எம்ஜிஆர் திரைப்பட கல்லூரி…. இடிந்து விழுந்த மேற்கூரை….. பரபரப்பு…..!!!!!

சென்னை தரமணியில் தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இன்று காலை கல்லூரி வளாகத்தில் உள்ள ஆர்ஆர் திரையரங்கில் மாணவர்களால் திரையிடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக மாணவர்கள் ஒன்று கூடி இருந்த சமயத்தில்…

Read more

டெல்லியில் தண்டவாளம் அருகே ரயில் மோதி 2 பேர் பலி… நடந்தது என்ன…? பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

தலைநகர் தில்லியில் உள்ள காந்திநகர் மேம்பாலம் அருகே வன்ஷ் சர்மா (23), மோனு(20) என்ற 2 இளைஞர்கள் நேற்று முன்தினம் மொபைல் போனில் குறும்படம் எடுத்து இருக்கின்றனர். இந்த சமயத்தில் அந்த வழியாக வந்த ரயில் மோதியதில் இரண்டு பேரும் சம்பவ…

Read more

புறப்பட்ட சிறிது நேரத்திலேயே…. விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம்…. 5 பேர் பலி….!!!!

அமெரிக்க நாட்டில் அர்கான்சாஸ் மாகாணத்தில் பில் மற்றும் ஹிலாரி கிளின்டன் தேசிய விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து இரட்டை எஞ்சின் கொண்ட சிறிய ரக தனியார் விமானம் ஒன்று ஓஹியோ மாகாணத்தில் உள்ள ஜான் கிளன் கொலம்பஸ்…

Read more

கிருஷ்ணகிரி விபத்து : உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டம் காவிரிப்பட்டினம் அருகே இன்று…

Read more

மோர்பி பால விபத்து… உயிரிழந்தோருக்கு தலா ரூ.10 லட்சம்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!!

கடந்த ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி மோர்பி நகரத்தில் மச்சு  நதிக்கு குறுக்கே கட்டப்பட்டிருந்த தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 135 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த பாலத்தின் புனரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை…

Read more

BREAKING: தமிழ்நாட்டில் கோர விபத்து.. 3 மாத குழந்தை உட்பட 5 பேர் பலி..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே நடந்த சாலை விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். எர்ரஅள்ளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் முத்து (20), மல்லி (60), முத்துசாமி (50), வசந்தி (45),…

Read more

ஆந்திராவில் அதிர்ச்சி.! திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது நடந்த சோகம்…. ஆட்டோ மீது லாரி மோதி 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!!

ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். தும்மலவசை கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று ஆட்டோவில் வீடு திரும்பிய போது லாரி பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ…

Read more

உஷார்…! தமிழகத்தில் மொத்தம் 17,000 விபத்து, 12,000 மரணம்…. வெளியான அதிர்ச்சி காரணம்…!!!

கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் சாலை விபத்தில் 12,032 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2021ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 10,373 ஆக இருந்த நிலையில் கடந்த ஆண்டு கணிசமான அளவு மரணங்கள் அதிகரித்துள்ளன. தமிழக போக்குவரத்து துறை வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த…

Read more

பிரசவத்தில் பிறந்த ஆண் குழந்தை… வீட்டிற்கு வருவதற்குள் நேர்ந்த சோகம்… 4 பேர் பரிதாப பலி…!!!

ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை கிராமம் சிங்கிவலைக்குப்பம் என்ற பகுதியில் வசிப்பவர் சின்ன அடைக்கான்(28). டீக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்த இவருக்கு சுமதி (25) என்ற  மனைவி இருந்தார். சுமதி அங்குள்ள அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 17-ந் தேதி…

Read more

கோர விபத்து… உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியல் போராட்டம்… பெரும் பரபரப்பு…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள குத்தாலம் தாலுகா வடமஞ்சுவாய் பேராவூர் கிராமத்தில் ஜெயக்குமார் – ராசாத்தி  தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் ராசாத்தி அவரது கணவர், மகனுடன் நேற்று திருமணத்திற்கு செல்வதற்காக ஸ்கூட்டரில் புதூர் நோக்கி…

Read more

ஆந்திராவில் அடுத்த அதிர்ச்சி…! கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்…!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஆடங்கி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக சாமந்தர் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் தன்னுடைய மனைவி, மகள் உட்பட 2 பேருடன் சிவன் கோவிலுக்கு நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார். இவர்கள்…

Read more

பஸ் மோதி விபத்து… தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குனர் பலி… பெரும் சோகம்…!!!!!

