24 மணி நேரம் தான் டைம்…! “நம்ம பிரச்சனைகளை தீர்க்க ஒரு செயலி போதும்….” உயர் அதிகாரிகளே முழு பொறுப்பு…. நகராட்சியின் அசத்தல் திட்டம்….!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள பொதுமக்கள் தங்களின் குறைகளை தெரிவிக்கும் வகையில் நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் புதிய ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர். புரமித்ரா என்ற ஆப்-ஐ பொதுமக்கள் தங்களது செல்போன்களில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் தங்களது குறைகளை நேரடியாக உயர் அதிகாரிகளிடம்…

Read more

ஆனந்த் மஹிந்திராவின் எக்ஸ் தள பதிவு… கூமாபட்டி ஸ்டைலில் வேறு ஒரு கிராமத்தை புகழ்ந்த ஆனந்த்… எங்கிருக்கு தெரியுமா….?

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா. பிரபல தொழில் அதிபரான இவர் சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் ஆனந்த் மஹிந்திரா சமீபத்தில் கேரளாவில் உள்ள ஒரு அழகான கிராமத்துக்கு சென்றுள்ளார். அந்த கிராமம் குறித்து தன்னுடைய…

Read more

பெரும் சோகம்..! மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தந்தை காலமானார்… இரங்கல்..!!!

மத்திய ரயில்வே துறை மந்திரியாக இருப்பவர் அஸ்வினி வைஷ்ணவ். இவரது தந்தை தௌலால் வைஷ்ணவ் தற்போது வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் காலமானார். இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவின் காரணமாக ஜோத்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை…

Read more

“காதலிக்கும் போது இனிக்குது”… அதுவே கல்யாணம்னு வந்தா கசக்குதா…? காதலியின் தலையை துண்டித்து கொடூரமாக கொன்ற காதலன்… அடுத்து நடந்த பரபரப்பு…!!!

ஹைதராபாத்தில் சீனிவாஸ் என்பவர் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் ரம்யா (23). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்த நிலையில், பிரவீன் குமார் (25) என்பவரை காதலித்து வந்தார்.…

Read more

“ஒரே மாதத்தில் காங்கிரஸ் எம்எல்ஏவை குறி வைத்து அடுத்தடுத்து”… 3 முறை அரங்கேறிய திருட்டு… வெளிவந்த பரபரப்பு தகவல்கள்…!!!!

ராஜஸ்தான் மாநிலத்தின் தவுசா தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் தீன் தயாள் பைரவா. இவரிடமிருந்து ஒரே மாதத்தில் 3முறை அடுத்தடுத்த பொருள்கள் திருடு போய் உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கடந்த ஜூன் 11ஆம் தேதி அன்று தவுசா நகரில்…

Read more

எங்கிருந்துதான் கிளம்பி வந்துச்சோ..! படையோடு வந்துட்டாங்களே… தேனீ கூட்டத்தால் தாமதமான இண்டிகோ விமானம்… பீதியில் பயணிகள்…!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் விமான நிலையத்தில் நடந்த ஒரு அசாதாரண சம்பவம் பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜெய்ப்பூருக்குப் புறப்பட இருந்த இண்டிகோவின் ஏர்பஸ் A320 விமானத்தின் திறந்திருந்த லக்கேஜ் கதவில் தேனீக்கள் கூட்டம்…

Read more

பீகாருக்கு வாங்க..‌! நாங்க அடித்து நொறுக்குவோம்… ஹிந்தி பேசுறவங்கள அடிக்கிறீங்களே தில்லு இருந்தா தமிழ் பேசுறவங்கள அடிங்க பார்ப்போம்… ராஜ் தாக்கரேவிற்கு பாஜக எம்பி சவால்..!!!

