்றுள்ளனர். அங்கு உள்ள இடங்களை எல்லாம் சுற்றிப் பார்த்த பின் அவர்கள் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் தங்கியுள்ளனர். அப்போது நேற்று…

Read more

அம்மாடியோ….! குடும்பமே இங்க தான் இருக்கு போல….! அடுத்தடுத்து வந்த 60 நாகப்பாம்புகள்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்…..!!

மத்தியப் பிரதேச மாநிலம் மண்ட்சோர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், விவசாயி ஒருவரின் மாட்டு  கொட்டகையில் இருந்து ஒரே நேரத்தில் 60 சிறிய நாகப்பாம்புகள் வெளியே வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் தெரிந்ததும், பாம்பு பிடிப்பாளர் ஒருவர்…

Read more

“பீகார் வாக்காளர் பட்டியலில் சர்ச்சை”..! நேபாளம், வங்கதேசம் மற்றும் மியான்மர் மக்களின் போட்டோக்கள்… அதிர்ச்சி தகவல்…!!

பீகார் மாநிலத்தில் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றனர். அந்தத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையமும் வீடு வீடாக சென்று வாக்காளர் சரி பார்ப்பு பணிகளை தீவிரமாக செய்து வருகின்றது. இந்நிலையில் வரும்…

Read more

நள்ளிரவு நேரம்..! “காருக்கு பின்னால் பெண் தெரு நாயுடன் உடலுறவு”… வாலிபர் செஞ்ச அசிங்கம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மும்பையின் ஜோகேஷ்வரி பகுதியில் நடந்த ஒரு அருவருப்பான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. நள்ளிரவில் சாலையோரம் நிறுத்தப்பட்ட காரின் பின்னால், ஒரு நபர் பெண் தெரு நாயை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இந்த செயலை பார்த்த ஒரு தன்னார்வலர்…

Read more

“இங்கு சாப்பிட்டால் அதிர்ஷ்டம்”.. சுடுகாட்டில் கட்டப்பட்ட ஹோட்டல்”… 26 கல்லறைகளுக்கு மத்தியில் உணவு சாப்பிடும் மக்கள்… ஆச்சரிய தகவல்..!!!

குஜராத் மாநில அகமதாபாத் பகுதியில் லால் தர்வாசா என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு செயல்பட்டு வரும் லக்கி ஹோட்டல் மிகவும் பிரபலமாக இருப்பதோடு இந்து மற்றும் முஸ்லிம் ஒற்றுமையின் அடையாளச் சின்னமாகவும் கருதப்படுகிறது. அதாவது இந்த ஹோட்டல் 26 கல்லறைகளுக்கு நடுவில்…

Read more

அட்ச்சீ‌‌..! “விலங்குகளை கூடவா”..? பசுமாட்டை பலாத்காரம் செய்த வாலிபர்… தப்பிக்க போலீஸ் மீதே துப்பாக்கி சூடு… பரபரப்பு சம்பவம்..!!!!

உத்தரபிரதேச மாநிலம் சஹரன்பூரில் உள்ள நவாடா சாலை பகுதியில் உள்ள ஒருவர் பசுவை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்ற தகவல் பரவியதுடன் அதற்கான வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவியது. அதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபர் ராம் பகதூர் மீது கடும் கண்டனம்…

Read more

திடீரன மாயமான டெல்லி பல்கலைக்கழகம் மாணவி…! “சிக்கிய கடிதம்”… யமுனை நதியிலிருந்து பிணமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி… போலீஸ் தீவிர விசாரணை..!!

டெல்லி பல்கலைக்கழகத்தில் சினேகா தேவ்நாத் என்ற மாணவி படித்து வந்தார். இவர் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் டெல்லியில் தங்கி இருந்து படித்து வந்த நிலையில் திடீரென கடந்த 7-ம் தேதி மாயமானார். இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள ஒரு…

Read more

வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்…! “இந்த ஃபாஸ்ட் டேக்குகள் இனி கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும்”… தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கடும் எச்சரிக்கை..!!!