நாமக்கல் மாவட்டம் சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து திருச்செங்கோடு மல்லசமுத்திரம் அடுத்த சூரிய கவுண்டம்பாளையம் பகுதியில் வந்தபோது  எதிரே மொபட்டில் வந்த முதியவர் மீதும், சாலையோரம் இருந்த புளிய மரத்திலும் மோதி…

Read more

சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!

புதுச்சேரி நெல்லித்தோப்பு சிக்னலில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்த கார் இந்திரா சாலை சதுக்கம் அருகே வந்த போது சிக்னல் போடப்பட்டதால் சிக்னலில் நின்றுள்ளது. அப்போது காரின் முன் பகுதி என்ஜினில் இருந்து புகை வெளியே வந்து திடீரென கார்…

Read more

பஸ் படிக்கட்டுக்கு அடியில் கால் சிக்கி மாணவர் படுகாயம்… பெரும் பரபரப்பு…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமருகல் அருகே ஆதீனங்குடி அவரைமேடு தெருவில் சக்திவேல் என்பவருடைய மகன் பிரவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகையில் உள்ள தனியார் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று பஸ்ஸில்…

Read more

பஸ் பக்கவாட்டில் உள்ள டூல்ஸ் பெட்டியின் கதவு இடித்து வாலிபர் பலி… பெண் படுகாயம்… பெரும் சோகம்…!!!!

சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தனியார் ஐ.டி நிறுவன பஸ் ஒன்று நேற்று காலை 11 மணியளவில் பணியாளர்களை இறக்கிவிட்டு டோல்கேட் நோக்கி சென்று கொண்டிருந்தது. திருவொற்றியூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தம் அருகில் செல்லும் போது பஸ்ஸின் பக்கவாட்டு…

Read more

திடீரென தடம் புரண்ட கோதாவரி விரைவு ரயில்… ரயில் சேவைகள் பாதிப்பு…!!!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் உள்ள செகந்திராபாத் ரயில் நிலையத்திற்கு கோதாவரி விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது பீபி நகர் என்னும் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது விரைவு ரயில் திடீரென தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இது…

Read more

விசாகப்பட்டினம் எஃகு ஆலையில் திடீர் தீ விபத்து… 10 பேர் படுகாயம்…!!!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பொதுத்துறை நிறுவனமான எஃகு ஆலை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த ஆலையில் கடந்த சனிக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். இந்நிலையில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு   சிகிச்சைக்காக…

Read more

ஆளில்லா லெவல் கிராசிங்குகள்… கடந்த 3 ஆண்டுகளில் ரயில் விபத்துகள் இல்லை… இந்தியன் ரயில்வே தகவல்…!!!!!

ஆளில்லா லெவல் கிராசிங்களில், கடந்த மூன்று ஆண்டுகளில் தொடர் ரயில் விபத்துக்கள் நிகழவில்லை என இந்தியன் ரயில்வே கூறியுள்ளது. இது குறித்து இந்தியன் ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ஜனவரி 1 2019-க்குள் இந்தியன் ரயில்வேயில் அகலப்பாதை நெட்வொர்க்கில் உள்ள அனைத்து…

Read more

லாரி-தனியார் பேருந்து மோதல்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காட்டில் இருந்து தனியார் பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆரணி நோக்கி சென்று கொண்டிருந்தது. இதேபோல் ஆரணியிலிருந்து ஆற்காடு நோக்கி லாரி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் தாஜ்புரா கூட்ரோடு அருகே சென்றபோது பேருந்தும், லாரியும் மோதி கொண்டது. இந்த விபத்தில்…

Read more

கீழே விழுந்து நொறுங்கிய பயிற்சி விமானம்…. தப்பிய விமானி.!!

கேரளா திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பயிற்சி விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. ராஜீவ் காந்தி ஏவியேஷன் அகாடமியின் பயிற்சி விமானம் இன்று (புதன்கிழமை) கேரளாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டபோது விபத்துக்குள்ளானது. விமானம் (TYPE…

Read more

கருங்கல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

பெரம்பலூரில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாருக்கு  கருங்கல் பாறை கற்கள் ஏற்றுக் கொண்டு நேற்று அதிகாலை டிப்பர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரி தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள கணபதி அக்ரஹாரம் மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது…

Read more

விபத்தில் சிக்கிய பிரபல இயக்குநருக்கு கையில் காயம்…. வெளியான தகவல்….!!!!!

