“பட்டப்பகலில் பெண்ணின் பிணத்தை மூட்டையில் கட்டி பாலத்தில் வீசிய வாலிபர்கள்”… சடலத்திலிருந்து வழிந்த ரத்தம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஃபெரோஸ்பூர் சாலையில் நடந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 2 நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து, ஒரு பெண்ணின் சடலத்தை இரட்டைப் பையில் வைத்து சாலையோர தடுப்புச் சுவரில் வீசினர். அருகிலிருந்த உள்ளூர்வாசிகள்…
Read more