நாட்டில் சுங்கச்சாவடிகள் மூலம் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் வாகனங்கள் வரிசையில் காத்திருக்கும் நேரத்தை குறைப்பதற்காக பாஸ்ட் டேக் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மின்னணு பாஸ்ட் டேக் முறை மூலம் வாகன ஓட்டிகளின் வங்கி கணக்கிலிருந்து சில நொடிகளில் பணம் வசூலிக்கப்படும்.…

Read more

“சரக்கடிச்சுட்டு பார்ட்டிக்கு போறா”… குழந்தைகளையும் கவனிக்கிறது இல்ல… இதுல வீட்ட வேற காலி பண்ணனுமா… டிவி நடிகையின் கண்ணில் மிளகாய் பொடி தூவி… கணவன் பகீர் வாக்குமூலம்..!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஸ்ரீநகர் பகுதியில் அம்பரீஷ்-மஞ்சுளா என்ற ஸ்ருதி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 20 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் 2 மகள்கள் இருக்கிறார்கள். இதில் மஞ்சுளா ஒரு சின்னத்திரை டிவி நடிகை ஆவார்.…

Read more

எப்படில்லாம் யோசிக்கிறாங்க…! அயன் பட பாணியில் வயிற்றுக்குள் கேப்சூல்கள்…. ஷாக்கான அதிகாரிகள்…. விமான நிலையத்தில் பரபரப்பு…!!

பல்வேறு நாடுகளில் இருந்து உயர்ரக போதைப் பொருட்கள் கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருகிறது. இதனால் விமான நிலையங்களில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று கொச்சி வந்த விமானத்தில் போதை பொருள் கடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்…

Read more

“மச்சினிச்சியுடன் உல்லாசம்”… சொந்த தங்கையே அக்காவுக்கு துரோகம் செய்த கொடுமை… மாமியாருடன் வீட்டை விட்டு ஓடிய மருமகன்… மாமனார் எடுத்த பகீர் முடிவு…!!!!

ஆந்திர மாநிலத்தில் வெங்கட்ரமணப்பா என்பவர் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் சியாமளாவுக்கும் விஸ்வநாத் என்பவருக்கும் இடையே கடந்த 20 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் மகிழ்ச்சியாக திருமண வாழ்க்கை சென்றது. இந்த நிலையில்தான் குடும்பத்தில் புயல் வீசத் தொடங்கியது.…

Read more

“வீட்டில் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்த தாய் மகள்”… திடீரென திடுக்கிட்ட சிறுமி… ஜன்னல் வழியே தெரிந்த உருவம்… பதற வைக்கும் சம்பவம்..!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு குடும்பத்தினர் தங்கள் மகளுடன் வசித்து வருகிறார்கள். இந்த குடும்பத்தை சேர்ந்த சிறுமி கடந்த 8-ம் தேதி வீட்டில் உள்ள குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார். பின்னர் சிறுமியின் தாய் குளித்தார். இவர்கள் இருவரும் குளித்துக் கொண்டிருந்ததை ஜன்னல்…

Read more

மகளின் மருத்துவ செலவை பார்க்க முடியல…! ” லைவ் வீடியோவில் தற்கொலை செய்ய போவதாக கூறிய தொழிலதிபர்….” பதறிய குடும்பம்…. கடைசியில் நடந்த சோகம்….!!

உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக பேஸ்புக் லைவ் ஒன்றில் கூறியுள்ளார். அந்த லைவ்வில் அவர் கூறியதாவது, சில வருடங்களுக்கு முன்பு வரை என்னுடைய தொழில் நன்றாக தான் சென்றது. ஆனால் இப்போது எனக்கு…

Read more

பிரமதர், முதலமைச்சர் பற்றி சர்ச்சை கருத்து….! வீடியோ வெளியிட்ட 26 வயது வாலிபர்…. அதிரடியாக பாய்ந்த நடவடிக்கை….!!

உத்தர பிரதேசம் மாநிலம் ரசூல்பூர் அவுரங்காபாத் கிராமத்தை சேர்ந்தவர் இஷ்ரத் கான்(26). இவர் பிரதமர் மோடி மற்றும் உத்திரபிரதேசத்தின் முதல் மந்திரி யோகி ஆத்யநாத் இருவரை குறித்து கருத்து தெரிவிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அந்த நபர்…

Read more

92 வயது மூதாட்டியை கவனிக்க வந்த பெண்…. கள்ளக்காதலனுடன் சேர்ந்து முதியவரை கொன்று…. பல லட்ச மதிப்புள்ள பொருட்களுடன் தப்பி ஓட்டம்…. பகீர் பின்னணி…!!

