“டிடிவி தினகரன் வந்தால் தான் நமக்கு விடிவுகாலம்” ஈபிஎஸ்ஸிடம் நிர்வாகிகள் போட்ட பலத்த கணக்கு…. பரபரக்கும் அரசியல் களம்….!!
தஞ்சாவூர்: அண்மையில் நடந்து முடிந்த தேர்தல் தோல்விக்கு பிறகு, அதிமுகவை மீண்டும் பலப்படுத்துவது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈபிஎஸ் அவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், தஞ்சை மாவட்ட நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், அனல் பறக்கும்…
Read more