கொல்கத்தா IIM கல்லூரி மாணவி பலாத்கார வழக்கில் திடீர் திருப்பம்..! “மகள் சொன்னது அனைத்தும் பொய் என சொன்ன தந்தை”… கைதானவர் நிரபராதியா..? வெளியான புதிய பரபரப்பு தகவல்…!!!!

மத்திய பிரதேச மாநிலம் கொல்கத்தாவில் கடந்த வருடம் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் சமீபத்தில் சட்ட கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரி வளாகத்தில் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள்…

Read more

“காதலனுடன் அடிக்கடி உல்லாசம்….” கூலி படையை ஏவி கணவரின் செல்போனை பறித்த ராஜஸ்தான் பெண்…. அந்தரங்க படங்களை வைத்து…. வழிப்பறி வழக்கில் திடீர் திருப்பம்….!!

தெற்கு டெல்லியின் சுல்தான்பூர் காவல் நிலையத்தில் சமீபத்தில் வந்த ஒரு செல்போன் வழிப்பறி புகாரை தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய இளைஞர் ஒருவரிடம், மாஸ்க் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவர்,…

Read more

உயிர் கொல்லி பாம்புகள் உள்ள ஆபத்தான ரமதீர்த்த காட்டுப்பகுதி… மன அமைதிக்காக 2 குழந்தைகளுடன் நடுகாட்டில் வசித்த ரஷ்ய பெண்…பத்திரமாக மீட்ட காவல்துறையினர்..!!

கர்நாடக மாநிலம் கோகர்ணா பகுதியில் உள்ள ரமதீர்த்த மலை மீது, ரஷ்யப் பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் ஆபத்தான குகையில் வசித்திருந்தது போலீசாரின் ரோந்து நடவடிக்கையில் தெரியவந்தது. கடந்த ஜூலை 9ஆம் தேதி மாலை 5 மணியளவில், கோகர்ணா காவல்…

Read more

என்னோட ஆசைக்கு இணங்கலனா வாழ்க்கையை சீரழித்து விடுவேன்…! தொடர்ந்து பாலியல் டார்ச்சர் செய்த பேராசிரியர்… கல்லூரி வளாகத்தில் தீக்குளித்த மாணவி… பரபரப்பு சம்பவம்..!!!!

ஒடிசா மாநிலம் பாலசோரில் உள்ள பகீர் மோகன் கல்லூரியில் பயின்று வந்த ஒரு பெண் மாணவி, தன்னுடைய துறைத் தலைவர் சமீர் குமார் சாகு அவருக்கே தொடர்ச்சியாக பாலியல்  தொல்லை கொடுத்ததோடு அதற்கு சம்மதிக்காவட்டால்  எதிர்காலம் நன்றாக இருக்காது படிப்பை சீரழித்து…

Read more

“காபியில் எச்சில் துப்பினால் ரூ.1000 தருகிறேன்”… திடீரென அழைத்து சென்று டிமாண்ட் செய்த வாலிபர்… தலை தெறிக்க ஓடிய பெண்… வைரலாகும் பதிவு..!!!

பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமூக ஊடகமான ரெடிட் (Reddit) மூலம் தனது வாழ்க்கையில் நடந்த ஒரு அதிர்ச்சிகர அனுபவத்தை பகிர்ந்துள்ளார். ஸ்டார்பக்ஸ் காபி, மென்மையான பேச்சு, மரியாதையுடன் நடந்துகொண்ட ஒருவன் என ஆரம்பமான அந்தச் சந்திப்பு, பிறகு அவமானகரமான தருணமாக…

Read more

“உங்க திறமையை பாராட்டணும்”.. ஆனால் கரணம் தப்பினால் மரணம் நிச்சயம்… வினோத ஸ்டண்ட்… நெட்டிசன்களை பயத்தில் ஆழ்த்திய வீடியோ…!!

