இது என்னடா புது மோசடியா இருக்கு..! “மெட்ரோ ஸ்டேஷனில் சட்டையில் கொடி ஒட்டி பணம் வசூலிக்கும் பெண்கள்”… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!!

டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வெளியே நடைபெற்ற ஒரு மோசடி சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதில், பெண்கள் குழுவொன்று மக்கள் மத்தியில் நின்று தங்கள் அவர்களின் சட்டைகளில் கொடிகளை ஒட்டி, அதற்காக பணம் வசூலிக்கிறார்கள். இந்த…

Read more

“ஹனிமூன் கொலை மிரட்டல்”… “7 வருஷமா கள்ளக்காதலனுடன் உல்லாசம்”… அந்த மாமா வீட்டுக்கு வந்தாலே அம்மா என்னை அடிக்கிறாங்க… வேதனையோடு வீடியோ வெளியிட்ட தந்தை-மகன்..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ஒருவர், தனது மனைவியால் கடந்த 7 ஆண்டுகளாக தீராத மன வேதனையில் இருப்பதாக கூறியுள்ளார். தனது மனைவி, கோரி நகர் பகுதியில் வசிக்கும் ஒரு இளைஞருடன் தொடர்ந்து தகாத உறவில் ஈடுபட்டு வருவதாகவும், இதைத்…

Read more

“தலைமுடியை வெட்ட சொன்ன தலைமை ஆசிரியர்….” ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற பிளஸ் 2 மாணவர்கள்…. பள்ளியிலேயே துடிதுடிக்க…. பகீர் சம்பவம்….!!

ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டம் பாஸ் பாட்ஷாபூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் கர்தார் நினைவு சீனியர் செகண்டரி பள்ளியில் நேற்று காலை அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பள்ளியின் முதல்வராக இருந்த ஜக்பீர் சிங் (வயது 50) என்பவரை, அதே பள்ளியில்…

Read more

மனசாட்சி இல்லையா…? முதியவர் மீது மோதிய வேன்…. 1/2 கி.மீ தூரம் இழுத்து சென்று…. வைரலாகும் வீடியோ….!!

மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் நகரில், வியாழக்கிழமை நேர்ந்த சோகமான சம்பவம் ஒன்று சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பிச்சைக்காரர் ஒருவரை வேன் ஓட்டுநர் ஒருவர் வேகமாக மோதியதோடு, அரை கிலோமீட்டர் தூரம் வரை இழுத்துச்…

Read more

நீங்க தான் ரியல் ஹீரோ….! “6-வது மாடியில் பயங்கர தீ விபத்து…” தனி ஆளாக நின்று பலரை காப்பாற்றிய நபர்… திக் திக் வீடியோ….!!

சோசியல் மீடியாவில் பல வீடியோக்கள் வைரலாகும். ரிலீஸ் என்ற பெயரில் விபத்தில் சிக்குவது, இயலாதவர்களுக்கு உதவுவது, இக்கட்டான சூழ்நிலைகளை சமாளிப்பது உள்ளிட்ட பல்வேறு வகையான வீடியோக்கள் வைரலாகும். அந்த வகையில் பிரான்சில் ஃபெளசினோ சிஸ்ஸே என்பவர் அடுக்குமாடி கட்டிடத்தின் ஆறாவது மாடியில்…

Read more

இந்த நாடு உன்னுடையது தம்பி..! “எந்த மொழி வேண்டுமானாலும் பேசலாம்”… நாம் அனைவரும் இந்தியர்கள் அவ்வளவுதான்… மொழி சர்ச்சைக்கு இடையில் வைரலாகும் வீடியோ…!!!!

