மக்களே உஷார்…. EB பில் காரணத்தை வைத்து அரங்கேறும் மோசடி…. எச்சரிக்கை அறிவிப்பு…!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்ற வருகிறது. குறிப்பாக ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவதால் ஆன்லைன் பரிவர்த்தனைகளில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தற்போது மின் கட்டணத்தை பயன்படுத்தி மோசடி செய்யும் நபர்கள் அதிகாரப்பூர்வமான…
Read more