“பட்டப்பகலில் பெண்ணின் பிணத்தை மூட்டையில் கட்டி பாலத்தில் வீசிய வாலிபர்கள்”… சடலத்திலிருந்து வழிந்த ரத்தம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஃபெரோஸ்பூர் சாலையில் நடந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 2 நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து, ஒரு பெண்ணின் சடலத்தை இரட்டைப் பையில் வைத்து சாலையோர தடுப்புச் சுவரில் வீசினர். அருகிலிருந்த உள்ளூர்வாசிகள்…

Read more

காலையிலேயே அதிர்ச்சி…! தலைநகர் டெல்லியில் திடீர் நிலநடுக்கம்… பீதியில் வீட்டை விட்டு ஓடிய மக்கள்…!!!

டெல்லியில் இன்று காலை 9:04 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் உறுதிப்படுத்தியுள்ள நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டும் மக்கள்…

Read more

நடுரோட்டில் பந்தா கட்டிய பெண்…! “அதுவும் கையில் துப்பாக்கியுடன்”… கெத்து காட்டுற இடமா இது… தலைக்கேறிய ரீல்ஸ் வெறி.. வைரலாகும் வீடியோ…!!!!

உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் பகுதியைச் சேர்ந்த ஷாலினி என்ற பெண், லக்னோ-ஆக்ரா விரைவுச்சாலையில் தனது கையில் துப்பாக்கியுடன் ரீல்ஸ் வீடியோ எடுத்ததாலேயே தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை உருவாக்கியுள்ளார். “பூங்னே வாலே குட்டா பர் ஷேர் அகேலா பாரி ஹை” என்ற…

Read more

“கழிவறையில் ரத்தக்கறை”… மாணவிகளின் ஆடைகளை கழற்றி நிர்வாணப்படுத்திய ஆசிரியர்கள்… கொந்தளித்த பெற்றோர்.. பரபரப்பு சம்பவம்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் ஷாகபூரில் உள்ள ஆர்எஸ்.தமாணி பள்ளியில் நடந்த செயலால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.  அதாவது 5-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் பல மாணவிகள் தங்கள் உடைகளை ஆசிரியர்களிடம் கட்டாயமாக அகற்ற அழுத்தப்பட்டதாக கொடூரமான…

Read more

ஆர்வமாக வீடியோ எடுத்த நண்பர்கள்….! “நீந்தி கொண்டிருந்த இளைஞர்…” அடுத்த நொடியே இப்படியா ஆகணும்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்….!!

மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் உள்ள காளியாசோட் அணையில், நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் நேரடி வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 1…

Read more

ரீல்ஸ் பேய் பிடிச்சிருக்கு..! நான் விரட்டறேன்… ஓடும் ரயிலில் கதவருகே நின்று ரீல்ஸ் வீடியோ எடுத்த பெண்ணை வெளுத்தெடுத்த அத்தை… வைரலாகும் வீடியோ…!!!!!

இன்றைய சமூக ஊடக காலத்தில், ரீல்ஸ் தயாரிப்பது ஒரு கலையாக மட்டுமின்றி, சிலருக்கு வாழ்க்கையின் நோக்கமாகவே மாறிவிட்டது. இதற்காக சிலர் தங்கள் உயிரையே ஆபத்தில் ஆழ்த்தி கொண்டு ஸ்டண்ட் செய்வதைக் காணலாம். தற்போது இவ்வகை ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி…

Read more

விளையாட போன புள்ளைக்கு இப்படியா ஆகணும்..? “வெறிபிடித்து துரத்திய தெரு நாய்”… உயிர் பயத்தில் 6-வது மாடிக்கே சென்ற சிறுவன்.. ஆனாலும் விடல… அடுத்து நடந்த பயங்கரம்…!!!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மாவட்டத்தின் கலாம்னா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பவன்கான் பகுதியில் கடந்த ஜூலை 7 ஆம் தேதி ஒரு 12 வயது சிறுவன் ஜெயேஷ், தெருநாயின் துரத்தலால் உயிரிழந்துள்ளான். சம்பவ நேரத்தில் ஜெயேஷ் தனது வீட்டு அருகே சாலையோரத்தில்…