பிரபல இயக்குனர் சுதா கொங்கராவின் சூரரை போற்று திரைப்படம் தமிழில் ஹிட்டானது. இதையடுத்து இந்த படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் விபத்தில் சிக்கிய சுதாவிற்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இயக்குனர் சுதா கொங்கரா கூறியதாவது…

Read more

அதிரடி சோதனை நடத்திய போலீசார்… பைக் ஓட்டிய 22 சிறுவர்கள்… பெற்றோர் மீது வழக்கு பதிவு…!!!!!

உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தின் தஸ்னா பகுதியில் உள்ள சாலையில் 11-ஆம் வகுப்பு மாணவனான ஆஷிஷ் தனது நண்பனுடன் கடந்த வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். ஆஷிஷ் பைக்கில் சென்று கொண்டிருந்த போது எதிர்த்து திசையில் வந்த லாரி ஒன்று அந்த பைக்…

Read more

OMG: நடு வானில் தீப்பிடித்த ஏர் இந்தியா விமானம்… அவசர தரையிறக்கம்…!!!!!

அபுதாபியில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் B737-800 விமானம் கோழிக்கோடு நோக்கி புறப்பட்டது. இந்த விமானம் அபுதாபி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பின் ஆயிரம் அடி உயரத்தில் அதன் இஞ்சின் பகுதியில் தீப்பிடித்தது. இதன் காரணமாக தீ குறித்து அறிவிக்கப்பட்டதை…

Read more

பேருந்து மீது மோதிய லாரி…. 18 பேர் பலி…. பெரும் சோகம்….!!!!

பயணிகள் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் லக்கி மார்வாட் மாவட்டத்தில் இருந்து பெஷாவர் பகுதியை நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் சுமார் 30 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த…

Read more

பிரேசிலில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து கோர விபத்து… 7 பேர் பலி… பெரும் சோகம்…!!!!

பிரேசில் நாட்டின் புளோரியானோ போலிசிஸ் நகரில் இருந்து போஸ்டு இகுவாகு நகருக்கு சுற்றுலா பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து பரானா நகரில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் வேகமாக சென்றது. இதனால்…

Read more

இன்னுயிர் காப்போம் திட்டம்.. ரூ.124 கோடிக்கு இலவச அவசர சிகிச்சை.. மக்கள் நல வாழ்வு துறை தகவல்…!!!!

சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்பை குறைக்கும் நோக்கத்தில் விபத்து ஏற்பட்டதிலிருந்து 48 மணி நேரம் வரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணமில்லா சிகிச்சை அளிக்கும் முறையிலான இன்னுயிர் காப்போம் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. அந்த வகையில் சாலை விபத்தில்…

Read more

குட் நியூஸ்..! இந்த வாரம் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் பண்ட்…. ஆனால் ஒரு மாதத்தில்…. பிசிசிஐ அதிகாரி சொன்னது என்ன?

பந்த் இந்த வாரம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.. இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் பற்றி ஒரு நல்ல செய்தி வெளியாகி உள்ளது. கார் விபத்தில் சிக்கி…

Read more

பாகிஸ்தானில் பயங்கர விபத்து… 42 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவெட்டாவில் இருந்து கராச்சிக்கு நேற்று காலை 50 பயணிகளை கொண்ட பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த பஸ் பலூசிஸ்தான் லாஸ்பேலா மாவட்டத்திலுள்ள ஒரு பாலத்தின் வளைவில் திரும்பிய போது திடீரென…

Read more

ரயில் விபத்து… ஒரே வருடத்தில் மட்டும் 274 பேர் பலி… வெளியான அதிர்ச்சி தகவல்..!!!!!

சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் பேசில் பிரிட்ஜ், வியாசர்பாடி, ஜீவா, கொரட்டூர், பட்டறைவாக்கம், பெரம்பூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், ஆவடி, இந்து கல்லூரி, திருமுல்லைவாயில், திருநின்றவூர், செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு, பட்டாபிராம், திருவள்ளூர், கடம்பத்தூர், செஞ்சி, பானம்பாக்கம், திருவாலங்காடு, புளியமங்கலம், அரக்கோணம்,…

Read more

பெரு நாட்டில் பயங்கர விபத்து…. சுக்கு நூறாக நொறுங்கிய பேருந்து…. 25 நபர்கள் பலி…!!!