நாட்டில் பல இடங்களில் சமீப காலமாக மொழி குறித்த பிரச்சினைகள் எழும் நிலையில் அது குறித்த செய்திகளும் அவ்வப்போது வெளியாகி வைரல் ஆகிறது. நிலம், மொழி, பிராந்திய அடையாளங்களை மையமாகக் கொண்ட அரசியல் சிக்கல்கள் பெருகும் காலத்தில், ஹரியானாவில் தெருவோரத்தில் நடந்த…

Read more

“முதல் குழந்தை ரூ.2 லட்சத்திற்கு விற்பனை”… மீண்டும் கர்ப்பமான காதலியை துடிக்க துடிக்க கொன்ற காதலன்… தோழியின் 6 மாத குழந்தையும் கொடூர கொலை… பரபரப்பு பின்னணி…!!!!

டெல்லி மஜ்னூ கா டில்லா பகுதியில், 22 வயதான பெண் ஒருவரும் 6 மாத குழந்தையும் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது. இந்த கொலை தொடர்பாக உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நிகில் (24) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹல்த்வானியில் தலைமறைவாக…

Read more

மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகம்… பெட்ரோல் டேங்கில் இருந்து கசிந்த பெட்ரோலால் பைக் வெடித்து சிதறி 2 வாலிபர் பலி…கோர விபத்து…!!

கர்நாடக மாநிலம் மைசூர் சாம்ராஜநகரை‌ சேர்ந்தவர் சையது சரூன். இவரிடம் ஹயாபூசா என்ற‌ ஒரு‌ நியூ மாடல் பைக் உள்ளது. இந்த பைக் மணிக்கு 300 முதல் 312 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. இருப்பினும் சையது இந்த பைக்கில் மிக…

Read more

காதலி ஐபிஎஸ் ஆவதற்கு காவடி தூக்கிய காதலன்.. இப்படியும் ஒரு வேண்டுதலா?.. விமர்சிக்கும் நெட்டிசன்கள்..!!

இன்றைய காலத்தில் இளைஞர்கள் தங்களது காதலிக்காக எதையும் செய்யத் துணிபவர்கள் என்பதை சமீபத்தில் வெளியான சம்பவம் எடுத்துக்காட்டியுள்ளது. அதாவது டெல்லியை சேர்ந்த இளைஞர் ராகுல் இவர் தனது காதலி ஐபிஎஸ் ஆக வேண்டும் என்பதற்காக 121 லிட்டர் கங்கை நீரை தூக்கிக்கொண்டு…

Read more

“செய்தி சேகரிக்க சென்ற பெண் பத்திரிகையாளர்”.. உண்மையை வெளிச்சம் போட்டு காட்டியதால் கொடூரமாக தாக்கிய கும்பல்.. வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம், மான்சார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நிகோட்வாடி கிராமத்தில், சட்டவிரோத கட்டிட பணிகளை ஒளிப்பதிவு செய்யச் சென்ற பெண் பத்திரிகையாளர் மற்றும் மூவர் மீது கொடூரமாக தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த…

Read more

“எங்க இருந்து தான் வரீங்களோ…” நடுரோட்டில் ஸ்கேட்டிங்…. பைக் மோதி தூக்கி வீசப்பட்ட இருவர்…. பதைப்பதைக்கும் வீடியோ…!!

சமூக வலைதளங்களில் தற்போது பரவி வரும் ஒரு வீடியோ, பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தும் ஹைவேயில் ஸ்கேட்போர்ட் ஓட்டும் இளைஞர் ஒருவர், ஸ்டண்ட் செய்வதாகக் கூறி அபாயகரமான செயலில் ஈடுபட்ட வீடியோ வைரல் ஆனது. வீடியோவில், சாலையின் நடுவே ஸ்கேட்போர்டில் ஓடிய…

Read more

“16 வயது சிறுமியை கடத்திய வாலிபர்”.. ஓடும் ரயிலில் பலாத்காரம்… ஏற்க மறுத்த பெற்றோர்… துரிதமாக செயல்பட்ட போலீஸ்… அடுத்து நடந்த சம்பவம்…!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மான்பாடா அதிவிலி பகுதியில் ஒரு 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமியை கடந்த 30ஆம் தேதி அதே பகுதியில் சேர்ந்த ஒரு 20 வயது வாலிபர் கடத்தி சென்றார். இது தொடர்பாக காவல் நிலையத்தில்…

Read more

ராஜஸ்தானில் ஏற்பட்ட கனமழை… வெள்ளத்தால் 2-ஆக பிளந்த சாலை… 35 அடி ஆழத்தில் பயங்கர பள்ளம்… பார்க்கவே பயங்கரமா இருக்கே….!!