ஸ்டண்ட் என்பது எல்லோராலும் சுலபமாக செய்யக்கூடிய ஒன்று அல்ல. இது மிகுந்த பயிற்சி, துணிச்சல் மற்றும் கடுமையான உழைப்பை தேவைப்படும் கலையாகும். சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியான ஒரு வீடியோவில், வலிமையான இளைஞர் ஒருவர் பிக்அப் வேனில் விஸ்வரூபமாக ஸ்டண்ட் செய்து…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! ஐஐஎம் கல்லூரி வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை…! கொல்கத்தாவில் பரபரப்பு…!!!

இந்தியாவின் சிறந்த மேலாண்மை கல்வி நிறுவனங்களில் ஒன்றான இந்திய மேலாண்மை கழகம் (IIM) – கொல்கத்தாவில்  படிக்கும் மாணவி ஒருவர், ஹாஸ்டல் வளாகத்திலேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக போலீசாருக்கு புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் கல்லூரி மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

Read more

ஸ்கூல் வந்துட்டு..! ஆட்டோவை நிறுத்துங்க..! சொல்லிய கேட்கல… பட்ட பகலில் கடத்த முயற்சி.. காம்பஸால் 2 பேரை குத்திவிட்டு புத்திசாலித்தனமாக தப்பிய மாணவி…!!!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் ஒரு 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி வழக்கம்போல் பள்ளிக்கு செல்வதற்காக ஒரு ஆட்டோவில் சென்றுள்ளார். இந்த மாணவி ஏறிய ஆட்டோவில் ஏற்கனவே ஒருவர் இருந்த நிலையில் ஸ்கூல் வந்த பிறகும் ஆட்டோ…

Read more

“காரில் திருமணமான பெண்ணுடன் உல்லாசம்….” அரைகுறை ஆடையுடன் மன்னிப்பு கேட்டு ஓடிய அரசியல் பிரமுகர்…. நேரில் கண்ட பொதுமக்கள்…. வைரலாகும் வீடியோ…!

உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக முக்கிய நிர்வாகியான ராகுல் பால்மிக்கி என்பவர் திருமணமான பெண்ணுடன் காரில் தனிமையில் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கையிலாவன் கிராமத்திற்கு அருகே ஒரு கார் சந்தேகப்படும்படியாக நின்றது. உடனே கிராம மக்கள் காருக்கு அருகே சென்று…

Read more

அகமதாபாத் விமான விபத்து…! விமானிகள் தான் குற்றவாளிகளா….? அறிக்கையை ஏற்க முடியாது…. இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்…!!

அகமதாபாத் விமான நிலையத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஏர் இந்தியா 171 விமான விபத்து சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டது. இதில், விபத்துக்கான காரணங்களில் பைலட்ட்கள் தவறே முதன்மையாக காரணம் என சில கருத்துகள் பதிவாகியிருந்தன. ஆனால், இந்த அறிக்கையை…

Read more

கிராம பஞ்சாயத்து கூட்டம்… ரூ. 85000க்கு நொறுக்கு தீனி வாங்கிய அதிகாரிகள்… வெளியான பட்டியலால் சர்ச்சை…!!

ஒவ்வொரு கிராமங்களிலும் பஞ்சாயத்து கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதேபோன்று சமீபத்தில் ஒரு பஞ்சாயத்து கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் ரூபாய் 85 ஆயிரத்திற்கு நொறுக்கு தீனிகள் மட்டுமே வாங்கியதாக உள்ள கணக்கு பட்டியல் சமூக வலைதளங்களில் வைரலாகில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி…

Read more

15 வயது சிறுமியை ஹோட்டலில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை… கழிவுநீர் கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட சடலம்…3 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு…!!

மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள ராஜ்குஞ்ச் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அப்பகுதியில் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்த சிறுமி…

Read more

“பாகிஸ்தானின் 9 இடங்கள் துல்லியமாக தகர்க்கப்பட்டது”… ஆப்ரேஷன் சிந்தூரில் இந்தியா வெற்றி.. முக்கிய தகவல்களை பகிர்ந்த அஜித் தோவல்..!!!