பெரு நாட்டில் சுற்றுலா பேருந்து மலையிலிருந்து கீழே விழுந்து நொறுங்கியதில் 25 நபர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரு என்னும் தென் அமெரிக்க நாட்டின் தலைநகரான லிமாவிலிருந்து டம்ஸ் செல்லும் சுற்றுலா நகருக்கு 60க்கும் அதிகமானோர் சுற்றுலா சென்றிருக்கிறார்கள்.…

Read more

“சென்னை- அரக்கோணம் மார்க்கம்”…. ரயிலில் அடிபட்டு 274 பேர் பலி…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

சென்னை- அரக்கோணம் மார்க்கத்தில் தினந்தோறும் சுமார் 400 விரைவு ரயில்கள் செல்கிறது. இந்த வழித்தடத்தில் சரக்கு ரயில், விரைவு ரயில், மின்சார ரயில் என சுமார் 10 நிமிடத்திற்கு ஒருமுறை ரயில் சென்று கொண்டே இருக்கும். இதனால அந்த வழித்தடம் எப்போதுமே…

Read more

மியான்மரில் பஸ் மோதி விபத்து… ஐந்து பேர் பலி… பெரும் சோகம்…!!!!!

மியான்மர் நாட்டின் மோன் மாகாணத்தில் உள்ள யே டவுன்ஷிப் நகரில் பேருந்து ஒன்று சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது  திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் எதிர் திசையில்  வந்த கார் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த…

Read more

மக்கள் கூட்டத்தின் மீது மோதிய லாரி…. நொடியில் பறிபோன 5 உயிர்…. பெரும் சோக சம்பவம்….!!!!

உத்திரப்பிரதேசம் பங்கி அருகிலுள்ள ராஜாபூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பஹ்ரை சாலையில் இன்று (ஜன,.29) ஒரு காரும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்து நடந்த பகுதியில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. அப்போது அவ்வழியில் வேகமாக…

Read more

JUST IN: மாணவர்களுடன் சென்ற பள்ளிப்பேருந்து விபத்து…!!!

கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளிப் பேருந்து ஏரியில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. பள்ளி முடித்து குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து செல்லும் வழியில் விபத்து ஏற்பட்டது. பொறடாக்குறிச்சி ஏரி வறண்டு போய் தண்ணீர் ஏதும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பேருந்தில் இருந்த…

Read more

பழைய கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து… இளம் பெண் உயிரிழப்பு… பெரும் பரபரப்பு…!!!!

சென்னை ஆயிரம் விளக்கு மசூதி அருகே அண்ணா சாலையில் பயன்படுத்தப்படாமல் பழைய கட்டிடம் ஒன்று இருந்தது. இந்த கட்டிடத்தில் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு இடிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அந்தப் பகுதியில் சென்று கொண்டிருந்த பெண்கள் மீது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது.…

Read more

JUSTIN: செங்கல்பட்டு கூவத்தூர் அருகே கார் மீது அரசு பேருந்து மோதல்…. 5 பேர் காயம்….!!

செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அருகே காரின் மீது அரசு பேருந்து மோதியதில் பயங்கர விபத்தை ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் கார் மீது அரசு பேருந்து மோதி விபத்தில் பேருந்துக்கு…

Read more

பிலிப்பைன்ஸ் ராணுவ விமானம் கீழே விழுந்து விபத்து… 2 பேர் பலி… பெரும் சோகம்…!!!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் விமானப்படைக்கு சொந்தமான மார்க்செட்டி எஸ்.எஃப் 260 ரக விமானம் பிலார் நகரிலிருந்து வழக்கமான பயிற்சிக்காக சென்றது. அப்போது விமானத்தில் இரண்டு பயணிகள் இருந்தனர். பிலார் நகருக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது இந்த விமானம் திடீரென  கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள…

Read more

அடக்கடவுளே..! விபத்தில் சிக்கிய அவெஞ்சர்ஸ் பட நடிகருக்கு 30 எலும்புகள் முறிவு… அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!!

ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஜெர்மி ரென்னர். இவர் அவெஞ்சர்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இவர் அமெரிக்காவில் உள்ள நொவாடா மாகாணத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது பனிப்புயலில் சிக்கி கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த…

Read more

தமிழ்நாட்டில் கோவிலில் பெரும் விபத்து…. உடல் நசுங்கி மரணம்…. பெரும் சோக சம்பவம்….!!!