Read more

“8 வருஷமா காதலிச்சவங்க”… திடீரென வெடித்த சண்டை… அடிக்கடி தகராறு… ஆத்திரத்தில் காதலியை சரமாரியாக… உயிரை விட்ட காதலன்… உறைய வைக்கும் சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் பரங்கிப்பேட்டை பகுதியில் திவ்யா என்ற 26 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்தவர் சுதீர் (30). இவர்கள்  இருவரும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக…

Read more

“லிப்டுக்குள் வைத்து 12 வயது சிறுவனை கதற கதற”… கொடூரமாக கையை கடித்து… மிருகத்தனமாக நடந்து கொண்ட நபர்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!!

மகாராஷ்டிரா மாநிலம் அம்பர்நாத்தில் உள்ள பல்லேகாவ்ன் பகுதியிலுள்ள ‘பட்டேல் ஜெனான் ஹவுசிங் பிராஜெக்ட்’ அடுக்குமாடி குடியிருப்பில், 12 வயது சிறுவன் மீது நடந்த கொடூரமான தாக்குதல் ஒரு சிசிடிவி வீடியோவால் அம்பலமானது. கடந்த ஜூலை 4-ஆம் தேதி மாலை 5 மணியளவில்…

Read more

“ஆசையாக பேசிய காதலன்….” நம்பி வந்த காதலியை பலமுறை பலாத்காரம் செய்து….! திருமணத்திற்கு மறுத்து கடைசியில் கழட்டிவிட்ட அதிர்ச்சி சம்பவம்….!!

கேரள மாநிலம்  உடுப்பியை சேர்ந்த 28 வயது இளைஞர் சஞ்சய் கர்கேரா. இவர் அதே பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவருடன் நண்பராக பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் இருவரும் தினமும் செல்போனில் பேசி…

Read more

ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த கம்ப்யூட்டர் இன்ஜினியர்… பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் கைது… விசாரணையில் வெளியான அதிர்ச்சி…!!

இன்றையகால படித்த இளைஞர்கள் ஆன்லைன் விளையாட்டுக்களில் அடிமையாகி விடுகின்றனர். அதனால் அவர்களது வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைகிறது. அதேபோன்று சமீபத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட பண இழப்பை ஈடு செய்ய திருடனாக மாறியுள்ள சம்பவம் பெரும்…

Read more

இது ரொம்ப டேஸ்டா இருக்குமாம்…! “பாம்பு கரீல்” விற்பனை அமோகம்… மழை காலத்தில் மட்டுமே கிடைக்கும் காய்கறி….!!

ஜார்கண்ட் மாநிலம், காட்டுப்பொருட்கள் மற்றும் இயற்கை வளங்களில் மிகுந்த செழிப்பைக் கொண்டுள்ள மாநிலமாகும். இங்குள்ள கிராம மக்கள் பல வகையான பழங்கள், பூக்கள் மற்றும் காய்கறிகளை தங்களது அன்றாட உணவில் சேர்த்து வருகின்றனர். இந்த நிலையில்  மழைக்காலத்தில் மட்டுமே காடுகளில் விளையும்…

Read more

நல்லாத்தானே போயிட்டு இருந்தாங்க….! திடீரென ஸ்கூட்டியில் இருந்து கீழே விழுந்த பெண்கள்…. பின்னால் வந்த வாகனங்கள்….. வைரலாகும் வீடியோ….!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வரும் ஒரு சாலை விபத்து வீடியோ, பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இந்த வீடியோவில் இரண்டு இளம்பெண்கள் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது திடீரென சாலையின் நடுவே தவறி விழும் காட்சி பதிவாகியுள்ளது. இதற்கான…

Read more

பாவம் அந்த நாய்க்குட்டி….! கழுத்தை பிடித்து, குச்சியால் அடித்து வீசிய வாலிபர்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்….!!