தெலுங்கனா மாநிலம் நகரி விஜயவாடாவை சேர்ந்தவர் வெங்கட்ராமராவ்(67). இவர் இன்ஜினியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி இறந்து விட்டதால்  இரண்டு மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்து விட்டு, தன்னுடைய தாயார் சரஸ்வதியுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் தன்னுடைய…

Read more

பாஜக தலைவர் சுட்டுக்கொலை.. தப்பி ஓடிய மர்ம நபர்கள்… பீகாரில் தொடரும் கொலைகள்… பரபரப்பு சம்பவம்…!!

பீகார் மாநிலத்தில் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சட்ட ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளுங்கட்சியை சேர்ந்த கூட்டணியில் உள்ள சிலர் தொடர்ந்து நடைபெறும் கொலை சம்பவங்கள் குறித்து விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் பீகார் மாநிலத்தில் உள்ள…

Read more

இதெல்லாம் தேவையா….? பைக்கில் செல்லும் போதே ரீல்ஸ் எடுத்த வாலிபர்கள்…. ஒரே நொடியில் நடந்த சம்பவம்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ….!!

சோசியல் மீடியாவில் பல வித்தியாசமான வீடியோக்கள் வைரலாகும். இன்றைய காலகட்டத்தில் வாலிபர்கள் ரீல்ஸ் வீடியோ எடுத்து லைக்ஸ் வாங்குவதற்காக சில ஆபத்தான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அந்த வகையில் மோட்டார் சைக்கிளில் செல்லும்…

Read more

பறவை குஞ்சை தாக்க முயன்ற பாம்பு…. சட்டென கொத்தி தூக்கி வீசிய தாய் பறவை…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

இணையத்தில் வேகமாக பரவும் வீடியோவில் ஒரு கிளையில் அமைதியாக உட்கார்ந்திருந்த சிறிய பறவை குஞ்சை பாம்பு ஒன்று தவழ்ந்து வந்து தாக்கத் தயார் நிலையில் வந்தது. இவ்வீடியோவை இன்ஸ்டாகிராம் பயனர் டிஸ்ஸோம் எம்டி ஷேர் செய்துள்ளார். சிறிய குஞ்சை பாம்பு  தாக்கத்…

Read more

பாழடைந்த வீட்டில் கிடந்த முடி, உடல் பாகங்கள்….! “மாந்திரீக பூஜைக்காக 2 சிறுவர்களை கொன்று….” அரக்கனாக மாறிய வாலிபர்…. மிரள வைக்கும் சம்பவம்….!!

உத்திரபிரதேசம் மீரட்டில், சர்தானா காவல் நிலையத்திற்குட்பட்ட நவாப்கர்ஹி கிராமத்தில்  நடந்த கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஆசாத் என்ற நபர், 11 வயது ரெஹான் மற்றும் 14 வயது உவைஷ் என்ற சிறுவர்களை மாந்திரீக சடங்குகளுக்காக கழுத்தை நெரித்து கொன்று, பாழடைந்த…

Read more

வெள்ளப்பெருக்கால் அழிந்து போன ஏரி… 30 ஆண்டுகளுக்குப் பிறகு பூத்துக் குலுங்கும் தாமரை பூக்கள்… மகிழ்ச்சியில் திளைத்த உள்ளூர் வாசிகள்…!!

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பந்திபோரா மாவட்டத்தில் உள்ள வுலர் ஏரி தெற்காசியாவின் மிகப்பெரிய நன்னீர் நீர்நிலைகளில் ஒன்றாகும். அந்த ஏரியில் தாமரை அறுவடை செய்வது முக்கிய உள்ளூர் வாழ்வாதாரமாக இருந்தது. அந்த ஏரியில் கடந்த 1992 ஆம் ஆண்டு ஏற்பட்ட…

Read more

ஜெயிலில் செல்போனை விழுங்கிய கைதி… எக்ஸ்ரேவில் தெரிந்த உண்மை… ஆப்ரேஷன் மூலம் அகற்றிய டாக்டர்கள்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!

கர்நாடக மாநிலம் ஷிவமொகா பகுதியில் அதிக பாதுகாப்பு கொண்ட சிறைச்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் செல்போனை விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவருக்கு டாக்டர்கள் ஆபரேஷன் மூலம் வயிற்றிலிருந்து செல்போனை அகற்றினர். அதாவது கைதி…

Read more

“தலைக்கேறிய போதை”… முதல் நாள் இளைய மகள், மறுநாள் மூத்த மகள்… காமக்கொடூரனாக மாறி பெற்ற குழந்தைகளையே சீரழித்த கொடூர தந்தை… பரபரப்பு சம்பவம்…!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கோட்வாலி பகுதியில் மது போதைக்கு அடிமையான ஒரு தந்தை தன்னுடைய 2 மகள்களையும் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது இங்கு ஒரு கணவன் மனைவி தன்னுடைய 13 மற்றும் 15 வயது…

Read more

காப்பி அடிச்சி எழுதுறியா…? “மாணவருக்கு பளார் விட்ட மாவட்ட ஆட்சியர்….” சட்டையை பிடித்து இழுத்து சென்று…. கண்டனத்தை குவிக்கும் வீடியோ….!!