மும்பையில், மராத்தி மொழியை பேசாததற்காக இந்தி பேசும் மக்களது மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தற்போது ஒரு பெரும் அரசியல் விவாதமாக மாறி வருகிறது. குறிப்பாக, எம்என்எஸ் கட்சி மற்றும் அதன் தலைவர் ராஜ் தாக்கரேவின் அரசியல் நிதானங்கள் வலுக்கொள்ளும் நிலையில்,…

Read more

“திருமணமாகி 10 வருஷமா குழந்தை இல்ல”… பேய் ஓட்டுனா குழந்தை பிறக்கும்… இளம்பெண்ணை கொடூரமாக தாக்கி கழிவுநீரை குடிக்க வைத்த மந்திரவாதி… அடுத்து நடந்த பரபரப்பு…!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் அசம்‌கட் மாவட்டம் கந்தராபூர் பகுதியில் உள்ள கிராமத்தில் மந்திரவாத சடங்கின் போது 35 வயது பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் ஆகி 10 ஆண்டுகளான நிலையில்  குழந்தை இல்லாததால் ஆனுராதா என்ற…

Read more

“உங்க அம்மாவா இருந்தா அடிப்பீங்களா”…? பக்கத்துல தான நிக்காங்க… வயதான மாமியாரை மனசாட்சியே இல்லாமல் தாக்கிய மருமகள்… தாயும் உடந்தை… அதிர்ச்சி வீடியோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத் பகுதியில், ஒரு வீட்டில் வயோதிப மாமியார் ஒருவரை அவரது மருமகளும், மருமகளின் தாயாரும் சேர்ந்து தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன. தாக்கப்பட்டவர் சுதேஷ் தேவி என்பவர். இவர் இதற்கு முன்பு போலீசில்…

Read more

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் சிலையை நள்ளிரவில் உடைத்த வாலிபர்…! “மடக்கிப்பிடித்த பயணிகள்”… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ரயில் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் நிலையில் ரயில்களில் ஏராளமான பயணிகள் பயணம் செய்கிறார்கள். இந்த ரயில்வே நிலையத்தில் மகாத்மா காந்தியின் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. தேசத்தந்தையான மகாத்மா காந்தியின் சிலையை கடந்த…

Read more

“லிவ்-இன் ரிலேஷன்ஷிப்”… பட்டப் பகலில் நடுரோட்டில் காதலியை கழுத்தறுத்து துடிக்க துடிக்க கொன்ற காதலன்… சந்தேகத்தால் நடந்த கொடூரம்…!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள சீதாப்பூர் பகுதியில் பிரதீப் என்ற 28 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வரும் நிலையில் அந்த தொழிற்சாலையில் வேலை பார்த்த ஹன்சிகா (22)…

Read more

“பாம்புகளின் நண்பன்”… அதே பாம்பால் வந்த மரணம்… வெளியான வீடியோ.. முதலில் 2000 பாம்புகளை மீட்டவர், இப்போ… அடுத்தடுத்த மரணங்களால் சோகத்தில் மக்கள்..!!!

பீகார் மாநிலம் வைசாலியைச் சேர்ந்த ‘பாம்பு மித்ரா’ என அழைக்கப்பட்ட ஜே.பி. யாதவ், பாம்பு கடியால் உயிரிழந்த சோக சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, வைசாலி மாவட்டம் ராஜபக்கர் காவல் நிலைய எல்லைக்குள் உள்ள பகுதியில் பெரிய நாகம் ஒன்று…

Read more

“கழுத்து, மார்பு உள்ளிட்ட இடங்களில் 20 முறை….” 1 வயது மகனை அம்மா வீட்டில் விட்டு…. துடிதுடித்த தாய்…. பார்த்து ரசித்த காதல் கணவர்…. பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் கோரகிரி பகுதியைச் சேர்ந்தவர் நவீன்(27). இவர் காய்கறி கடையில் வேலை பார்க்கிறார். இவர் கீதா(20) என்ற பெண்ணுடன் சோசியல் மீடியா மூலம் பழகி காதலித்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு…

Read more

“பழைய நாணயங்களில் கொட்டி கிடக்கும் பணம்….” நம்பி பணத்தை கொடுத்த முதியவர்….!! துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு…. பரபரப்பு சம்பவம்….!!