சென்னையில் ஐஐடி 62வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்து கொண்டார். அப்போது மாணவர்களின் முன்னிலையில் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, “நம் நாட்டின் உள்நாட்டு தயாரிப்பு ஆயுதங்களின் பங்களிப்பை நினைத்து பெருமை…

Read more

“எங்க ஊர்ல சாலை இல்ல”… பிரசவத்திற்கு ஹாஸ்பிடலுக்கு போக சேறும் சகதியும் நிறைந்த… வீடியோ வெளியிட்ட கர்ப்பிணி பெண்கள்… இணையத்தில் படு வைரல்…!!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்தி மாவட்டத்தில் காதி குர்த் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்கள் இருவர் ஹாஸ்பிடலுக்கு பிரசவத்திற்கு செல்வதற்கு சாலை வசதி இல்லை எனவும் எனவே சாலை வசதி அமைத்து தாருங்கள் எனவும் கூறி…

Read more

வேலியே பயிரை மேய்ந்தார் போல.. “பாதுகாக்க வேண்டிய தந்தையே பெற்ற மகளை”… தாயிடம் கதறிய 16 வயது சிறுமி… குலை நடுங்க வைக்கும் உண்மை..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டத்தில் கோத்வாலி கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஒரு 45 வயது மதிக்கத்தக்க தந்தை ஒருவர் வசித்து வரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி 16 வயதில் ஒரு மகள் இருக்கிறார். பொதுவாக பெற்ற தந்தைகள் பிள்ளைகளுக்கு…

Read more

“பெத்த பிள்ளைகள் செத்தாலும் பரவாயில்லை”.. கள்ளக்காதலனுடன் நான் வாழனும்… 3 மகன்களை இரக்கமே இல்லாமல் கொன்ற தாய்… தூக்கு தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு…!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அவுரையா பகுதியில் தேவர் பூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு பிரியங்கா என்ற பெண் வசித்து வரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி 4 குழந்தைகள் இருந்துள்ளனர். இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் ஆஷிஷ் என்ற வாலிபருடன்…

Read more

“என் மகளை வேறு ஸ்கூல்ல சேர்க்கணும்”… செலுத்திய கல்வி கட்டணத்தை திருப்பி கேட்ட விவசாயி… கூடுதல் பணம் கேட்டு அடித்தே கொன்ற பள்ளி தாளாளர்… பரபரப்பு சம்பவம்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பர்பானி மாவட்டத்தில்  உள்ள பூர்ணா பகுதியில் ஜெகநாத் ஹெங்டி என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தன்னுடைய மகளை படிக்க வைத்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அங்கு…

Read more

“கோவில் வளாகத்தில் கொட்டும் மழையில்”… ஆண்களும் பெண்களும் பயங்கர சண்டை… இப்படி அடிச்சுக்கிறார்களே… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

ராஜஸ்தான் மாநிலம் சிகாரில் அமைந்துள்ள புகழ்பெற்ற கதுஷ்யம் கோயிலில் சமீபத்தில் நிகழ்ந்த ஒரு கசப்பான சம்பவம், இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கும் அங்கு உள்ள உணவக, பொருள் விற்பனையாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட சண்டை,  தாக்குதலாக மாறியது. இந்த சம்பவம்…

Read more

“இரும்பு வேலியில் மின்சாரம்”… கண்ணிமைக்கும் நொடியில் துடி துடித்து பலியான எருமை மாடு… அலட்சியத்தால் பறிபோன உயிர்… அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள தானா முசோரி பகுதியில் ஒரு துயரமான சம்பவம் வெளியாகியுள்ளது. பூரே என்ற கால்நடை வளர்ப்பாளர், தனது இரண்டு எருமைகளை வழக்கம்போல அழைத்துச் சென்றபோது, அவற்றில் ஒன்றை மின் கம்பம் திடீரென தாக்கியது. அந்த மின் கம்பத்தில்…

Read more

“ஹோட்டலில் வாலிபருடன் உல்லாசம்”… திடீரென குழந்தைகளுடன் என்ட்ரி கொடுத்த கணவன்… அரைகுறை ஆடையில் சுவர் ஏறி குதித்து ஓடிய மனைவி… வைரலாகும் வீடியோ…!!!