உத்திரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள டிடௌலி பகுதியில், மனிதத்தன்மையற்ற செயல் ஒன்று சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு இளைஞர், நாய் குட்டியின் கழுத்தை பிடித்து,  குச்சி மூலம் அடித்து, பின்னர் சாலையில் வீசுவதைக் காட்டும் காணொளி வைரலாகியுள்ளது. அருகே…

Read more

கோவிலுக்கு போனவங்களுக்கு இப்படியா ஆகணும்..? “துடிதுடித்து பலியான தாய் மகன்”… உயிருக்கு போராடும் தந்தை… பெரும் அதிர்ச்சி…!!!

ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் வெங்கடேஸ்வரராவ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்மாவதி (38) என்ற மனைவியும், ஜஸ்வந்த் ஜாய் என்ற மகனும் இருந்துள்ளனர். இவரது சகோதரி ஹேமலதா. இவர்கள் நான்கு பேரும் காரில் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த…

Read more

“16 வயது சிறுமியை காதலித்த 20 வயது வாலிபர்”… மிரட்டிய மாமா… பூட்டிய வீட்டிற்குள் சடலமாக மீட்கப்பட்ட இளம் ஜோடி… நடந்தது என்ன..? பரபரப்பு சம்பவம்.!!

டெல்லியில் உள்ள நாக்லி பகுதியில் ஒரு வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதன் காரணமாக அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அந்த கதவை திறந்து பார்த்தனர்.…

Read more

“பால் குடிக்காமல் அழுத பச்சிளம் குழந்தை”… கோபத்தில் கொதிக்கும் வெந்நீர் பானையில் போட்டு கொடூரமாகக் கொன்ற தாய்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்‌..!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு நெலமங்களா பகுதியில் ராதாமணி என்ற 25 வயது பெண் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 38 நாட்களுக்கு முன்பாக குறை பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தைக்கு ஹேமந்த் குமார் என்று பெயர் சூட்டினார்.…

Read more

Breaking: மீண்டும் அதிர்ச்சி…! இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் விபத்தில் சிக்கியதில் 2 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

ராஜஸ்தான் மாநிலம் ரத்ன கார் மாவட்டத்தில் பனுடா கிராமம் அமைந்துள்ளது. இங்கு இன்று இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜாகுவார் ரக ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமானம் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய நிலையில் தற்போது இந்திய விமானப்படை விபத்தில் 2 பேர்…

Read more

பிரசவ வலியால் துடிதுடித்த யானை..! “தண்டவாளத்தில் படுத்து வலியுடன்”… 2 மணி நேரமாக நின்ற ரயில்… குட்டி யானை பிறந்த பின்… நெகிழ வைக்கும் சம்பவம்..!!!

ஜார்க்கண்ட் மாநிலம், நாட்டின் முக்கிய நிலக்கரி உற்பத்தி மையமாக விளங்குகிறது. இங்கு பெருமளவில் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு, பார்ககானா மற்றும் ஹசரிபாக் இடையே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள ரயில் பாதையில் நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்படுகிறது. இப்பாதையில் பெரும்பாலும் சரக்கு…

Read more

இப்படி போய் சிக்கிக்கிட்டியே குமாரு..! ஒரு குவாட்டருக்கு ஆசைப்பட்டு தலையை அடமானம் வைத்த கதையா ஆகிட்டு… வீடியோவை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்ஸ்…!!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மதுக்கடையின் கதவுக்குள் தலையை நுழைத்துவிட்டு சிக்கிக்கொண்ட ஒரு நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த நபர் நிச்சயமாக மது குடித்து இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. மது கடை மூடப்பட்டிருந்த போதும், தனது ஆசையை…

Read more

அதுவும் ஒரு உயிர் தானே…! மனசாட்சியே இல்லையா..? “1 கி.மீ தூரம் கயிறு கட்டி நடுரோட்டில் ஸ்கூட்டியில் நாயை தரதரவென இழுத்துச் சென்று கொடூரம்”… வீடியோவை பார்த்தாலே பதறுது..!!!!