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவலர் சரோஜ் துபே (65), பழங்கால நாணயங்களை வாங்கிக் கொள்வதாக கூறிய சைபர் மோசடிக்குழுவால்  ஏமாற்றம் அடைந்து, துப்பாக்கியால் தன்னை சுட்டு தற்கொலை செய்த பரிதாப சம்பவம் மாநிலத்தில் பெரும் சோகத்தை…

Read more

“ஃபுல் போதையில் அரை நிர்வாண கோலத்தில் MNS கட்சித் தலைவர் மகன்”… மராத்தி பெண்ணிடம் நடு ரோட்டில் வைத்து… முகம் சுளிக்க வைக்கும் வீடியோ..!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக அரசு ஆட்சி செய்யும் நிலையில் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்த மாநிலத்தில் சமீபத்தில் மும்மொழி கொள்கை அமல்படுத்தப்பட்ட நிலையில் அதற்கு எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பின்னர் அந்தக் கொள்கையை ஆளும் பாஜக அரசு…

Read more

தாயை பிரிந்த குட்டி யானை…. வனத்துறை வாகனத்தை சுற்றி ஓடி ஓடி வந்து…. கடைசியில் என்னாச்சு தெரியுமா…? வைரலாகும் வீடியோ….!!

அசாம் மாநிலம் காசிரங்கா தேசிய பூங்காவில் நடந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஓய்வு பெற்ற இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா பகிர்ந்த வீடியோவில் ஒரு வனத்துறை வாகனத்தை நோக்கி குட்டியானை உதவி கேட்டு ஓடிவரும் உணர்ச்சிகரமான காட்சிகள் பதிவாகியுள்ளது.…

Read more

“மர்ம மரணங்கள்”… அவங்க தான் பில்லி சூனியம் வச்சிட்டாங்க… ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை உயிரோடு எரித்துக் கொன்ற கிராம மக்கள்… பீகாரில் படு பயங்கரம்…!!!!

பீகார் மாநிலத்தில் உள்ள பூர்ணிமா பகுதியில் கடந்த சில நாட்களாக சிலர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இதற்கு காரணம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பாபுலால் ஒரான், சீதாதேவி, ராணியாதேவி, மஞ்சித் ஒரான், டாப்டோமொஸ்மாத் ஆகியோர் தான் காரணம் என அந்த கிராம…

Read more

படுத்த படுக்கையாக இருக்கும் பாட்டி…! எட்டி கூட பார்க்காத உறவினர்கள்…. மொத்த சேமிப்பையும் முதியோர் இல்லத்திற்கு வழங்கிய சம்பவம்….!!

அலப்புழா மாவட்டம் மராரிகுலம் பஞ்சாயத்தைச் சேர்ந்த 90 வயது முதியவர் பாரதியம்மா, திருமணமாகாமல் தான்  சம்பாதித்த பணத்தை வங்கியில் சேமித்து வைத்திருந்தார். உடல் நிலை மோசமானதும் உறவினர்கள் பாரதியம்மாவை பார்த்துக்கொள்ள முன்வரவில்லை. 2019ம் ஆண்டு செர்தலா அருகே உள்ள மயிதாரா முதியோர்…

Read more

வாக்காளர் பட்டியல் திருத்தம் பீகாரில் மட்டும் நடத்தப்படுவது ஏன்?… தேஜஸ்வி யாதவ் கேள்வி… தேர்தல் ஆணையம் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு..!!

பீகார் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி கடந்த ஜூன் 24ஆம் தேதி அன்று பீகாரில் உள்ள தகுதியான குடிமக்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் நகரமயமாதல், புலம் பெயர்தல், புதிய…

Read more

படுத்த படுக்கையான கணவர்… கள்ளக்காதலனுடன் சேர்ந்து தீர்த்து கட்டிய சம்பவம்… வெளியான பகீர் பின்னணி…!!