சமீபகாலமாக கள்ளக்காதல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், குடும்ப உறவுகள் சீரழிந்து வருவதும், அதனால் ஏற்படும் வன்முறைகள் கூடுதலாக உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக ஓயோ ரூம்கள், இளைஞர்கள் மற்றும் சிலர் தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்துவதாக தொடர்ச்சியான புகார்கள் எழுந்துள்ளன.…

Read more

“நாட்டையே உலுக்கிய டென்னிஸ் வீராங்கனை படுகொலை”… முன்கூட்டியே திட்டமிட்ட தந்தை… பக்காவாக பிளான் போட்டு… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!!

ஹரியானாவின் குருகிராமில் 20 வயது டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் இவரது சொந்த தந்தை தீபக் யாதவ் (51). சம்பவம் நடந்த தினமான வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில்,…

Read more

“என் வீட்டின் முன் வாகனங்களை நிறுத்தாதீங்க”… மீறினால் கடவுள் நிச்சயம் தண்டிப்பார்… இணையத்தில் வைரலாகும் போஸ்டர்… அவரு ரொம்ப பாவம் பா…!!

பெங்களூருவில் கார்க் பார்க்கிங் இடம் காண்பதைவிட உண்மையான காதலை காண்பது எளிது என்பார்கள். அந்தளவுக்கு அந்த நகரத்தில் கார் நிறுத்த இடம் பற்றாக்குறை. இந்நிலையில், பெங்களூரு கோரமங்கலா பகுதியில் வசிக்கும் ஒருவர், தன்னுடைய வீட்டின் வாசல் முன் வாகனங்கள்  தொடர்ச்சியாக நிறுத்தப்படுவதால்…

Read more

“வேலைக்கு போன இடத்தில் வேறொருவருடன் உல்லாசம்”… கணவனுக்கு தெரிந்த உண்மை… கண்டித்தும் கேட்கல… அடுத்து நடந்த பரபரப்பு.. தொடரும் சோகம்..!!!

கேரள மாநிலம் பாலக்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் மனோஜ் குமார் (40) என்பவர் வசித்து வந்துள்ளார். நகைக்கடை ஊழியராக இருந்த இவருக்கு திருமணம் ஆகி சித்ரா என்ற மனைவி இருக்கிறார். இவரது மனைவி ஒரு கூட்டுறவு சங்கத்தில் ஊழியராக வேலை…

Read more

“இனி பெண் போலீசார் லிப்ஸ்டிக் போடக்கூடாது”… செல்ஃபி வீடியோ எடுக்கவும் தடை… இந்தப் 10 ரூல்ஸ்-ம் ரொம்ப முக்கியம்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

பீகார் மாநிலத்தில் பெண் போலீசார்கள் பணி நேரத்தில் முகத்தில் மேக்கப், லிப்ஸ்டிக், பவுடர் போன்ற அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என மாநில காவல்துறை தலைமையகம் அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளது. அதோடு, பணி நேரத்தில் நகைகள் அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.…

Read more

கடந்த 92 ஆண்டுகளில் இதுவே முதல் முறை… பிரபல ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக பெண் நியமனம்… !!

ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் கடந்த 92 ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இதுவரை அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக ஒரு பெண் பதவி வகித்தது இல்லை. முதல்முறையாக அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பிரியா நாயர் என்ற ஒரு பெண்…

Read more

“சர்ச்சையில் சிக்குவது எனக்கு ஒன்றும் புதிதல்ல…” உணவு ஊழியரை தாக்கியதால் சர்ச்சையில் சிக்கிய சிவசேனா எம்எல்ஏ… பரபரப்பு குற்றச்சாட்டு…!!

மகாராஷ்டிரா மாநிலம் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சியை சேர்ந்தவர் சஞ்சய் கெய்க்வாட். சமீப காலமாகவே இவர் சில சர்ச்சைக்குரிய செய்திகளின் தலைப்பில் இடம் பிடித்திருக்கிறார். அதற்கு எடுத்துக்காட்டாக மும்பையில் உள்ள ஒரு கேண்டினில் உணவு ஊழியர் ஒருவரை சஞ்சய் கெய்வார்ட் தாக்கியது…

Read more

கொஞ்சம் கூட இரக்கம் இல்லையா!… பெற்ற குழந்தையை ரூ.50000க்கு விற்ற தாய்… 3 பேர் அதிரடி கைது.. பதற வைக்கும் சம்பவம்..!!