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தின் நவாபாபாத் பகுதியில் ஜூலை 5ஆம் தேதி நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளில், ஒரு நபர் தனது ஸ்கூட்டரின் பின்னால் ஒரு நாயின் கால்களை கட்டி இழுத்துச்…

Read more

“மாந்திரீகத்தால் பலியான சிறுவன்”… பில்லி சூனியம் செய்ததாக ஒரே குடும்பத்தை சேர்ந்த ‌5 பேர் எரித்து கொலை… முக்கிய குற்றவாளியின் வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!!

பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டம் டெட்காமா கிராமத்தில் சூனியம் செய்ததாகக் கூறி, பாபுலால் ஓரான் என்ற நபர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆகிய ஐந்து பேர், கிராம மக்களால் உயிருடன் எரிக்கப்படுகிற்றனர். மூடநம்பிக்கையின் பேரில் நடந்த இந்த பயங்கர சம்பவம், கல்வியறிவு…

Read more

“உலக அதிசயம் தாஜ்மஹாலுக்கு பின்னால் இவ்வளவு குப்பையா”…? யமுனை நதிக்கரையில் இருந்து வீடியோ வெளியிட்ட வெளிநாடு சுற்றுலா பயணி… நெட்டிசன்கள் அதிர்ச்சி..!!!

இந்தியாவின் புகழ்பெற்ற பாரம்பரிய சின்னமான தாஜ்மகாலின் பின்னே யமுனை நதிக்கரையில் குவிந்து கிடக்கும் குப்பைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த போலந்து நாட்டைச் சேர்ந்த பயணியொருவரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயனர் கடந்த…

Read more

இனி ஹோமியோபதி டாக்டர்களும் அலோபதி சிகிச்சை அளிக்கலாம்… பாஜக அரசு அறிவிப்பு… இந்திய மருத்துவர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு..!!

மகாராஷ்டிரா மாநில மருத்துவ கவுன்சில் கடந்த ஜூன் 30-ஆம் தேதி ஹோமியோபதி மருத்துவர்கள் நவீன மருத்துவ பயிற்சி பெறுவதற்காக மாநில மருத்துவக் கல்வி மற்றும் மருந்துகள் துறை அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்தது. அதன்படி ஹோமியோபதி மருத்துவர்கள் 6 மாத மருந்துவ படிப்பை…

Read more

திருப்பதி கோவிலில் வேலை பார்த்து வந்த நிர்வாகி… தேவாலய பிரார்த்தனையில் கலந்துகொண்ட வீடியோவால் சர்ச்சை … தேவஸ்தானம் அதிரடி நடவடிக்கை..!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானம் இந்து மதம் அல்லாத மத நடவடிக்கைகளில் பங்கேற்கும் ஊழியர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோன்று சமீபத்தில் திருப்பதி தேவஸ்தானத்தில் உதவி நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வந்த ராஜசேகர் பாபு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தனது…

Read more

ரகசியமாக கொடிய மயக்க மருந்து தயாரிக்கும் ஆய்வகம்… 2 ஆசிரியர்கள் அதிரடி கைது… NCB இயக்குனர் மாநிலம் முழுவதும் அனுப்பிய எச்சரிக்கை கடிதம்…. பரபரப்பு சம்பவம்..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள  ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் இரசாயன ஆசிரியாக பணியாற்றும் 35 வயது நபர் மற்றும் அரசு பள்ளியில் விஞ்ஞான ஆசிரியாக பணியாற்றும் 25 வயது நபர் ஆகிய இருவரும், மெபிட்ரோன் (MD) எனப்படும் மரணகரமான மருந்தை…