நாக்பூர் மாவட்டம் தருடி குர்த் காங்வ் பகுதியில் ஒரு பக்கம் திருமணம், மறுபக்கம் கள்ளக் காதல் என இரு முகம் கொண்ட வாழ்வில், திஷா என்ற இளம் பெண் தனது கணவரான சந்திரசேனை தனது காதலனுடன் சேர்ந்து கொன்ற சம்பவம் பிரமிப்பையும்…

Read more

மனைவியும், மகளும் சேர்ந்து தந்தையை சுட்டு கொலை செய்த சம்பவம்… காதலை எதிர்த்ததால் வந்த வினை… 5 பேர் கைது…வெளியான பரபரப்பு பின்னணி..!!

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் வசித்து வந்த விவசாயி சுபாஷ் உபாத்யாயை, அவரது மனைவி மற்றும் மகள் சேர்ந்து, தங்களது காதலர்களுடன் திட்டமிட்டு சுட்டுக் கொன்ற பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. சுபாஷ் தனது மனைவியான கவிதா மற்றும் இளைய மகள் சோனத்தின் காதலை…

Read more

அரை நிர்வாணமாக நடுரோட்டில் பெண்ணிடம் தவறான முறையில் நடந்து கொண்ட எம்என்எஸ் தலைவர் மகன்… மும்பையில் பரபரப்பு…!!

மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவின் (எம்என்எஸ்) முக்கிய தலைவரான ஜாவேத் ஷேக்கின் மகன் ரஹில் ஜாவேத் ஷேக், மும்பை அந்தேரி பகுதியில் குடிபோதையில் ஒரு பெண்ணின் மீது காரை மோதியதோடு,  அப்பெண்ணை மிரட்டல் நடவடிக்கைகள் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்த சம்பவம்…

Read more

இங்கிலாந்து கடற்படையை சேர்ந்த விமானம்… 25 பேர் வந்தும் இரண்டாவது முறை தோல்வி… அதிகாரிகள் எடுத்த முக்கிய முடிவு…!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. அங்கு வந்த விமானங்களில் இங்கிலாந்தை சேர்ந்த 35 பி போர் விமானமும் ஒன்று. கடந்த 14ஆம் தேதி அந்த  விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. எனவே இந்த விமானம் அவசர அவசரமாக…

Read more

அம்மாடியோ….! வைக்கோல் போரில் ராட்சத மலைப்பாம்பு….! முட்டையில் இருந்து வந்த 21 குட்டி பாம்புகள்…. வைரலாகும் வீடியோ….!!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில் உள்ள நான்சியா கிராமத்தில், ஒரு மலைப்பாம்பு மீட்பு நடவடிக்கையுடன், அதனுடன் இருந்த 21 முட்டைகளிலிருந்து பாம்பு குட்டிகள் வெளியே வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 27-ம் தேதி காலை, நான்சியா கிராமத்தில் ஒரு பெரிய…

Read more

“கிரானைட் வெட்டும் இயந்திரத்தால் தலையில் ஒரே போடு”… அடங்காத வெறி.. ஆத்திரம் அடங்க கயிறால் கழுத்தை நெரித்து… துடிதுடித்து பலியான மனைவி… கணவன் வெறிச்செயல்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பப்பு மனு ரத்தோட் (32) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ரேஷ்மா ‌(27) என்ற மனைவி இருந்துள்ளார். இதில் கணவன் மனைவிக்கு இடையே கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.…

Read more

“500 போலீசார், 500 சிசிடிவி கேமராக்கள்”… இப்படி மொத்தமா குழப்பிட்டாங்களே… டெலிவரி பாய் பலாத்கார வழக்கில் திடீர் திருப்பம்… இளம் பெண்ணின் நாடகம் அம்பலம்…!!!!

மகாராஷ்டிராவின் புனே நகரில் கடந்த சில நாட்களாக தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியதாக கூறப்பட்ட ‘டெலிவரி பாய்’ பாலியல் வன்கொடுமை வழக்கில், போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அதிர்ச்சி தரும் உண்மைகள் வெளிவந்துள்ளன. கோந்துவா பகுதியிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக…

Read more

“2 வருஷமா காதலிச்சிட்டு கழட்டிவிட்ட காதலி”… காதலனுக்கு மரண அடி… உனக்கும் ரேணுகா சாமி நிலைதான்… ரவுண்டு கட்டிய வாலிபர்கள்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி.!!!!