அசாம் மாநிலத்தில் உள்ள சிவசாகர் சிவில் மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் 22 வயது இளம்பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது. ஆனால் அந்தப் பெண்ணிற்கு திருமணம் ஆகாமல் தகாத உறவில் இருந்ததால் குழந்தை பிறந்துள்ளது என கூறப்படுகிறது. இந்நிலையில் பிறந்த குழந்தையை…

Read more

“என்னோட முழு திறமையும் விவரமும் தெரியணுமா? எனக்கு வேலை கொடுங்க”… பாதி ரெஸ்யூம் மட்டும் அனுப்பிய இளைஞர்… வெளியான வைரல் பதிவு..!!

இணையத்தில் தற்போது ஒரு தனித்துவமான வேலைவாய்ப்பு சுயவிவரம் வைரலாக பரவி வருகிறது. பாரம்பரிய பாணியை முற்றிலும் மீறி, பாதி மட்டுமே பிரிண்ட் செய்யப்பட்ட அந்த சுயவிவரம், நெட்டிசன்களிடையே சிரிப்பையும், சிந்தனையையும் உருவாக்கியுள்ளது. அந்த சுயவிவரம்(RESUME)  வேடிக்கையாகவும், தைரியமாகவும் எழுதப்பட்ட வாசகம் ஒன்று…

Read more

நாயை கொடூரமாக தாக்கும் வீட்டு உதவியாளர்… வெளியான சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு… விலங்கு ஆர்வலர்கள் கடும் கண்டனம்..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், ஒரு வீட்டில் பணிபுரிந்த வீட்டு உதவியாளர் ஒருவர், அந்த வீட்டு செல்ல நாய் மீது மேற்கொண்ட கொடூரமான தாக்குதல் சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலைக்குச் செல்வதற்காக வீட்டில் இல்லாத நேரத்தில், நாயை பார்த்துக்கொள்பவர் அந்த நாயை…

Read more

இன்ஸ்டாகிராம் நண்பரை பார்க்க சென்ற பெண்… கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபர்கள்…4 பேர் அதிரடி கைது..!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் வசித்து வரும் 35 வயது பெண் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பில் இருந்து இளைஞர் ஒருவருடன் பழகி வந்துள்ளார். அந்த இளைஞரை கடந்த 3 நாட்களுக்கு முன்பு தனது தோழி வீடான…

Read more

Breaking: புதுச்சேரி: புதிய அமைச்சராக ஜான் குமார் நியமனம்… மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!!

புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணன் குமார் தன்னுடைய அமைச்சர் பதவி ராஜினாமா செய்த நிலையில் அவருடைய ராஜினாமா கடிதத்தை மத்திய அரசு ஏற்றுக்கெண்டுள்ளது. இதன் காரணமாக தற்போது புதிய பாஜக அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி புதிய அமைச்சராக ஜான்…

Read more

“காதல் திருமணம் செய்த தம்பதியை மாடுகளாக்கிய கிராம மக்கள்”… கொளுத்தும் வெயிலில் வயலில் உழ வைத்து… அது மட்டுமா…? கொந்தளிப்பை ஏற்படுத்திய கொடூர வீடியோ…!!!!

ஒடிசா மாநிலத்தின் ராயகடா மாவட்டத்தில் உள்ள காஞ்சமஜீரா கிராமத்தில் மனமுடைந்து விடும் அளவுக்கு ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. அதில், காதலித்து திருமணம் செய்த இளம் தம்பதியை, கிராம மக்கள் மாடுகள் போல் கட்டி வைத்து வயலில் உழவைத்துள்ளனர். அந்த தம்பதிகள்…

Read more

“விஷ பாம்பை கையில் பிடித்து ரகளை….” எவ்ளோ சொல்லியும் கேட்கல…. அடுத்த நொடியே நடந்த அதிர்ச்சி…. பதற வைக்கும் வீடியோ….!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் கொந்தியா மாவட்டத்தில் நடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  லக்கி பாகதே (30) என்ற இந்த இளைஞர், எந்த பயிற்சியும் இல்லாமல் கோப்ரா பாம்பை பிடிக்க முயன்றுள்ளார். இதுபோன்ற சம்பவம் நிகழும்போது அருகில் இருந்தவர்கள் அவரை எச்சரித்தும் அவர்…

Read more

பிறந்தவுடன் இறந்ததாக கூறிய டாக்டர்…! “1 நாள் கழித்து மீண்டும் உயிர் பிழைத்த அதிசய குழந்தை….” அது எப்படி சாத்தியம்….? அதிர்ச்சி சம்பவம்….!!

