“அப்பா-மகன் மட்டும் தான்”… இவங்லாம் இளம் பெரியாராம்… வரலாறு தெரியல… இனிமேல் இப்படி சொன்னா தவெக போராட்டத்தில் குதிக்கும்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு பேச்சு..!!
ஈரோட்டில் நடைபெற்ற தவெக (தமிழக வெற்றி கழகம்) மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசினார். அப்போது அவர், “அண்ணன் செங்கோட்டையன் வந்த பிறகு செயின்ட் ஜார்ஜ் கோட்டை உறுதியாகிவிட்டது. ஈரோடு மக்கள், விவசாயிகள்,…
Read more