பெங்களூருவில், முன்னாள் காதலிக்கு அநாகரிகமான செய்திகளை அனுப்பியதற்காக குஷால் என்ற இளைஞர், 8 முதல் 10 பேர் கொண்ட கும்பலால் கடத்தி, கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தை குற்றவாளிகளில் ஒருவர் வீடியோ எடுத்து சமூக…

Read more

“தீயில் எரிந்து போன கை”… வலியில் அலறியபடி ரயிலில் பிச்சை கேட்ட சிறுமி… வலுக்கட்டாயமாக பிடித்து டாக்டர் செய்த செயல்… அம்பலமான பலே நாடகம்… அதிர்ச்சி வீடியோ…!!!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில், சிறுமி ஒருவர் ரயிலில் பயணித்தபோது தனது கை தீக்காயமடைந்தது போல நடித்து பயணிகளிடம் பிச்சை கேட்பது காணப்படுகிறது. இந்த சம்பவம் ரயிலில் பயணித்துவரும் மருத்துவர் ஒருவரால் கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டது. சிறுமி…

Read more

“நிர்வாண நிலையில் பிணமாக கிடந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகள்”… பலாத்காரம் செய்து கொடூர கொலை… 10 வருஷத்துக்கு பின் வெளிவந்த பகீர் உண்மை… கோவில் ஊழியர் திடுக்…!!!!

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் தர்மசாலாவில் ஒரு பிரபலமான கோவில் அமைந்துள்ளது. இந்த தர்மஸ்தலா கோவிலில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வரும் ஒருவர் தற்போது தட்சிண கன்னடா காவல்துறையினரிடம் ஒரு பரபரப்பு புகாரினை கொடுத்துள்ளதோடு தன்னுடைய அடையாளங்களை வெளியிட வேண்டாம்…

Read more

“டாக்ஸி டிரைவர்கள் தான் டார்கெட்”… கொடூரமாகக் கொன்று கொள்ளை அடிக்கும் சீரியல் கில்லர்… 24 வருடங்களுக்குப் பிறகு கைது… சிக்கியது எப்படி…?

டெல்லியில் தற்போது அஜய் லம்பா என்ற 48 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஒரு கொடூரமான சீரியல் கில்லர் ஆவார். அதாவது கடந்த 24 வருடங்களுக்கு முன்பாக டெல்லி மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் 4 கொடூர கொலைகள் மற்றும்…

Read more

புல் போதையில் மயங்கிய காவலர்….! பச்சை சிக்னல் வராமல் திணறிய லோகோ பைலட்…. பற்றி பார்த்த போது….? கொந்தளிப்பை கிளப்பிய வீடியோ….!!

டெல்லி – சஹரன்பூர் ரயில் பாதையில் பயணித்த ரயிலில், பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட காவலர் ஒருவர் குடிபோதையில் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாக்பத் மாவட்டத்தில் உள்ள அலவல்பூர் ரயில் நிலையத்தில், ரயிலின் கடைசி பெட்டியில் இருந்த காவலர், லோகோ…

Read more

ஜிம்மில் உடற்பயிற்சி செய்த 16 வயது சிறுமி…. பாலியல் தொந்தரவு அளித்த பயிற்சியாளர்…. அடுத்து நடந்த சம்பவம்….. போலீஸ் அதிரடி.‌‌..!!

உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் மனோஜ் குமார். இவர் நொய்டாவில் உள்ள ஜிம் ஒன்றில் பயிற்சியாளராக வேலை பார்த்து வருகிறார். அதே ஜிம்மில்  11-ம் வகுப்பு படிக்கும்  16 வயது சிறுமி ஒருவர் சேர்ந்துள்ளார். நேற்று வழக்கம் போல ஜிம்முக்கு…

Read more

ஸ்கூட்டியில் சென்ற ஆசிரியை…. காரில் வந்து மோதிய பள்ளி மாணவர்கள்…. திட்டம் போட்டு…? கணவரின் புகார்…. வைரலாகும் வீடியோ….!!