மகாராஷ்டிரா மாநிலம் பீட் (Beed) மாவட்டத்தில் உள்ள சுவாமி ராமானந்த தீர்த்த அரசு மருத்துவமனையில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த ஜூலை 7ம் தேதி இரவு பாலிகா என்ற பெண் ஒரு குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தையை பார்த்த மருத்துவர்கள், பிறந்தவுடன்…

Read more

கிரிவலம் சென்ற தெலுங்கானா பக்தர்….! தகராறு செய்து கத்தியால் குத்தி கிழித்த வாலிபர்கள்…. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து…. போலீஸ் அதிரடி….!!

தெலுங்கானா மாநிலம் யாதகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் வித்யாசாகர்(42). இவர் கடந்த 7- ஆம் தேதி திருவண்ணாமலைக்கு வந்து 8-ஆம் தேதி அண்ணாமலையார் கோவிலில் இருந்து கிரிவலம் புறப்பட்டார். அவர் மாநகராட்சி மருத்துவமனை அருகே சென்றபோது பைக்கில் வந்த இரண்டு வாலிபர்கள் வித்யாசாகர்…

Read more

திருப்பதி கோவில் வளாகத்தை சூழ்ந்த குரங்குகள்… கோவில்லுக்கு செல்லும் பொதுமக்கள் அவதி … குரங்குகளை விரட்ட அறிமுகம் செய்த ஸ்மார்ட் குச்சிகள்… மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு வருடந்தோறும் பொதுமக்கள் பலர் சாமி தரிசனம் செய்வதற்காக செல்வது வழக்கம். இந்த நிலையில் கோவில் வளாகத்தில் அதிகமாக குரங்குகள் சுற்றித் திரிவதால் பொதுமக்களுக்கு இடையூறு இருப்பதாக தெரிய  வந்தது. அந்த குரங்குகள் மக்கள்…

Read more

“முதல்ல பெயிண்ட் டப்பா, இப்ப முந்திரி பருப்பா”..? 6 லி பாலில் 5 கி சர்க்கரை போட்டு டீ போட்டாங்களாம்.. காட்டிக்கொடுத்த பில்… இதுல கூடவா ஊழல்… வசமாக சிக்கிய அதிகாரிகள்…!!!

மத்தியப்பிரதேசத்தின் ஷாஹ்தோல் மாவட்டம், தொடர்ச்சியான ஊழல் சம்பவங்களால் தற்போது தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறது. சமீபத்தில் பள்ளி கட்டிடத்தில் எண்ணெய் வண்ணப்பூச்சு ஊழல் விவகாரம் எழுந்த நிலையில், தற்போது ஜல் கங்கா சன்வர்தன் அபியான் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட ஒரு சிறிய…

Read more

“75 வயதில் ஓய்வு பெறனும்”… இன்னும் 2 ஆதாம் தான் டைம்… பிரதமர் மோடிக்கு புதிய சிக்கல்… அதிரடியாக சொன்ன மோகன் பகவத்… பரபரப்பில் பாஜக…!!

நாக்பூர்: ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத், “பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் 75 வயதுக்கு பிறகு தங்கள் பதவியை விட்டுவிட்டு, மற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்” என மீண்டும் வலியுறுத்தியுள்ளார். நாக்பூரில் நடைபெற்ற குரு பூர்ணிமா நிகழ்ச்சியில் பேசிய…

Read more

டேபிள் பாயிண்டில் ஸ்டண்ட் வீடியோ….! 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்…. அடுத்து நடந்த அதிர்ச்சி…. வைரலாகும் வீடியோ….!!