ராஜஸ்தான் மாநிலம் ஜின்ஜினு மாவட்டத்திலுள்ள பகோலி – ஜார்ஜ் ஆகிய பகுதிகளுக்கு இடையே தார் சாலை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த மாவட்டத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கனமழை பெய்ததால் அப்பகுதி முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே பகோலி-ஜார்ஜ் இடையே…

Read more

‘நெருங்கிய நண்பன்னு நம்பி வீட்டுக்குள்ள விட்டது தப்பா போச்சு”… நண்பனின் மனைவியுடன் உல்லாசம்… தெரிந்த விஷயம்… கடைசியில் நடந்த கொடூரம்…!!

கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் அம்பரீஷ்  (28) என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் அஜய் (29) என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் தொழிலாளியாக இருக்கும் நிலையில் நெருங்கிய நண்பர்கள் ஆவார். இவர்கள் இருவருக்குமே திருமணம்…

Read more

“குளிர்பானத்தில் போதை”… பெண் டாக்டரை லாட்ஜில் வைத்து பலாத்காரம் செய்த வாலிபர்… சமூக வலைதளத்தில் வைரலான வீடியோ… பெரும் அதிர்ச்சி…!!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஆனந்த் கட்டே என்ற 23 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கு சமூக ஊடகங்கள் மூலமாக ஒரு 28 வயது பெண் டாக்டர் அறிமுகமாகியுள்ளார். இவர்கள் இருவரும் நன்றாக பழகி வந்த நிலையில் அந்த பெண் டாக்டரை…

Read more

“சொந்தக்காரங்கன்னு‌ நம்பி போனது குத்தமா”..? பட்டப்பகலில் ஓடும் பேருந்தில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த மைத்துனர்… பரபரப்பு சம்பவம்….!!!!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் மைஹார் மாவட்டத்தில், அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. அதாவது 21 வயதான இளம்பெண் ஒருவர், தனது மைத்துனரால் ஓடும் ஸ்லீப்பர் பேருந்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

என்னோட செல்போன்..! “என் வருமானத்திற்கு எப்படி வாங்க முடியும்”… கண்ணீரோடு தண்ணீரில் இறங்கி தேடிய ஏழை வாலிபர்… கலங்க வைக்கும் வீடியோ..!!!

ஜெய்ப்பூரில் திறந்தவெளி வடிகால் குழியில் தவறுதலாக தனது தொலைபேசியை இழந்த ஏழை நபர் ஒருவர், அதை மீட்க முடியாமல் கண்ணீர் வடிக்கும் பரிதாபமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த சம்பவம், நகர நிர்வாகத்தின் அலட்சியத்தையும், சாலைகளில் நீர்…

Read more

“கள்ளக்காதலனுடன் உல்லாசத்திற்கு இடையூறு”… 3 குழந்தைகளை கொடூரமாக கொன்ற தாய்க்கு இனி வாழவே தகுதி இல்ல… மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு…!!!

உத்தரபிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் மனதை உடைக்கும் வகையில், தாயின் கையில் மூன்று குழந்தைகள் உயிரிழந்த கொடூர சம்பவம் ஒன்று கடந்த ஜூன் மாதம் நடந்தது. பஃபண்டா பகுதியில் வசித்து வரும் பிரியங்கா என்ற பெண், தனது நான்கு குழந்தைகளில் மூன்று…

Read more

“40 நாளில் 23 பேர் மரணம்”… அவ்வளவு பேரும் இளம் வயதினர்… மாரடைப்புபயத்தால் தினசரி மருத்துவமனையில் காத்திருக்கும் கர்நாடக மக்கள்…!!!!