ஹரியானா மாநிலத்தில் பள்ளி செல்லும் வழியில் காரில் பயணித்த மூன்று மாணவர்கள், பெண் ஆசிரியையின் ஸ்கூட்டரை பின்னால் இருந்து மோதியதும், சம்பவ இடத்திலிருந்து தப்பிச்சென்றதும், அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. அருண் மாலிக்…

Read more

“என்னிடம் நிறைய பணம் இருக்கு ஹோட்டலுக்கு வாரியா”…மருத்துவமனையில் ரிசப்ஷனிஸ்டிடம் தகாத முறையில் நடந்த 73 வயது முதியவர்… பரபரப்பு சம்பவம்..!!

மகாராஷ்டிராவில் உள்ள புனே நகரத்தில் உள்ள விஷ்ரம்பாக் பகுதியை சேர்ந்த ஒரு தனியார் கிளினிக்கில் 27 வயதுடைய இளம் பெண் ஒருவர் ரிசெப்ஷனிஸ்ட் வேலை செய்து வருகிறார். கடந்த ஜூலை 3ஆம் தேதி மாலை 7 மணியளவில் அதே கிளினிக்கில் 73…

Read more

அம்மாடியோ….! “சுமார் 18 அடி நீளமும் 20 கிலோ எடை… ஆக்ரோஷமாக சீறிய ராஜநாகம்…. அசால்ட்டாக பிடித்த சிங்கப்பெண்…. திகிலூட்டும் வீடியோ….!!

உலகின் மிகவும் விஷம் கொண்ட பாம்பாகக் கருதப்படும் ராஜநாகம் ஒன்று கேரளத்தில் வெறித்தனமாக சுற்றித் திரிந்த நிலையில், அதை  தைரியமாகவும், துல்லியமாகவும் கையாண்ட  பெண் வனத்துறை அதிகாரி ரோஷ்னிக்கு பாராட்டு குவிந்துவருகிறது. இது தொடர்பாகக் கிடைத்த தகவலின் பேரில், திருவனந்தபுரம் அருகே…

Read more

உடம்பெல்லாம் குளிருது…! “என் புருஷன் எழுந்திருக்கவே மாட்டாராரு”… அழுது நாடகமாடிய மனைவி… கள்ளக்காதலுக்காக… விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை…!!!

தெலங்கானா மாநிலம் நாராயணபேட்டை மாவட்டத்தை சேர்ந்த அஞ்சலிப்பா என்பவர் கூலி தொழிலாளராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு ராதா என்ற பெண்ணை சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து வைத்தனர். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் என…

Read more

அடப்பாவி..! “பல்டி அடிக்கிற இடமாடா இது”… வந்த வேகத்தில் ஏரிக்குள் விழுந்து.. ஹீரோவாக நினைத்து ஜீரோவான பரிதாபம்… வீடியோ வைரல்…!!!!

சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோவுக்காக வித்தியாசமான ஆனால் உயிருக்கு ஆபத்தான சாகசங்களை மேற்கொள்ளும் இளைஞர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள். இந்நிலையில், சண்டிகர் சுக்னா ஏரியில் 20 அடி உயரத்திலிருந்து விழுந்து காயம் அடைந்த இளைஞரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி…

Read more

ஒரு நாள் கூட வேலைக்கே போகல… ஆனா ரூ.28 லட்சம் சம்பளம் வாங்கிய போலீஸ்காரர்… 12 வருடங்களாக அரங்கேறிய அல்டிமேட் மோசடி…!!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள விதிஷா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு எதிராக, சம்பள மோசடி வழக்கு வெடித்துள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்த அந்த இளைஞர், பயிற்சி பெற செல்லாமல் வீட்டிலேயே இருந்து 12 ஆண்டுகளாக ரூ.28 லட்சத்திற்கு…