Read more

ஆக்ரோஷமாக பாய்ந்த ராட்வீலர் நாய்…! 75 வயது மூதாட்டியை கடித்து குதறி….! 200 இடங்களில் தையல் போட்டு கவலைக்கிடம்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனின் ராஜ்பூர் பகுதியில் 75 வயது மூதாட்டி கௌசல்யா தேவி, வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6, 2025) காலை வாக்கிங் சென்ற போது, எதிர்பாராத சோகம் நிகழ்ந்தது. அதே பகுதியில் முகமது ஜாயித் என்பவர் வளர்த்து வந்த இரண்டு…

Read more

1 லட்ச ரூபாய் வரை சம்பளம் வாங்கலாம்….! மத்திய அரசு துறையில் வேலை…. விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது…? முழு விவரம் இதோ…!!

நாடு முழுவதும் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் ஜூனியர் என்ஜினியராக பணியாற்ற விரும்பும் இளைஞர்களுக்கு மிக முக்கியமான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) ஆனது, மத்திய பொதுப்பணித்துறை, மத்திய நீர் ஆணையம், எல்லை சாலைகள் ஆணையம்,…

Read more

வாவ்…. எவ்ளோ டேஸ்டா இருக்கு….! ஓடி வந்து சாப்பிட்ட குட்டி யானை…. தாய் யானை என்ன செஞ்சது தெரியுமா….? வைரலாகும் கியூட் வீடியோ…!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு சிறிய யானையின் செயல் அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறது. வனப்பகுதியை ஒட்டிய சாலையில், யானைமேல் மாஹூத் ஏறியபடி ஒரு பெரிய யானையும், அதன் பின் செல்லும் ஒரு குட்டி யானையும் தெரிகின்றன. அந்த நேரத்தில் சாலையோரத்தில் ஒரு…

Read more

என்னது இது…! ஹெல்மெட் அணிந்து அரசு பேருந்தை இயக்கிய டிரைவர்…. அதுக்கு அவர் சொன்ன காரணம் தான் ஹைலைட்…. பாதுகாப்பு ரொம்ப முக்கியம்….!!

இந்தியாவின் பல்வேறு தொழிலாளர் சங்கங்களின் அழைப்பின் பேரில் நாடு முழுவதும் ‘பாரத் பந்த்’ எனும் வேலைநிறுத்தம் நடைபெறும் நிலையில், கேரள மாநில சாலை போக்குவரத்து கழகம் (KSRTC) சார்பில் சேவைகள் தொடரப்பட்டன. இதற்கிடையில், பத்தனம்திட்டா-கொல்லம் இடையே இயக்கப்பட்ட ஒரு பேருந்து டிரைவர்…

Read more

FLASH: குஜராத்தில் இடிந்து விழுந்த பாலம்….! 9-ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை…. நீடிக்கும் பதற்றம்….!!

குஜராத் மாநிலத்தில் உள்ள வதேரா மாவட்டத்தில் கம்பீரா பாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் இன்று காலை வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஒரு லாரி மற்றும் கார் கீழே உள்ள மாகி நதியில் விழுந்து மூழ்கியது.…

Read more

திக் திக் நிமிடங்கள்…! நேருக்கு நேர் மோதி பைக்குடன் தூக்கி வீசப்பட்ட 3 பேர்… பதற வைக்கும் வீடியோ….!!

பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தில் உள்ள பாகாபுரானா அருகே சமதாபாய் கிராமத்தில் நடந்த சாலை விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த விபத்தில், வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, முன்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிளின் மீது…

Read more

இந்த சாப்பாட்ட உங்க மேனேஜர் கூட வாயில வைக்க மாட்டாரு…! “கேண்டீன் ஊழியருக்கு பளார் விட்ட எம்எல்ஏ”… வைரலாகும் வீடியோ..!!!

மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா தொகுதியைச் சேர்ந்த சிவசேனா எம்எல்ஏ சஞ்சய் கைக்வாட், மும்பையில் உள்ள எம்எல்ஏ கேண்டீனில் உணவுப் பொருளின் தரம் குறித்து கோபம் கொண்டுத், அங்கு பணிபுரியும் ஊழியரை தூக்கி எறிந்து அடிக்கும் வீடியோ சமீபத்தில் வைரலானது. ‘தோசை சாப்பிடும்போது…

Read more

Breaking: குஜராத்தில் திடீரென இடிந்து விழுந்த பாலம்…! ஆற்றில் விழுந்த வாகனங்கள்.. பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு… 5 பேர் படுகாயம்..!!

குஜராத் மாநிலத்தில் உள்ள வதேரா மாவட்டத்தில் கம்பீரா பாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் இன்று காலை வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஒரு லாரி மற்றும் கார் கீழே உள்ள மாகி நதியில் விழுந்து மூழ்கியது.…

Read more

உலகின் மிகக் கொடிய விஷ நாகம்..! “கிங் கோப்ராவை துணிச்சலாக வெறும் கையால் பிடித்த வாலிபர்”… பார்த்தாலே நடுங்குது… எம்புட்டு பெருசு… வீடியோ வைரல்..!!!

இந்திய IFS அதிகாரியான பர்வீன் கஸ்வான் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள 11 விநாடி வீடியோ ஒன்று இணையத்தை அதிர வைத்துள்ளது. இவ்வீடியோவில், ஒருவர் அச்சமின்றி, கைகள் மூலம் உலகின் மிகவும் விஷமுள்ள மற்றும் பிரமாண்டமான நாகமாகக் கருதப்படும் கிங் கோப்ரா…

Read more

“எனக்கு அது மட்டும் போதும்”… உன்னை எதுவும் பண்ண மாட்டேன் பாப்பா… பயத்தில் ஜன்னலில் ஏறிய சிறுமி… வாயிலிருந்த பிஸ்கட்டை மட்டும் பிடுங்கிய குரங்குகள்… வைரலாகும் வீடியோ…!!!

மனிதர்கள் சாப்பிடும் உணவுகளை குரங்குகள் பார்த்தவுடன் அதற்கே ஆசை கொள்வது சாதாரண விஷயம். ஆனால், இப்போது ஒரு குரங்கு, பிஸ்கட்டை வாங்க சிறுமியின் வாய் வரை சென்று பிடிக்க முயன்ற காட்சி, சமூக வலைதளங்களில் பார்வையாளர்களை அதிர்ச்சி, சிரிப்பு இரண்டையும் தரும்…

Read more

ஜெட் வேகத்தில் வந்த ஸ்போர்ட்ஸ் பைக்…! “நொடிப்பொழுதில் பலியான சொமேட்டோ ஊழியர்”… மின் கம்பத்தில் மோதி உடம்பில் தீப்பிடித்து மற்றொருவரும் பலி…. வைரலாகும் வீடியோ..!!!!

கர்நாடக மாநில மைசூரில் கடந்த‌ 6-ம் தேதி நடந்த ஒரு விபத்தின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அந்த சாலையில் ஒரு ஸ்போர்ட்ஸ் பைக் மிகவும் வேகமாக வந்தது. அதிவேகமாக வந்து ஒரு…

Read more

“படுத்த படுக்கையாக கிடந்த கணவன்”… தண்ணீர் கேன் போடுவதாக கூறிவிட்டு தினசரி வாலிபருடன் உல்லாசமாக இருந்த மனைவி… லேட்டா வந்ததால் தெரிந்த உண்மை… அடுத்து நடந்த கொடூரம்..!!!!