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் கடந்த 40 நாட்களில் மட்டும் 23 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ள துயரமான தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஒரு சிறுவன் 19 முதல் 25 வயதுக்குட்பட்ட 6 இளைஞர்களும், 25 முதல் 45 வயதுக்குட்பட்ட 8 பேரும்…

Read more

தூங்கும் போதும் அலர்ட்டா இருக்கணும்…‌! “இப்படி கூட உங்க போனை திருடலாம்”… போலீசாரின் வித்தியாசமான விழிப்புணர்வு… பாராட்டுகளை குவிக்கும் வீடியோ…!!!!

ரயிலில் பயணிக்கும் போது தங்கள் உடைமைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்வது பயணிகளின் முக்கியக் கடமையாகும். இதை நினைவூட்டும் வகையில், ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) தற்போது ஒரு தனித்துவமான விழிப்புணர்வு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சி சமூக ஊடகங்களில் பெரிதும்…

Read more

“இந்த சாப்பாட்டை வாயில வைக்கவே முடியல”… கேண்டீன் ஊழியருக்கு குத்துவிட்ட எம்எல்ஏ… அதிரடியாக நடந்த சோதனை… வெளிவந்த அதிர்ச்சி உண்மை… உரிமம் ரத்து…!!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள எம்எல்ஏ விடுதி கேன்டீனில், உணவு தரம் குறித்து எழுந்த புகாருக்குப் பிறகு, கேன்டீன் ஊழியரை தாக்கியதாக சிவசேனா (ஷிண்டே குழு) எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் மீது குற்றச்சாட்டு எழுந்தது. பழைய உணவுகள் வழங்கப்பட்டதாகவும், உணவு மிகவும்…

Read more

ரூ.15 கோடி கடன்… ரியல் எஸ்டேட் தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை… இறப்புக்கு 15 நிமிடங்கள் முன் வெளியிட்ட வீடியோ வைரல்… பதற வைக்கும் பின்னணி..!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோவின் ரிங் ரோடு பகுதியில் உள்ள தனது அலுவலகத்திற்குள் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஷாபாஸ் என்பவர் 12-போர் துப்பாக்கியால் தலையில் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட பரிதாபமான சம்பவம் கடந்த புதன்கிழமை பிற்பகல் நிகழ்ந்தது. தற்கொலை செய்வதற்கு 15…

Read more

எங்க குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பவே பயமா இருக்கு..! “6 வயது சிறுமிக்கு உயிர் பயத்தை காட்டிய தெரு நாய்”… கதறும் பெற்றோர்… வீடியோ வைரல்.!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சிவபுரி மாவட்டத்தில் உள்ள ரன்னோட் நகரில் தெருநாய்களின் தாக்குதலால் 3 சிறுமிகள் காயமடைந்த பரிதாபமான சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வார்டு எண் 4, காட்ரியானா மொஹல்லா பகுதியில் வசிக்கும் 6 வயது ரக்ஷா…

Read more

அடக்கொடுமையே…! “தாயுடன் உல்லாசம்”… 15 வருஷமா சோறுட்டி வளர்த்த தாயுடன் வீட்டை விட்டு ஓடிய 17 வயது மகன்… கதறும் தந்தை… பீகாரில் பரபரப்பு….!!!!

ஹரியானா மாநிலத்தின் நுஹ் மாவட்டம் புன்ஹானா நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஸ்தல்லா கிராமத்தைச் சேர்ந்த ராம் கிஷன் என்பவரது குடும்பத்தில் ஒரு அதிர்ச்சிக்குரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. தனது 17 வயது மகன் கன்ஹையா, தனது வளர்ப்பு தாயை காதலித்து திருமணம்…

Read more

மகளை அடித்த தாய்… கண்கள் சிவந்த கணவன்… கோபத்தில் காதல் மனைவியின் முகத்தில் ஒரே குத்து… ஆனாலும் வெறி தீரல… அடுத்து நடந்த கொடூரம்..!!!!