நாடு முழுவதும் ஸ்டண்ட் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் தினந்தோறும் வைரலாகும் நிலையில், மஹாராஷ்டிரா மாநிலத்தின் சத்தாரா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளமான டேபிள் பாயிண்டில் நேற்று நடந்த பரிதாபமான விபத்து பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் குஜ்ராவதி பகுதியில் உள்ள…

Read more

“அரசியலில் 75 வயதாகும் போது ஓய்வு பெற்று புதிய தலைமுறைக்கு வழி விட வேண்டும்”… ஆர்எஸ்எஸ் தலைவரின் சர்ச்சை கருத்து… அது பிரதமர் மோடிக்கானது விமர்சிக்கும் எதிர்கட்சிகள்..!!!

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வெளியிட்ட ஒரு கருத்து, நாட்டின் அரசியல் சூழலில் பெரும் விவாதத்திற்கே காரணமாகியுள்ளது. 75 வயதுக்கு மேற்பட்ட தலைவர்கள் அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற அவரது கூற்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவா என்பதை எதிர்கட்சிகள்…

Read more

“என் பிள்ளை மாதிரி வளர்த்தேன்…. அடிச்சி கால ஓடிச்சிட்டாங்க ஐயா….” கோழியுடன் வந்து புகார் அளித்த மூதாட்டி…. துடிக்கும் வாயில்லா ஜீவன்….! போலீஸ் விசாரணை….!!

தெலுங்கானாவின் நல்கொண்டா மாவட்டம் கொல்லகுடேமை கிராமத்தில் நடந்த  ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பகுதியில் வசித்து வரும் மூதாட்டி கங்கம்மா, தனது கோழியை கையில் ஏந்தியவாறே, போலீஸ் நிலையம் வந்துள்ளார். இரு கால்களும் உடைந்த நிலையில் அந்தக்…

Read more

பெண்ணின் வாக்காளர் அட்டையில் முதல்வர் நிதிஷ்குமார் புகைப்படம்… வெளியான போட்டோவால் சர்ச்சை… தேர்தல் நிர்வாகத்தின் மீது சாடும் எதிர்கட்சிகள்..!!

பீகார் மாநிலத்தில் உள்ள மதேபுரா நகராட்சியைச் சேர்ந்த அபிலாஷா குமாரி என்பவர், தனது வாக்காளர் அடையாள அட்டையில் முகவரி மாற்றம் செய்வதற்காக விண்ணப்பித்திருந்தார். முகவரி புதுப்பிக்கப்பட்டு வந்த அட்டையை பார்த்ததும் அவர் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார். காரணம், அவரது புகைப்படம் பதிய வேண்டிய…

Read more

“நான் பாட்டுக்கு சிவனேன்னு தானே போனேன்…” கருப்பு பூனையை பார்த்து நின்ற நபர்…. அடுத்தடுத்து ஸ்கூட்டர்கள் மோதி…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

சமூக ஊடகங்களில் தற்போது பெரும் வைரலாகி வரும் ஒரு வீடியோ, பார்ப்பவர்களை சிந்திக்க வைக்கும் அளவுக்கு அதிர்ச்சியையும், நகைச்சுவையையும் ஒரே நேரத்தில் அளிக்கிறது. ஒரு ஸ்கூட்டர் ஓட்டுநர் சாலையில் வேகமாக செல்லும்போது, எதிர்பாராதவிதமாக ஒரு கருப்பு பூனை சாலையைக் கடக்கிறது. இதனை…

Read more

அந்த பழமொழி உண்மையாகிட்டோ…! “பூனை குறுக்கே வந்ததால் சட்டென பிரேக் பிடித்த பெண்”… அடுத்தடுத்து வந்த வாகனங்கள்…. விவாதத்தை ஏற்படுத்திய வீடியோ…!!!!

சமூக ஊடகங்களில் தினமும் வியப்பூட்டும் வீடியோக்கள் வைரலாகிக்கொண்டே இருக்கின்றன. அந்த வகையில், தற்போது ஒரு பூனை பாதையை கடந்ததால் ஏற்பட்ட பயங்கர விபத்துக்கான வீடியோ வைரலாகியுள்ளது. இது பார்ப்பவர்களை  மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக “பூனை பாதையைக் கடக்குது அபசகுனம்” என்ற…

Read more

“என் புள்ளையே பறிகொடுத்துட்டேனே”… ஆற்றில் நின்று நெஞ்சில் அடித்து கதறி அழுத தாய்… குஜராத் விபத்தில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு… பதற வைக்கும் வீடியோ..!!!