நாக்பூரில் உள்ள குர்த் பகுதியில் சந்திரசென் ராம்தேகே (38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி திஷா (28) என்ற மனைவி இருக்கிறார். இதில் சந்திரசென் கடந்த 2 வருடங்களாக உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் படுத்த படுக்கையானார்.…

Read more

இதெல்லாம் தேவையா..? உயிரே போயிருக்கும்… ரீல்ஸ் மோகத்தால் சாவின் விளிம்புக்கே சென்ற பெண்… கடவுள் போல வந்த வாலிபர்… பதற வைக்கும் வீடியோ…!!!

சமூக ஊடகங்களில் புகழ் பெறும் ஆசையில் இளைஞர்கள், இளம்பெண்கள் தங்களின் உயிரையே அஞ்சாமல் ஆபத்தான ரீல்ஸ் வீடியோ எடுப்பது தற்போது பரவலாக காணப்படும் ஒரு சம்பவமாக உள்ளது. அந்த வகையில், தற்போது வைரலாகும் ஒரு வீடியோ, பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அந்த…

Read more

வீட்ல யாரும் இல்ல..! ஜன்னலிலிருந்து தொங்கிய குழந்தை… “துரிதமாக செயல்பட்ட தீயணைப்புத் துறை வீரர்”…நீங்க உண்மையிலேயே வீரன் தான்…. வைரலாகும் வீடியோ..!!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரத்தின் கத்திராஜ் பகுதியில் உள்ள சோனவணே அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், 4 வயது சிறுமி ஜன்னலில் இருந்து கீழே விழப்போகும் தருணத்தில் விடுமுறையில் இருந்த தீயணைப்புத்துறை வீரரின் துணிச்சலான மற்றும் நேர்த்தியான செயல்பாடால்…

Read more

மாமியார் கூடவே உல்லாசமா இருப்பியா..? “தெருவில் மருமகன்-அத்தைக்கு கட்டாய திருமணம்”… ஆனாலும் வெறி தீரல… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!

பீகார் மாநிலம் சுபால் மாவட்டம் பீம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொடூர சம்பவம் ஒன்று சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு இளைஞனும் அவரது தூரத்து உறவான அத்தையும் தகாத உறவில் இருந்ததாகக் கூறி, கிராம மக்கள் இருவரையும் வெறித்தனமாக…

Read more

ஏய்..! நான் ஆத்தா வந்திருக்கேன்டா..! “இந்த அம்மாவுக்கு பேய் புடிச்சிருக்கு”… விடிய விடிய பெரும்பால் அடித்து பேய் ஒட்டிய பெண் சாமியார்… பரிதாபமாக பறிபோன உயிர்..!!!

கர்நாடகாவின் ஷிவமோகா மாவட்டத்தில் “பேய் பிடித்திருக்கும்” என்ற காரணத்தால், 53 வயது பெண் ஒருவர் தீவிரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த கொடூர சம்பவம் பத்ராவதி தாலுகாவின் ஜம்பர்கட்டே கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள் அதிகாலை வரை…

Read more

இதுதான் என் தலைவிதியா சிவா..! “வாழ்வதைவிட சாவதே மேல்”… கடிதம் எழுதி வைத்துவிட்டு MSC பட்டதாரி எடுத்த விபரீத முடிவு… கதறும் குடும்பத்தினர்…!!!

தெலுங்கானா மாநிலம் ராஜன்னா சிற்சில்லா மாவட்டத்தைச் சேர்ந்த ரோகித் என்ற 25 வயது இளைஞர், தனது வாழ்க்கை குறித்த மனவேதனையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. MSc பட்டத்தை முடித்த பின்னர் B.Ed படித்து வந்த ரோகித்,…

Read more

“மொகரம் பண்டிகையில் நடந்த அதிர்ச்சி”… திடீரென சீறிப்பாய்ந்த காளைகள்… தலை தெறிக்க ஓடிய பொதுமக்கள்… வைரலாகும் வீடியோ…!!!