சென்னை அரக்கோணத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவில் கிரேன் விபத்து காரணமாக மூன்று பேர் உடல் நசங்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரேன் மூலம் அம்மனுக்கு மாலை செலுத்த முயன்ற போது எதிர்பாராத விதமாக கிரேன்…

Read more

உக்ரைன் ஹெலிகாப்டர் விபத்து… அதிபர் ஜலன்ஸ்க்கு உயிரிழந்தவர்களின் உடலுக்கு மரியாதை…!!!!!

உக்ரைன்  நாட்டில் தலைநகர் கீவின் புறநகர் பகுதியில் மழலையர் பள்ளி ஒன்றின் பின்புறம் நேற்று முன்தினம் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும்  சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் உள்துறை மந்திரி பலியானதால்…

Read more

ஆன்மீக சுற்றுலா சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து… 70 பேர் படுகாயம்… வெளியான தகவல்…!!!!!

உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்டவர்கள் நேபாளத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில் நேபாளத்தின் திரிவேணி பகுதியில் உள்ள மத வழிபாட்டு தளத்திற்கு சென்று விட்டு இன்று மாலை எல்லை வழியாக இந்தியா திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தியா –…

Read more

நடிகை ஆலியா மானசாவுக்கு காலில் காயம் ஏற்பட்டது எப்படி?…. அவரே சொன்ன விஷயம்….!!!!!

சின்னத்திரை நடிகை ஆலியா மானசாவுக்கு சில நாட்களுக்கு முன் காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தனக்கு ஏற்பட்ட விபத்து பற்றி ஆலியா மானசா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்,…

Read more

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்து : பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு..!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கணஞ்சாம்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தார் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருப்பசாமி இறந்ததால் பலி எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது. 19ஆம் தேதி நடந்த பட்டாசு வெடி…

Read more

ஆர்மேனியா ராணுவ எஞ்சினியரிங் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து… 15 பேர் பலி… பெரும் சோகம்…!!!!

ஆர்மோனியாவில் அசாத் என்னும் இடத்தில் உள்ள ராணுவ இஞ்சினியரிங் தொழிற்சாலையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த படைவீரர்கள் 15 பேர் சிக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது…

Read more

BREAKING: அதிகாலையில் நடந்த பயங்கர விபத்து: 9 பேர் பலி..!!

கோவா – மும்பை நெடுஞ்சாலையில் இன்று காலை 5 மணி அளவில் கார் – லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த ஒரு குழந்தை 3 பெண்கள் உட்பட 9 பேர் பலியாகினர்.…

Read more

உக்ரைனில் ஹெலிகாப்டர் விபத்து… 16 பேர் பலி… வெளியான தகவல்…!!!!

உக்ரைன்  நாட்டின் மீது ரஷ்யா தொடுத்து வரும் போரானது சில வாரங்களில் ஒரு வருடத்தை நெருங்க உள்ளது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் சிதைந்து போய் உள்ளது. அதேசமயம் இந்த போரினால் ரஷ்யாவும் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. ஆயிரக்கணக்கான…

Read more

புளிய மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து… வாலிபர் உயிரிழப்பு.. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி அருகே உள்ள சேரன் குளம் நெம்மேலி அண்ணா நகர் தெருவில் கணேசன் (35) என்பவர் வசித்து வந்தார். இவர் மன்னார்குடியில் இருந்து கும்பகோணம் நோக்கி நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது காளாஞ்சிமேடு பகுதியில் சென்ற…

Read more

மகனிடம் பேசிவிட்டு குளிக்க சென்ற தாய்… திரும்பி வந்தபோது காத்திருந்த அதிர்ச்சி..!!!

கனடாவில் இருக்கும் மகனிடம் பேசிவிட்டு குளிக்கச் சென்ற தாய் குளித்துவிட்டு திரும்பி வந்த போது தனது மகன் உயிருடன் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சியில் ஆழ்ந்த சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் தரைன்லால் என்ற இளைஞர் காரில்…

Read more

தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்… பலி எண்ணிக்கை 70 ஆக உயர்வு… வெளியான தகவல்…!!!!!

நேபாள தலைநகர் காட்மாண்டுவில் இருந்து சுற்றுலாத்தலமான பொக்காராவிற்கு எட்டி ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று நேற்று முன்தினம் காலை 10:33 மணிக்கு புறப்பட்டு சென்றது. அதில் மொத்தம் 72 பேர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் பொக்காரா விமான நிலையத்தில் அந்த விமானம் நேற்று…

Read more

Other Story