குஜராத் மாநிலம் பத்ரா நகரம் அருகே உள்ள மஹிசாகர் ஆற்றின் மீது கட்டப்பட்ட காம்பிரா பாலம் புதன்கிழமை காலை திடீரென இடிந்து விழுந்தது. இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தின் போது, இரண்டு லாரிகள், ஒரு பொலேரோ எஸ்யூவி மற்றும் ஒரு பிக்அப் வேன்…

Read more

இது என்னடா புது மோசடியா இருக்கு..! “மெட்ரோ ஸ்டேஷனில் சட்டையில் கொடி ஒட்டி பணம் வசூலிக்கும் பெண்கள்”… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!!

டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வெளியே நடைபெற்ற ஒரு மோசடி சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதில், பெண்கள் குழுவொன்று மக்கள் மத்தியில் நின்று தங்கள் அவர்களின் சட்டைகளில் கொடிகளை ஒட்டி, அதற்காக பணம் வசூலிக்கிறார்கள். இந்த…

Read more

“ஹனிமூன் கொலை மிரட்டல்”… “7 வருஷமா கள்ளக்காதலனுடன் உல்லாசம்”… அந்த மாமா வீட்டுக்கு வந்தாலே அம்மா என்னை அடிக்கிறாங்க… வேதனையோடு வீடியோ வெளியிட்ட தந்தை-மகன்..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ஒருவர், தனது மனைவியால் கடந்த 7 ஆண்டுகளாக தீராத மன வேதனையில் இருப்பதாக கூறியுள்ளார். தனது மனைவி, கோரி நகர் பகுதியில் வசிக்கும் ஒரு இளைஞருடன் தொடர்ந்து தகாத உறவில் ஈடுபட்டு வருவதாகவும், இதைத்…

Read more

“தலைமுடியை வெட்ட சொன்ன தலைமை ஆசிரியர்….” ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற பிளஸ் 2 மாணவர்கள்…. பள்ளியிலேயே துடிதுடிக்க…. பகீர் சம்பவம்….!!

ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டம் பாஸ் பாட்ஷாபூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் கர்தார் நினைவு சீனியர் செகண்டரி பள்ளியில் நேற்று காலை அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பள்ளியின் முதல்வராக இருந்த ஜக்பீர் சிங் (வயது 50) என்பவரை, அதே பள்ளியில்…

Read more

மனசாட்சி இல்லையா…? முதியவர் மீது மோதிய வேன்…. 1/2 கி.மீ தூரம் இழுத்து சென்று…. வைரலாகும் வீடியோ….!!

மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் நகரில், வியாழக்கிழமை நேர்ந்த சோகமான சம்பவம் ஒன்று சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பிச்சைக்காரர் ஒருவரை வேன் ஓட்டுநர் ஒருவர் வேகமாக மோதியதோடு, அரை கிலோமீட்டர் தூரம் வரை இழுத்துச்…

Read more

நீங்க தான் ரியல் ஹீரோ….! “6-வது மாடியில் பயங்கர தீ விபத்து…” தனி ஆளாக நின்று பலரை காப்பாற்றிய நபர்… திக் திக் வீடியோ….!!

சோசியல் மீடியாவில் பல வீடியோக்கள் வைரலாகும். ரிலீஸ் என்ற பெயரில் விபத்தில் சிக்குவது, இயலாதவர்களுக்கு உதவுவது, இக்கட்டான சூழ்நிலைகளை சமாளிப்பது உள்ளிட்ட பல்வேறு வகையான வீடியோக்கள் வைரலாகும். அந்த வகையில் பிரான்சில் ஃபெளசினோ சிஸ்ஸே என்பவர் அடுக்குமாடி கட்டிடத்தின் ஆறாவது மாடியில்…

Read more

Other Story