நேருக்கு நேர் குற்றச்சாட்டு…. மறைந்த முதல்வர் உம்மன் சாண்டியின் மகள்கள் பரபரப்பு புகார்…!!!

கோட்டயம் புதுப்பள்ளி இடைத்தேர்தல் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் இளைய மகள் அச்சு உம்மன், தனக்கு எதிராக நடத்தப்படும் சைபர் தாக்குதல்களுக்கு எதிராக புகார் அளித்துள்ளார். செயலகத்தின் முன்னாள் அதிகாரி ஒருவருக்கு எதிராக பூஜாபுர போலீசில் புகார் அளித்தார். இது…

Read more

Other Story