Read more

“இது என்ன திருமண ஊர்வலமா”..? எம்புட்டு பெரிய மலைப்பாம்பு… ஆளை விழுங்கிடும் போல… ஊர் முழுவதும் தூக்கிட்டு சுற்றிக்காட்டிய சிறுவர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் புலந்த்ஷஹரில், ஜஹாங்கிராபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துங்ரா ஜாட் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த பகுதியில் ஒரு 15 அடி நீளமுள்ள மலை பாம்பை பார்த்ததாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.…

Read more

“கம்ப்யூட்டரில் ஒரு கை, பெண் மீது ஒரு கை”… என்னுடன் உடலுறவு வச்சிக்கிட்டா iphone வாங்கி தரேன்… பணி நேரத்தில் பெண்ணிடம் அத்துமீறிய வங்கி ஊழியர்… வைரலாகும் வீடியோ…!!

ஹிமாசல பிரதேசம், உனா மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) கிளையில் பணியாற்றும் மேலாளர் ஒருவர், தன்னுடன் பணியாற்றும் இரு பெண் ஊழியர்களிடம்  ஒழுங்கீனமாக நடந்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் மாணீந்திரா கன்வார் என்ற…

Read more

உயிரே போயிருக்கும்…! “தண்டவாளத்தில் படுத்த சிறுவன்”… வேகமாக மேலே சென்ற ரயில்… Like வாங்க இப்படியா… வைரலாகும் ரீல்ஸ் வீடியோ…!!!

ஓடிசா மாநிலம் போட் மாவட்டம் புறுநாபாணி ரயில் நிலையம் அருகே டலுபாலி பகுதியில், மூன்று சிறுவர்கள் நடத்திய ஒரு அதிர்ச்சி மிக்க “ரீல் வீடியோ” தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து போலீசார் மூன்று பேரையும் கைது…

Read more

“பெற்ற மகளையே 4 முறை விற்பனை செய்த தந்தை”… மாறி மாறி பலாத்காரம் செய்து சீரழித்த கொடூரம்… கடத்தல் புகார் கொடுத்து போலீசாரையும் குழப்பிய அதிர்ச்சி… பரபரப்பு உண்மை..!!!!

ராஜஸ்தான் மாநிலத்தின் துங்கர்பூர் மாவட்டத்தில் உள்ள சௌராசி காவல் நிலையப் பகுதியில், மனிதநேயத்தை மங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பணத்திற்காக தனது 16 வயது ச மகளை ஒரு தரகரின் உதவியுடன் நான்கு முறை வெவ்வேறு இடங்களில் விற்றுள்ளார் என்று…

Read more

இப்படியா சாவு வரணும்..! “நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா சென்ற வாலிபர்”… நீச்சல் குளத்தில் பிணமாக மிதந்த அதிர்ச்சி… வைரலாகும் வீடியோ..!!!!

ராஜஸ்தானில் உள்ள கோட்டா மாவட்டம், நந்தா பகுதியில் அமைந்துள்ள ஒரு பண்ணை வீட்டில் தனது நண்பர்களுடன் சுற்றுலா வந்திருந்த கந்தகரைச் சேர்ந்த இளைஞர் முபாரக் என்பவர், திடீரென நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தார். சம்பவத்தன்று, பண்ணை வீட்டில் உள்ள தனியார் நீச்சல் குளத்தில்…

Read more

மீண்டும் நடிப்பில் களமிறங்கும் ஸ்மிருதி இராணி…”ராகுலுக்கு எதிராக கொஞ்ச காலம் வேஷம் போட்டார் இப்போ தொலைக்காட்சிக்கு வேஷம் போட போய்விட்டார்”… காங்கிரஸ் கட்சியினர் விமர்சனம்…!!