ஹரியானாவின் குருகிராமில், ராஜேந்திர பார்க் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நிகழ்ந்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பி பிளாக்கில் வசித்து வரும் கேதன் என்ற நபர், தனது மனைவி ஜோதி(38)யை வீட்டில் ஏற்பட்ட குடும்ப தகராறின் போது பைஜாமா கயிற்றால்…

Read more

“இது ரூபாய் நோட்டு கட்டு இல்ல, போலி நோட்டு கட்டு”… ஆத்திரமடைந்த கிராம மக்கள்… வனத்துறை காவலர் மீது பாய்ந்த விசாரணை… அதிர்ச்சி சம்பவம்…!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள  குந்தி மாவட்டத்தில் நடந்த அதிர்ச்சியான சம்பவம் ஒன்று தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டோர்பா தொகுதிக்குள் உள்ள எர்மேர் கிராமத்தில் தோட்டக்கலை பணிக்காக குழிகள் தோண்ட வனத்துறையால் ஊர்ப்புற தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். வேலை முடிந்த பிறகு கூலி வழங்க…

Read more

தாயின் கையை உதறிவிட்டு தண்ணீரில் குதித்த சிறுவன்…. மகனை பார்த்து தடுமாறிய இளம்பெண்…. அடுத்து என்னாச்சு தெரியுமா….? வைரலாகும் வீடியோ….!!

சோசியல் மீடியாவில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகும். அந்த வகையில் கேரள மாநிலம் வயநாட்டில் நடந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. ஒரு ஏரிக்கு அருகில் இளம்பெண் தனது மகனுடன் நின்று கொண்டிருந்தார். ஏரியை ரசித்துக் கொண்டிருந்த போதே அந்த சிறுவன்…

Read more

“தாய் நாயின் பாசப் போராட்டம்”… என் புள்ளையை விட்டுரு… வாயில்லா ஜீவனின் பரிதவிப்பு… ஈவு இரக்கமே இல்லாமல் அடித்துக் கொன்ற வாலிபர்… கண்ணீர் வர வைக்கும் வீடியோ..!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில், ஒரு அப்பாவி நாய்க்குட்டியை அதன் தாயின் கண் முன்னே குச்சியால் அடித்து கொடூரமாக துன்புறுத்திய மனிதாபிமானமற்ற சம்பவம் வெளியாகியுள்ளது. இந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் அருகில் இருந்த ஒருவரால் வீடியோபிடிக்கப்பட்டு, பின்னர் சமூக ஊடகங்களில் “@MahendrMahii” என்ற…

Read more

அடி ஆத்தி..! “எம்புட்டு பெருசு”… 12 அடி நீளம்… சிவன் கோவிலுக்குள் இருந்து தலை தெறிக்க ஓடிய பக்தர்கள்… ஊரே ஒன்று கூடிட்டு… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டம், ஹீம்பூர் தீபா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மடி கிராமத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலில் செவ்வாய்க்கிழமை அதிர்ச்சிகரமான ஒரு சம்பவம் நடந்தது. அதாவது அந்த கோயிலுக்குள் 12 அடி நீளமுடைய மிகப்பெரிய மலைப்பாம்பு ஒன்று நுழைந்தது. அந்தப்…

Read more

“இந்த வயசுல இது தேவையா”..? மாமா இல்லாத நேரத்தில் அத்தையுடன் உல்லாசமாக இருந்த மருமகன்… உறவினர்கள் செஞ்ச தரமான சம்பவம்…!!!!

