கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே நடந்த சாலை விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். எர்ரஅள்ளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் முத்து (20), மல்லி (60), முத்துசாமி (50), வசந்தி (45), 3 மாத குழந்தை வர்ஷினி உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
BREAKING: தமிழ்நாட்டில் கோர விபத்து.. 3 மாத குழந்தை உட்பட 5 பேர் பலி..!!
Related Posts
ஒரு நுங்கால் வெடித்த பயங்கரம்… மனைவி, மகளுக்கு கத்திக்குத்து… கணவன் வெறிச்செயல்…!!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோபாலபுரம் பகுதியில் தனசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி ஓட்டுநர். இவருக்கு திருமணமாகி யாசினி என்ற மனைவியும், சாந்தினி மற்றும் சபானா ஆகிய இரு மகள்களும் இருக்கிறார்கள். இந்நிலையில் சம்பவ நாளில் யாசினி நுங்கு வாங்கிவிட்டு…
Read moreதொடரும் பட்டாசு ஆலை வெடிவிபத்து… இனி இப்படி செய்தால் குண்டாஸ் பாயும்…. மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை…!!!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கலம்பட்டி பகுதியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி 10 பேர் பரிதாபமாக இறந்த நிலையில் 13 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் விதிமீறலில்…
Read more