இந்தி திரை உலகின் நடிகையும், ஃபேஷன் மாடல் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் ஸ்மிருதி இராணி. இவர் பாரதிய ஜனதா கட்சியின் சிறந்த உறுப்பினர். கடந்த 2003 ஆம் ஆண்டு பாஜக கட்சியில் இணைந்தார். பின்னர் 2014 ஆம் ஆண்டு அமேதி தொகுதியில்…

Read more

“சாக்லேட் வாங்கித் தாரேன் வா”… 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 65 வயது முதியவர்… 20 ஆண்டு சிறை தண்டனை…கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு..!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த முதியவர் ராமகிருஷ்ணா (65). இவர் அப்பகுதியில் விவசாயத் தொழில் செய்து வந்திருந்தார். இவருக்கு குழந்தைகள், மனைவி உள்ளனர். இவர் மதுவிற்கு அடிமையாக இருந்ததால் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் உள்ளவர்களை துன்புறுத்தியதால் அவர்களது…

Read more

அடக்கடவுளே..! மகிழ்ச்சியாக திருமணத்துக்கு போனவங்களுக்கு இப்படியா நடக்கணும்… நொடி பொழுதில் பலியான வாலிபர்…பதறவைக்கும் சம்பவம்…!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள டென்கனல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த ஜூன் 5ஆம் தேதி திருமணநிகழ்ச்சி ஒன்று வெகு விமர்சையாக கொண்டப்பட்டது. அந்த நிகழ்வில் மணமக்கள்  ஊர்வலம்  நடைபெற்றது. அந்த ஊர் வலத்தில் மணமக்கள் வாகனத்தில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.…

Read more

“ஜெர்மனி விமானத்தில் ஏற அனுமதி மறுப்பு”… வேதனையில் தவித்த இந்திய மாணவர்… அடுத்து நடந்த அதிர்ச்சி.. கதறும் குடும்பத்தினர்..!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையை சேர்ந்த  22 வயது இளைஞர் ஒருவர் ஜெர்மனியில் இன்ஜினியரிங் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு வந்துள்ளார். பின்னர் விடுமுறை முடிந்ததும் ஜெர்மனிக்கு செல்ல புறப்பட்டு உள்ளார். இந்நிலையில் விமான…

Read more

மனசாட்சியே இல்லையா..! நடுரோட்டில் நாயை பரிதவிக்க விட்டு சென்ற உரிமையாளர்… காரின் பின்னாடியே ஓடி வந்த நாய்… கண்ணை கலங்க வைக்கும் வீடியோ…!!

ஹரியானாவின் பரிதாபாத் நகரத்தில் நிகழ்ந்த ஒரு கண்ணீர் கிளப்பும் கொடூர சம்பவம், விலங்கு நேசிகள் மட்டுமல்லாமல், சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது QRG மருத்துவமனை அருகே, ஒரு பெண் தனது செல்ல நாயை காரிலிருந்து இறக்கி, அதனை நடுப்பாதையில் கைவிட்டு,…

Read more

டாக்டர் ஐயா..! “எப்படியாவது என் உசுர காப்பாத்துங்க”… பாம்போடு ஹாஸ்பிடலுக்கு சென்ற துப்புரவு தொழிலாளி… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!!

உத்தரபிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில், துப்புரவு பணியில் ஈடுபட்ட நரேஷ் குமார் (வயது 40) என்ற தொழிலாளி, வடிகால் சுத்தம் செய்யும் வேளையில் பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிக்கியது சாதாரண பாம்பு என்றாலும், அச்சமின்றி அந்த பாம்பை குச்சியால்…

Read more

16 வயது சிறுவனுக்கு ஜூஸில் விஷம் கலந்து கொடுத்த 19 வயது இளைஞர்… பெற்றோர்கள் கண்டித்ததால் விரத்தியில் செய்த கொடூரம்… விசாரணையில் வெளிவந்த பரபரப்பு பின்னணி..!!

மகாராஷ்டிராவின் நாக்பூரில் நடந்த கொடூர சம்பவத்தில், 16 வயது சிறுவன் ஒருவர் விஷம் கலந்த குளிர்பானம் குடித்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, அந்த சிறுவனின் 19 வயது காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூன் 29ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியே …

Read more

Other Story