பீகார் மாநிலத்தின் சௌபால் மாவட்டத்தில் இருந்து ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளியாகியுள்ளது. அதாவது 24 வயதுடைய மிதிலேஷ் குமார் முகியா என்ற இளைஞர், தனது மாமா சிவசந்திர முகியாவின் மனைவி ரீட்டாவுடன் தகாத உறவு வைத்திருந்ததாக கூறப்பட்டு, அவரை கட்டாயமாக அத்தையை…

Read more

“பட்டப்பகலில் பெண்ணின் பிணத்தை மூட்டையில் கட்டி பாலத்தில் வீசிய வாலிபர்கள்”… சடலத்திலிருந்து வழிந்த ரத்தம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஃபெரோஸ்பூர் சாலையில் நடந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 2 நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து, ஒரு பெண்ணின் சடலத்தை இரட்டைப் பையில் வைத்து சாலையோர தடுப்புச் சுவரில் வீசினர். அருகிலிருந்த உள்ளூர்வாசிகள்…

Read more

காலையிலேயே அதிர்ச்சி…! தலைநகர் டெல்லியில் திடீர் நிலநடுக்கம்… பீதியில் வீட்டை விட்டு ஓடிய மக்கள்…!!!

டெல்லியில் இன்று காலை 9:04 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் உறுதிப்படுத்தியுள்ள நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டும் மக்கள்…

Read more

நடுரோட்டில் பந்தா கட்டிய பெண்…! “அதுவும் கையில் துப்பாக்கியுடன்”… கெத்து காட்டுற இடமா இது… தலைக்கேறிய ரீல்ஸ் வெறி.. வைரலாகும் வீடியோ…!!!!

உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் பகுதியைச் சேர்ந்த ஷாலினி என்ற பெண், லக்னோ-ஆக்ரா விரைவுச்சாலையில் தனது கையில் துப்பாக்கியுடன் ரீல்ஸ் வீடியோ எடுத்ததாலேயே தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை உருவாக்கியுள்ளார். “பூங்னே வாலே குட்டா பர் ஷேர் அகேலா பாரி ஹை” என்ற…

Read more

“கழிவறையில் ரத்தக்கறை”… மாணவிகளின் ஆடைகளை கழற்றி நிர்வாணப்படுத்திய ஆசிரியர்கள்… கொந்தளித்த பெற்றோர்.. பரபரப்பு சம்பவம்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் ஷாகபூரில் உள்ள ஆர்எஸ்.தமாணி பள்ளியில் நடந்த செயலால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.  அதாவது 5-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் பல மாணவிகள் தங்கள் உடைகளை ஆசிரியர்களிடம் கட்டாயமாக அகற்ற அழுத்தப்பட்டதாக கொடூரமான…

Read more

ஆர்வமாக வீடியோ எடுத்த நண்பர்கள்….! “நீந்தி கொண்டிருந்த இளைஞர்…” அடுத்த நொடியே இப்படியா ஆகணும்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்….!!

மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் உள்ள காளியாசோட் அணையில், நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் நேரடி வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 1…

Read more

ரீல்ஸ் பேய் பிடிச்சிருக்கு..! நான் விரட்டறேன்… ஓடும் ரயிலில் கதவருகே நின்று ரீல்ஸ் வீடியோ எடுத்த பெண்ணை வெளுத்தெடுத்த அத்தை… வைரலாகும் வீடியோ…!!!!!

இன்றைய சமூக ஊடக காலத்தில், ரீல்ஸ் தயாரிப்பது ஒரு கலையாக மட்டுமின்றி, சிலருக்கு வாழ்க்கையின் நோக்கமாகவே மாறிவிட்டது. இதற்காக சிலர் தங்கள் உயிரையே ஆபத்தில் ஆழ்த்தி கொண்டு ஸ்டண்ட் செய்வதைக் காணலாம். தற்போது இவ்வகை ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி…

Read more

விளையாட போன புள்ளைக்கு இப்படியா ஆகணும்..? “வெறிபிடித்து துரத்திய தெரு நாய்”… உயிர் பயத்தில் 6-வது மாடிக்கே சென்ற சிறுவன்.. ஆனாலும் விடல… அடுத்து நடந்த பயங்கரம்…!!!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மாவட்டத்தின் கலாம்னா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பவன்கான் பகுதியில் கடந்த ஜூலை 7 ஆம் தேதி ஒரு 12 வயது சிறுவன் ஜெயேஷ், தெருநாயின் துரத்தலால் உயிரிழந்துள்ளான். சம்பவ நேரத்தில் ஜெயேஷ் தனது வீட்டு அருகே சாலையோரத்தில்…