மத்தியப் பிரதேசத்தின் பிந்த் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 1 ஆம் தேதி, பிந்த் மாவட்டத்தில் உள்ள தீன்தயாள் டாங்ரோலியா மகாவித்யாலயா என்ற கல்லூரியில், பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு கணிதத் தாள்…

Read more

“நாய் கடிச்சிருச்சு….” 95 வயதில் 20 கி.மீ நடந்து சென்ற மூதாட்டி…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!

ஒடிசா மாநிலம் நுவபாடா மாவட்டத்தைச் சேர்ந்த 95 வயது மூதாட்டி மங்கல்பாரி முகாரா, தன்னை ஒரு நாய் கடித்ததால், ராபிஸ் தடுப்பூசி போட 20 கிலோமீட்டர் நடந்து சென்ற சம்பவம், இணையத்தில் பரவியதையடுத்து மக்கள் மனதை உருக்கும் வீடியோவாக மாறியுள்ளது. ஒரு…

Read more

“என் பிள்ளைங்க இருக்காங்க….” இறக்கைகளை விரித்து டிராக்டரை நிறுத்திய பறவை….! அதுவும் தாய் தானே…. வியக்க வைக்கும் வீடியோ….!!

சுவாரசியமான வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகும். அந்த வகையில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. வயலில் ஒருவர் டிராக்டரை வைத்து உழுது கொண்டிருக்கிறார். அப்போது ஒரு பறவை தனது முட்டைகளுக்கு அருகில் நின்று இறக்கைகளை விரித்து வாகனத்தை நிறுத்துங்கள் என கூறுவது…

Read more

“கிரிக்கெட் விளையாட போகக்கூடாது…” அனுமதிக்காத தாய்…. மாடியிலிருந்து குதித்த சிறுவன்…. இந்த வயசுல இப்படியா…? வைரலாகும் வீடியோ…!!

தாயார் அனுமதி மறுத்தாலும் கிரிக்கெட் விளையாடும் ஆர்வம் குறையாமல், தன்னை கட்டுப்படுத்த முடியாமல் சிறுவனின் செய்த காரியம் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் விளையாட தாயார் அனுமதிக்க மறுத்ததை அடுத்து, அந்த சிறுவன் படிக்கட்டுகளை…

Read more

பாவம் அந்த வாயில்லா ஜீவன்…! நாயை தூக்கி போட்டு, விரட்டி விரட்டி அடித்த பணிப்பெண்…. திருப்பி கடிச்சா என்ன ஆகும்…? கொந்தளிக்க வைக்கும் வீடியோ…!!

“மிருகங்களுக்கு மிருகத் தன்மை இல்லை; சில மனிதர்கள்தான் அதைக் காட்டுகிறார்கள்” என்பதற்கான சாட்சி போல, ஜெய்ப்பூரில் நடைபெற்ற கொடூர சம்பவம் ஒன்றின் வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், ‘சோபி’ என்ற நாயை, வீட்டு பணிப்பெண் அடித்து துன்புறுத்தும்…

Read more

பாலியல் தொந்தரவு அளித்த துறை தலைவர்…! “தீக்குளித்து அங்குமிங்கும் ஓடிய B. Ed மாணவி….” கல்லூரி வளாகத்தில் கொடூரம்…. பதைப்பதைக்கும் வீடியோ…!!

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள ஃபக்கீர் மோகன் தன்னாட்சி கல்லூரியில் B. Ed படித்து வந்த ஒரு மாணவி, தன்னுடைய துறைத் தலைவர் தொடர்ச்சியாக பாலியல் தொல்லை தந்ததாக கூறி, கல்லூரி வளாகத்திலேயே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சிகர சம்பவம் நடைபெற்றுள்ளது.…

Read more

“இந்திய பாதுகாப்புத்துறையின் புதிய மைல்கல்”…துல்லியமாக இலக்குகளை சாய்த்த அஸ்தரா… டிஆர்டிஓ சாதனை… ராஜநாத் சிங் பாராட்டு..!!

இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை ரேடார் முறை வான் தாக்கும் ஏவுகணையாகும். அந்த ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது தொடர்பாக டி.ஆர்.டி.ஓ செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ஒடிசா மாநிலத்தில்…

Read more

வீட்டுக்குள் வந்த ராட்சத பாம்பு….! 80 வயது மூதாட்டியை காப்பாற்றிய கோழிகள்…. எப்படி தெரியுமா…? அதிர்ச்சி சம்பவம்…!!

பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தின் பர்ஹாபதர் பகுதியில், 80 வயது மூதாட்டி ஒருவர் தனியாக குடிசை வீட்டில் வசித்து வந்தார். அதிகாலை 4 மணியளவில், அவர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த வேளையில், சுமார் 5 அடி நீளமுள்ள ஒரு நாகப்பாம்பு அந்த…

Read more

அதிகாலையில் தறிகெட்டு ஓடிய கார்…! நடைபாதையில் தூங்கிய சிறுமி உள்பட 5 பேர் மீது ஏறி இறங்கி…. போதையில் நடந்த கொடூரம்…. வைரலாகும் வீடியோ….!!

தலைநகர் டெல்லியில், குடிபோதையில் இருந்த ஓட்டுநர் ஒருவர், தனது காரை நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் மீது வேகமாக ஓட்டிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஜூலை 9-ஆம் தேதி அதிகாலை 1.45 மணியளவில் வசந்த் விஹார்…

Read more

“சட்டையை பிடித்து, சரமாரியாக அடித்து….” ஆட்டோ ஓட்டுநரை வலுக்கட்டாயமாக மன்னிப்பு கேட்க வைத்த சிவசேனா மற்றும் MNS தொண்டர்கள்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

மராட்டிய மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில், மராத்தி மொழியில் பேச மறுத்ததற்காக, புலம்பெயர்ந்த ஒரு ஆட்டோ ஓட்டுநர் மீது சிவசேனா (UBT) மற்றும் மகாராஷ்டிரா நவநிர்மாண சேனா (MNS) தொண்டர்கள் இணைந்து தாக்கிய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. விரார் ரயில் நிலையம் அருகே…

Read more

“சம்மதித்த கணவர்….” கையை அறுத்து வீடியோ பதிவிட்ட இளம்பெண்….. மெட்டா அனுப்பிய மின்னஞ்சலால் காப்பாற்றப்பட்ட உயிர்….. பகீர் பின்னணி…..!!

உத்தரபிரதேசம் காஜிபூர் மாவட்டம் ராம்பூர் மஞ்சா பகுதியில், 30 வயதுடைய இல்லத்தரசி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சிகரமான சம்பவம் நடைபெற்றது. நிதிச்சுமை மற்றும் குடும்ப பிரச்சனைகள் காரணமாக, அந்த பெண் தனது கழுத்தை பிளேடால் அறுத்துக்கொண்டு அதிக அளவு மருந்துகளை உட்கொண்டார்.…

Read more

“நண்பனின் அறையில் சிறுமியுடன் உல்லாசம்….” அதிகமான ரத்தப்போக்கு…. பதறிய சிறுவன்…. கடைசியில் நடந்த பரபரப்பு சம்பவம்….!!

பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில், காதலனுடன் உடலுறவில் ஈடுபட்ட பிறகு, ஒரு சிறுமி இறந்ததற்கான அதிர்ச்சிகரமான சம்பவம் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் ஜக்கன்பூர் காவல் நிலைய எல்லையில் நடந்துள்ளது. சம்பவத்தை அடுத்து, போலீசார் சிறுமியின் காதலன், அவரது நண்பர் ஆகிய இருவரையும்…

Read more

“வாங்க செல்பி எடுக்கலாம்…” ஆசையாக சென்ற கணவர்…. ஆற்றில் தள்ளிவிட்டு வேடிக்கை பார்த்த புதுப்பெண்…. பகீர் சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில், திருமணமான மூன்று மாதத்துக்குள் நடந்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராய்ச்சூர் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், ஜூலை…

Read more

“பரபரப்பு”…! மத்திய மந்திரி சிராக் பஷ்வானுக்கு நேரடி கொலை மிரட்டல்… அதிர்ச்சியில் தொண்டர்கள்…!!!!