நானாட்டா நகரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை முஹர்ரம் பத்தாம் நாளையொட்டி ஊர்வலம் சென்று கொண்டிருந்த நேரத்தில், எதிர்பாராதவிதமாக இரண்டு காளைகள் சந்தையில் சண்டையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில், நகைக்கடையாளர் புஷ்பேந்திர ஜெயின் கடையிலிருந்து வெளியே வந்தபோது, அவரை காளை…

Read more

திக் திக் நிமிடங்கள்…! ஜவுளிக்கடையில் பெண்ணின் தலையில் விழுந்த பாம்பு…. அடுத்த நொடியே…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்….!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் ஏரவு அன்றுக்கள் பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. கடையில் துணிகள் பார்வையிட வந்த இளம்பெண் மீது திடீரென கடையின் மேற்கூரையிலிருந்து பாம்பு ஒன்று விழுந்தது. திடீரென பாம்பு விழுந்ததை பார்த்த…

Read more

“என் மனசாட்சி என்ன நிம்மதியா இருக்க விடல…” நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை… முன்னாள் சுகாதார ஊழியரின் பரபரப்பு கடிதம்… பகீர் சம்பவம்…!!

கர்நாடக மாநிலத்தின் தர்மஸ்தலா கிராமத்தை சேர்ந்த முன்னாள் சுகாதார ஊழியர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் சுகாதார ஊழியராக வேலை பார்த்த காலத்தில் சில கொலைகளை நேரில் கண்டதாகவும், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் உடல்களை புதைத்ததாகவும்…

Read more

ரயில் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு சிறுவர்கள் சாகசம்… RPF அதிரடி நடவடிக்கை… பதறவைக்கும் வீடியோ..!!

ஒடிசாவின் பவுத் மாவட்டம் தாலுபலி பகுதியில், இரண்டு சிறுவர்கள் ரயில் பாதையில் சாகசம் செய்த பரபரப்பு சம்பவம் ஒன்று சமீபத்தில் வெளியாகி, சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. கடந்த ஜூன் 29ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தில், 12 வயது சிறுவன் ஒருவர்…

Read more

அதிவேகமாக வந்த ரயில்….! குறுக்கே வந்த நாய்… சக்கரத்தில் சிக்கி 30 நிமிடமாக…. பதற வைக்கும் சம்பவம்….!!

மிக அதி வேகமாக செல்லக்கூடிய போக்குவரத்தாக வந்தே பாரத் ரயில் அமைந்துள்ளது. எனவே பொதுமக்கள் அதிகமாக வந்தே பாரத் ரயிலில் பயணிக்க விரும்புகிறார்கள். இந்த நிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து கிளம்பிய வந்தே பாரத் ரயில் சென்னையை நோக்கி வந்து…

Read more

புலியை பார்க்க திரண்ட மக்கள்….! “ஆக்ரோஷமாக கூண்டுக்குள் அங்குமிங்கும் ஓடி….” பீதியில் தவித்த மக்கள்…. வனத்துறையினரின் நடவடிக்கை….!!

கேரள மாநிலம் மலப்புரம் காளிகாவு கிராமத்தில் ரப்பர் தோட்டம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு கடந்த மே மாதம் கல்லமுலா பகுதியை சேர்ந்த அப்துல் கபூர்(45) என்ற தொழிலாளி வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த புலி ஒன்று அவரை தாக்கியதில்…

Read more

24 மணி நேரம் தான் டைம்…! “நம்ம பிரச்சனைகளை தீர்க்க ஒரு செயலி போதும்….” உயர் அதிகாரிகளே முழு பொறுப்பு…. நகராட்சியின் அசத்தல் திட்டம்….!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள பொதுமக்கள் தங்களின் குறைகளை தெரிவிக்கும் வகையில் நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் புதிய ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர். புரமித்ரா என்ற ஆப்-ஐ பொதுமக்கள் தங்களது செல்போன்களில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் தங்களது குறைகளை நேரடியாக உயர் அதிகாரிகளிடம்…

Read more

Other Story