Read more

“8 வருஷமா காதலிச்சவங்க”… திடீரென வெடித்த சண்டை… அடிக்கடி தகராறு… ஆத்திரத்தில் காதலியை சரமாரியாக… உயிரை விட்ட காதலன்… உறைய வைக்கும் சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் பரங்கிப்பேட்டை பகுதியில் திவ்யா என்ற 26 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்தவர் சுதீர் (30). இவர்கள்  இருவரும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக…

Read more

“லிப்டுக்குள் வைத்து 12 வயது சிறுவனை கதற கதற”… கொடூரமாக கையை கடித்து… மிருகத்தனமாக நடந்து கொண்ட நபர்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!!

மகாராஷ்டிரா மாநிலம் அம்பர்நாத்தில் உள்ள பல்லேகாவ்ன் பகுதியிலுள்ள ‘பட்டேல் ஜெனான் ஹவுசிங் பிராஜெக்ட்’ அடுக்குமாடி குடியிருப்பில், 12 வயது சிறுவன் மீது நடந்த கொடூரமான தாக்குதல் ஒரு சிசிடிவி வீடியோவால் அம்பலமானது. கடந்த ஜூலை 4-ஆம் தேதி மாலை 5 மணியளவில்…

Read more

“ஆசையாக பேசிய காதலன்….” நம்பி வந்த காதலியை பலமுறை பலாத்காரம் செய்து….! திருமணத்திற்கு மறுத்து கடைசியில் கழட்டிவிட்ட அதிர்ச்சி சம்பவம்….!!

கேரள மாநிலம்  உடுப்பியை சேர்ந்த 28 வயது இளைஞர் சஞ்சய் கர்கேரா. இவர் அதே பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவருடன் நண்பராக பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் இருவரும் தினமும் செல்போனில் பேசி…

Read more

ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த கம்ப்யூட்டர் இன்ஜினியர்… பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் கைது… விசாரணையில் வெளியான அதிர்ச்சி…!!

இன்றையகால படித்த இளைஞர்கள் ஆன்லைன் விளையாட்டுக்களில் அடிமையாகி விடுகின்றனர். அதனால் அவர்களது வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைகிறது. அதேபோன்று சமீபத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட பண இழப்பை ஈடு செய்ய திருடனாக மாறியுள்ள சம்பவம் பெரும்…

Read more

இது ரொம்ப டேஸ்டா இருக்குமாம்…! “பாம்பு கரீல்” விற்பனை அமோகம்… மழை காலத்தில் மட்டுமே கிடைக்கும் காய்கறி….!!

ஜார்கண்ட் மாநிலம், காட்டுப்பொருட்கள் மற்றும் இயற்கை வளங்களில் மிகுந்த செழிப்பைக் கொண்டுள்ள மாநிலமாகும். இங்குள்ள கிராம மக்கள் பல வகையான பழங்கள், பூக்கள் மற்றும் காய்கறிகளை தங்களது அன்றாட உணவில் சேர்த்து வருகின்றனர். இந்த நிலையில்  மழைக்காலத்தில் மட்டுமே காடுகளில் விளையும்…

Read more

நல்லாத்தானே போயிட்டு இருந்தாங்க….! திடீரென ஸ்கூட்டியில் இருந்து கீழே விழுந்த பெண்கள்…. பின்னால் வந்த வாகனங்கள்….. வைரலாகும் வீடியோ….!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வரும் ஒரு சாலை விபத்து வீடியோ, பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இந்த வீடியோவில் இரண்டு இளம்பெண்கள் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது திடீரென சாலையின் நடுவே தவறி விழும் காட்சி பதிவாகியுள்ளது. இதற்கான…

Read more

பாவம் அந்த நாய்க்குட்டி….! கழுத்தை பிடித்து, குச்சியால் அடித்து வீசிய வாலிபர்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்….!!