பீகார் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சட்ட ஒழுங்கை கையாள்வது குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட ஆளுங்கட்சி கூட்டணியில் சேர்ந்த சில தலைவர்களும்…

Read more

இந்த ஒரே ஒரு ஸ்டண்டில் உலகமே திரும்பி பார்க்கணும்…! ரீல்ஸ் மோகத்தால் 300 அடி பள்ளத்தில் காருடன் விழுந்த மாணவன்… ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய உயிர்… வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் ரீல்ஸ் மோகம் என்பது அதிகரித்து வரும் நிலையில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வீடியோ எடுத்து புகழ் பெறுவதற்காக ஆபத்தான செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதன் காரணமாக உயிர் இழப்பு சம்பவங்கள் கூட நடைபெறுகிறது. இருப்பினும் ஆபத்தை…

Read more

“பள்ளி மாணவனுடன் உடலுறவு”… அந்த 10-ம் வகுப்பு சிறுவன் தான் என்னை கண்மூடித்தனமாக காதலித்தான்… 40 வயது டீச்சர் பகீர்… ஜாமீன் கேட்டு மனு…!!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மிகப் பிரபலமான பாம்பே ஸ்காட்டிஷ் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பிபாஷா குமார் என்ற 40 வயது பெண் ஆசிரியராக பணிபுரிந்து வந்த நிலையில் அதே பள்ளியில் படித்த ஒரு பத்தாம் வகுப்பு மாணவனை பாலியல் பலாத்காரம்…

Read more

“மகளின் வருமானத்தில் வாழ்கிறார்”… அவமானத்தால் டென்னிஸ் வீராங்கணையை சுட்டுக்கொன்ற தந்தை… தூக்கில் போட சொல்லி கதறல்…!!!!

ஹரியானா: குருக்ராமில் 25 வயது டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த வியாழக்கிழமை மதியம் சுமார் 2 மணி அளவில், கிச்சனில் முதல் தளத்தில் உணவு சமைத்து கொண்டிருந்த ராதிகாவை, அவரது தந்தையான…

Read more

பேட்மிண்டன் விளையாடிய சிறுவன்..! “ஏசி வயரை தொட்டதும் தூக்கி வீசப்பட்டு நொடியில் பலியான சோகம்”… சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!

மும்பை அருகே ஒட்டிய நைகான் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட சோகமான விபத்தில், 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 15 வயதான ஆகாஷ் சந்தோஷ் சாஹு என்ற மாணவர், வெள்ளிக்கிழமை மாலை தனது…

Read more

திருமணமாகி 3 மாதம் தான் ஆகுது… “கணவனை ஆற்றில் தள்ளிவிட்ட செல்பி புள்ள”… கயிறு கட்டி மீட்ட பொதுமக்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!!

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் அருகே தாதப்பா (29) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக கந்தம்மா (27) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 10-ம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில்…

Read more

அடக்கொடுமையே..! “தலைக்கேறிய வெறி”… ஆத்திரத்தில் மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவன்… ஒரு சின்ன பிரச்சனைக்காக இப்படியா…?

கர்நாடக மாநிலம் சிவமோகா நகரில், கடன் திருப்பிச் செலுத்தும் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறின்போது, 30 வயதான வித்யா என்ற பெண்ணை அவரது கணவர் விஜய் கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவ்வனகிரே மாவட்டம் சன்னகிரி தாலுகாவை சேர்ந்த இந்த தம்பதிகள்,…

Read more

கொல்கத்தா IIM கல்லூரி மாணவி பலாத்கார வழக்கில் திடீர் திருப்பம்..! “மகள் சொன்னது அனைத்தும் பொய் என சொன்ன தந்தை”… கைதானவர் நிரபராதியா..? வெளியான புதிய பரபரப்பு தகவல்…!!!!

மத்திய பிரதேச மாநிலம் கொல்கத்தாவில் கடந்த வருடம் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் சமீபத்தில் சட்ட கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரி வளாகத்தில் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள்…

Read more

“காதலனுடன் அடிக்கடி உல்லாசம்….” கூலி படையை ஏவி கணவரின் செல்போனை பறித்த ராஜஸ்தான் பெண்…. அந்தரங்க படங்களை வைத்து…. வழிப்பறி வழக்கில் திடீர் திருப்பம்….!!

தெற்கு டெல்லியின் சுல்தான்பூர் காவல் நிலையத்தில் சமீபத்தில் வந்த ஒரு செல்போன் வழிப்பறி புகாரை தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய இளைஞர் ஒருவரிடம், மாஸ்க் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவர்,…

Read more

Other Story