உத்திரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள டிடௌலி பகுதியில், மனிதத்தன்மையற்ற செயல் ஒன்று சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு இளைஞர், நாய் குட்டியின் கழுத்தை பிடித்து,  குச்சி மூலம் அடித்து, பின்னர் சாலையில் வீசுவதைக் காட்டும் காணொளி வைரலாகியுள்ளது. அருகே…

Read more

கோவிலுக்கு போனவங்களுக்கு இப்படியா ஆகணும்..? “துடிதுடித்து பலியான தாய் மகன்”… உயிருக்கு போராடும் தந்தை… பெரும் அதிர்ச்சி…!!!

ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் வெங்கடேஸ்வரராவ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்மாவதி (38) என்ற மனைவியும், ஜஸ்வந்த் ஜாய் என்ற மகனும் இருந்துள்ளனர். இவரது சகோதரி ஹேமலதா. இவர்கள் நான்கு பேரும் காரில் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த…

Read more

“16 வயது சிறுமியை காதலித்த 20 வயது வாலிபர்”… மிரட்டிய மாமா… பூட்டிய வீட்டிற்குள் சடலமாக மீட்கப்பட்ட இளம் ஜோடி… நடந்தது என்ன..? பரபரப்பு சம்பவம்.!!

டெல்லியில் உள்ள நாக்லி பகுதியில் ஒரு வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதன் காரணமாக அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அந்த கதவை திறந்து பார்த்தனர்.…

Read more

“பால் குடிக்காமல் அழுத பச்சிளம் குழந்தை”… கோபத்தில் கொதிக்கும் வெந்நீர் பானையில் போட்டு கொடூரமாகக் கொன்ற தாய்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்‌..!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு நெலமங்களா பகுதியில் ராதாமணி என்ற 25 வயது பெண் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 38 நாட்களுக்கு முன்பாக குறை பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தைக்கு ஹேமந்த் குமார் என்று பெயர் சூட்டினார்.…

Read more

Breaking: மீண்டும் அதிர்ச்சி…! இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் விபத்தில் சிக்கியதில் 2 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

ராஜஸ்தான் மாநிலம் ரத்ன கார் மாவட்டத்தில் பனுடா கிராமம் அமைந்துள்ளது. இங்கு இன்று இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜாகுவார் ரக ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமானம் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய நிலையில் தற்போது இந்திய விமானப்படை விபத்தில் 2 பேர்…

Read more

பிரசவ வலியால் துடிதுடித்த யானை..! “தண்டவாளத்தில் படுத்து வலியுடன்”… 2 மணி நேரமாக நின்ற ரயில்… குட்டி யானை பிறந்த பின்… நெகிழ வைக்கும் சம்பவம்..!!!

ஜார்க்கண்ட் மாநிலம், நாட்டின் முக்கிய நிலக்கரி உற்பத்தி மையமாக விளங்குகிறது. இங்கு பெருமளவில் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு, பார்ககானா மற்றும் ஹசரிபாக் இடையே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள ரயில் பாதையில் நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்படுகிறது. இப்பாதையில் பெரும்பாலும் சரக்கு…

Read more

இப்படி போய் சிக்கிக்கிட்டியே குமாரு..! ஒரு குவாட்டருக்கு ஆசைப்பட்டு தலையை அடமானம் வைத்த கதையா ஆகிட்டு… வீடியோவை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்ஸ்…!!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மதுக்கடையின் கதவுக்குள் தலையை நுழைத்துவிட்டு சிக்கிக்கொண்ட ஒரு நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த நபர் நிச்சயமாக மது குடித்து இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. மது கடை மூடப்பட்டிருந்த போதும், தனது ஆசையை…

Read more

Other Story